Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]சிறிலங்காவில் 3.8 பில்லியன் டொலர் செலவில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.[/size] [size=4]இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 3.8 பில்லியன் டொலர் (20 ஆயிரம் கோடி இந்திய ரூபா) முதலீட்டில் சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்கவுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்தியன் எண்ணெய்க் கூட்டத்தாபனம் அமைக்கவுள்ள முதலாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இதுவாகும். இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அண்டுக்கு 5 அல்லது 9 மில்லியன் தொன் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் ஈரானின் உதவியுடன் சபுகஸ்கந்தையில் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நில…

  2. சூடு பிடிக்கும் டெசோ மாநாடு ..?! ஜாதிக ஹெல உறுமயவும் - மு.க.வின் கைது என்ற கோரிக்கையும்..! ஈழதேசம் செய்தி..!. டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும்..? என்று ஜாதிக ஹெல உறுமிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கே கூறியிருக்கும் செய்தி, நீதிமன்ற அனுமதியைப் பெற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டை இந்திய மத்திய அரசு தடை செய்ய வேண்டும், டெசோ மாநாடு நடத்தும் அதன் தலைவர் மு.கருணாநிதியை கைது செய்ய வேண்டும். இந்த மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து யார் சென்றாலும் அவர்கள் இலங்கையின் துரோகிகள் என்றார். மேலும் தமிழ்நாடு ஒரு மாநிலம், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று, எவ்வாறு ஒரு அந்நிய நாட்டின் கொள்க…

  3. ‘இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தி.மு.கா தலைவர் கருணாநிதி கைகட்டிப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது டெசோ மாநாட்டை நடத்தி எங்களிடம் துக்கம் விசாரிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களை அழைத்திருக்கிறார்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் அரசியல் உயர் பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தி.மு.தலைவர் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான டெசோ மாநாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள இருக்கும் செய்தியானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமக்குத் தேவைப்படும் நேரத்தில் கையில் எடுப்பதை வ…

    • 0 replies
    • 722 views
  4. சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையில் கடந்த 18ம் நாள் நடந்த சந்திப்பின் போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புகலிடம் கோரும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டை அவுஸ்ரேலியா கடைப்பிடிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, அவுஸ்ரேலியத் தூதுவரிடம் இதன்போது முறையிட்டிருந்தார். சிங்களவர்களை விட தமிழர்களுக்கு சாதகமான முறையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் நடந்து கொள்வதால் தான், படகுகள் மூலம் அகதிகள் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாக அறியப்படுகிறது. இந்த வாக்…

    • 0 replies
    • 714 views
  5. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்படுமானால் நியாயமான அளவிற்கு தாராளமாக முஸ்லிம் மக்களை அரவணைத்து பங்காளியாக ஆட்சி நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக திருகோணமலை சிவன் கோவில் வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை மாகாண சபை தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதன்போது சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "அரசாங்கம் எல்லா விடயங்களிலும் திட்டம் ஒன்றை …

    • 2 replies
    • 499 views
  6. [size=3][/size] [size=3][size=4]ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸாநாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி ‘சீ” வலயத்தில் உள்ள ரிதீஎல கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.[/size][/size] [size=3][size=4]மாவனாகம, தொலகந்த, ரங்ஹலகம ஆகிய ஊர்களில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் உரையாற்றினார். அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,[/size][/size] …

    • 3 replies
    • 349 views
  7. [size=3][/size] [size=3][size=4]இந்திய தேசப் பிதா மகாத்மா காந்தியன் சிலை யாழ்ப்பாணத்தில் உடைக்கப்பட்டமைக்கு இந்திய ஊடகமான “த ஹிந்து” கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.சிறிலங்காப் படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள பகுதியொன்றில் இவ்வாறான சம்பவம் நடந்திருப்பதாகவும் ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமையையும் அவ் ஊடகம் தனது கண்டனத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.[/size][/size] [size=3][size=4]மேலும், இச்சிலை கைகளால் சேதப்படுத்தப்படவில்லை எனவும், இயந்திரம் ஒன்றின் மூலமே வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் அது சந்தேகம் வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் கழுகுக் கண்ணின் பார்வை எந்த நேரமும் படக்கூடியதாக இந்த இடம் விளங்குவதாக குறி…

  8. [size=4]உரிமைப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்கிறதா? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-07-31 10:51:02| யாழ்ப்பாணம்][/size] [size=1][size=4]பொது நலத்தின் அடிப்படை சுயநலன்தான் என்ற கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக பொதுநலன் என்பதில் இருக்கக் கூடிய பொதுமையான நன்மைகள் குறித்தும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது. பொது நலன் பற்றிய சிந்தனைகளே இந்த உலகை சமத்துவமான மனிதவாழ்வை ஏற்படுத்த உதவியது-உதவுகிறது. எனவே பொதுநலம் சுயநலத்தை அடிப்ப டையாகக் கொண்டதாயினும் அதன் வெளிப் பாடு, செயற்பாடு, நோக்கம், சிந்தனை என்பன பொதுமையாக இருப்பதை வரவேற்க வேண் டிய கட்டாய தேவையுண்டு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. அதேசமயம் பொதுநலன் என்ற பதத்திற் குள் சுயநலன் மேலாடுமாக இருந்தால், அதன…

    • 0 replies
    • 621 views
  9. தமிழ் மக்கள் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதன் மூலமே தமது உரிமையையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் மக்கள் மானமுடன் தலைநிமிர்ந்து வாழவே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, சீலாமுனையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த மாகாண சபைத் தேர்தலி;ல் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள். இந்த மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ஆதிக்கம் என்பது முஸ்லிம் தலைவர்களிடம் உள்ளது. அது தவறென்று நாங்கள் கூறவில்லை. அதே ஆதிக்கத்தை தமிழர்களும் கொ…

  10. தெரு விளக்குகளில் 50 வீதமானவை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அணைத்து வைக்கப்படவுள்ளன. மேற்படி தீர்மானத்தை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. இதன்படி நாடுபூராகவும் உள்ள ஐம்பது வீதமான மின் விளக்குகள் நாளை 1ஆம் திகதி முதல் அணைக்கப்படவுள்ளன. நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் நோக்குடனேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ___ http://virakesari.lk/news/head_view.asp?key_c=39757

    • 1 reply
    • 881 views
  11. NEED ACTION ! WHAT ARE YOU WAITING FOR ? [size=3]பேரன்புடையீர் ! உலக அரங்கிலே நமக்குச் சாதகமாகப் பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. மகிந்தாவின் பல முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை நமக்கு வெற்றி தந்துள்ளது. அமெரிக்கவில் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. கானடா ஆதரவு நம் பக்கம் திரும்பியுள்ளது. அமெரிக்க HR 177 ற்கு இதுவரை சுமார் 60 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். பலர் நல்ல மதிப்புள்ளவர்கள். இதற்கெல்லாம் பாடு பட்டுக் கடுமையாக உழைத்துள்ள அனைவர்க்கும் நாம் அனைவரும் நன்றி தெரிவிப்போம். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது நாம் தரும் ஆதரவும், ஊக்கமும் மிகவும் முக்கியம். ஆடம்பரப்…

    • 0 replies
    • 786 views
  12. வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்குவதை இந்தியா விரும்பவில்லை. எனவே உத்தேச வட மாகாண சபை தேர்தலுக்கு முன்பதாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தெளிவாகவும் முழுமையாகவும் விலக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் எதிர் காலத்தில் வீண் பிரச்சினைகளே ஏற்படும் என்று தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விசேட அறிக்கையிலும் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன இல்லை. எனவே அரசாங்கம் தெளிவான சிந்தனையுடனேயே செயற்படுகின்றமை புலப்படுகின்றது என்றும் அவ் வியக்கம் குறிப்பிட்டது. இது குறித்து தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், அடுத்த வ…

  13. கடந்த இரண்டரை வருடங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் 2500 க்கும் மேல் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என்று அதன் ஆணையாளர் பிரதிஹா மஹானாம தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் சரியான முறையில் பதிவு செய்யப்படுமாக இருந்தால் இத்தொகை மேலும் உயரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குற்றங்களைத் தடுக்க நியமிக்கப்பட்டவர்களே குற்றங்களை செய்வது இந்நாட்டின் மற்றொரு சிறப்பம்சமாகும். நேற்று முன்தினமிரவு (29) இரவு கதிர்காமம் புனித பூமியில் 13 வயதுச…

    • 1 reply
    • 673 views
  14. [size=4]கடந்த வருடம் கிறிஸ்தவ இலங்கையில் தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டதாகவும் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டுள்ள 2011 வருடாந்த சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]ஆனாலும் சமீபத்திய ஆண்டில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன் முஸ்லீம்களது மதவளிபாட்டு தலங்கள் மற்றும் இந்தக்களது கோவில்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.[/size] [size=4]இலங்கையில் அரசியல் யாப்பு மற்றும் சட்டம், மத சுதந்திரத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்கம் பொது…

  15. அசலனப் படங்கள் (Still photographs) ஊடகத்துறையில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. ஆயிரம் சொற்களுக்குச் சமமானது ஒரு ஒளிப்படம் என்று சொல்லப்படுவதில் நிறைய உண்மை இருக்கிறது. புகைப்படக் கருவிகள் மேம்பாடு அடைந்த எமது காலத்தில் ஒளிப்படத்தின் முக்கியத்துவம் முன்னரிலும் கூடியுள்ளது. தொலைக்காட்சியில் காட்டப்படும் ஒளிக் காட்சிகளுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இருக்கின்றன. விற்பனையைப் பெருக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் பெருமளவு ஒளிப்படங்களைப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரசுரிக்க வேண்டியுள்ளது. இன்ரர்நெற் செய்திகளிலும் ஆய்வுகளிலும் இடையிடையே ஒளிப்படங்களை பிரசுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. படங்களுக்காகவே இணைய தளத்தைப்…

    • 0 replies
    • 1k views
  16. [size=3] சென்ற வாரம் 'நீயா நானா 'வில் ஆன்மீகமும் பொருள் மயமும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று ஒளிபரப்பாக இருந்தது. [/size][size=3] மதவாதிகள் அந்த நிகழ்ச்சியே ஒளிபரப்பக் கூடாது என்று போராடுவது அவர்கள் போலித் தன்மையை காட்டுகிறது. [/size] http://www.dailymotion.com/video/xshlv4_nn-a-29072012_shortfilms?from_fb_popup=1&code=AQBnL9uYW5LMvFPnNXcKBkjFWvFyRhFeWQfQzL-fZ09Zky5Ywm1R1lAuCYq2WsWXuPdyM74XQ0rjUB5R5fPqNSIFR1U4bmWNWpmBg7N7TcgTBMIVNCKxfquVHciOAfVs1wrEhIkcoHHkOzFCWh6gWDsBD65VDETfT3iaSdQHSomIKbZ3cGIW1MXTNDCys0PSVaE&fbc=6 http://www.dailymotion.com/video/xshm8h_nn-b-29072012_shortfilms http://www.dailymotion.com/video/xshmlk_nn-c-29072012_shortfi…

    • 0 replies
    • 562 views
  17. [size=4]சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையில் கடந்த 18ம் நாள் நடந்த சந்திப்பின் போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புகலிடம் கோரும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டை அவுஸ்ரேலியா கடைப்பிடிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, அவுஸ்ரேலியத் தூதுவரிடம் இதன்போது முறையிட்டிருந்தார். சிங்களவர்களை விட தமிழர்களுக்கு சாதகமான முறையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் நடந்து கொள்வதால் தான், படகுகள் மூலம் அகதிகள் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் இடம்ப…

  18. [size=4]இலங்கையின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு பாராளுமன்றத்தின் மூலமே நிரந்தரமான இறுதித் தீர்வை காண முடியும். எனவே, கூட்டமைப்பினர் புலிகள் போன்று புதிய நிபந்தனைகளை விதித்து, பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.[/size] [size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை. …

  19. தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு தடை!: சீமான் ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடைசெய்கிறது என்றால், காவல்துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று சீமான் தெரிவித்தார். ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது: ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள். …

  20. [size=4][size=5]புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி[/size] வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. [/size] [size=4]இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.[/size] [size=4]தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும். இவ்வாறு நே…

    • 1 reply
    • 449 views
  21. மீண்டும் ஒருமுறை பலாலி விமானதள அபிவிருத்தி விவகாரம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒரு இடைவிடாத சிக்கலாக உருவெடுத்துள்ளது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்னதாக, உள்ளூர் நாளிதழ் ஒன்று, தாக்கங்கள் பல நிறைந்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்பதற்கான இந்திய உதவியை சிறிலங்கா நிராகரித்தது பற்றியதே அந்தச் செய்தி. சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, அந்தத் திட்டத்தைக் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ள முடிவு செய்ததால் தான், இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் …

  22. [size=4]சிறிலங்காவில் 2009 மே மாதமே போர் முடிவுக்கு வந்து விட்டாலும், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். சார்க் ஊடக உள்ளக பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அதிகாரிகளுடனான கலந்தரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தகவல் உரிமைச் சட்டம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. போர் முடிவுக்கு வந்து விட்டாலும் எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை. உணர்வுபூர்வமான தகவல்களை அறிந்து கொள்வதன் …

    • 5 replies
    • 751 views
  23. முகவின் டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ அழைப்பாளர் ராதா கிருஷ்ணன் திமுக தலைமையின் சார்பாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள திமுகவின் அழைப்பு எமக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இலங்கையிலும், தமிழகத்திலும் எழுந்துள்ளன. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றனவா, இல்லையா என நாம் தேப் பார்ப்பது இல்லை. அத…

    • 2 replies
    • 708 views
  24. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்ததாக `ரைம்ஸ் ஒவ்` இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வரும் ஓகஸ்ட் 12ம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர் மாநாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஒருவர், “தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் சிறிலங்காவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் டெசோ மாநாட்டுக்கு வருவதைத் தடுக்க முனைகின்றனர். ஆனாலும் மூத்த புலம்பெயர் தமிழ…

  25. புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தம் திட்டத்தில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தயான் அந்தனி என்னும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்தியதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில் என குறிப்பிட்டுள்ளது. படகுப் பயணிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை என அந்நாட்டு குடிவரவு திணைக்கள அதிகாரி டெனியல் சான்ட்ரஸ் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் உரிய தகுதிகளைக் கொண்டிருக்காத காரணத்தினாலேயே தயான் அந்தனி நாடு கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். உரிய தகுதிகளைக் கொண்ட எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரும் நாடு கடத்தப்படவில்லை எனவும், தகுதியற…

    • 1 reply
    • 685 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.