ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
[size=4]இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் நோக்கம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் வாயை இறுக மூடிக் கொண்டு மௌனம் காப்பதாக பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பு சென்றடைந்த சிவ்சங்கர் மேனன் இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது இளைய சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்திக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.[/size] [si…
-
- 5 replies
- 1.1k views
-
-
29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவிய…
-
- 8 replies
- 875 views
- 1 follower
-
-
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் …
-
- 13 replies
- 1.8k views
-
-
ஆவணிமாதம் நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தல் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்புமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேசக்கரம் ஆதரவில் நடைபெறும் பயிற்சிவகுப்புகளில் போரால் பாதிக்கப்பட்ட தேர்வு செய்யப்பட்ட பிரதேசங்களில் வறுமையில் வாடும் மாணவர்களை 2பிரிவாகப் பிரித்து மேற்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 20.06.2012 அன்று வந்தாறுமூலை மத்தியமகா வித்தியாலத்தில் ஆரம்பமாகியுள்ள பயிற்சி வகுப்பில் சித்தாண்டி,மாவடிவேம்பு, முறக்கெட்டான்சேனை, வந்தாறுமூலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 80மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பலகிராமங்கள் தற்போதைய கற்பித்தல் வசதிகளை இழந்திருக்கிறது. திறமையான மாணவர்கள் பணவசதி இல்லாமையால் அவர்களது சிறந்த எதிர்காலம் இருளாகிற அபாயத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=4]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரை குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜாதிக ஹெல உறுமய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் வண. ஒமல்பே சோபித்த தேரர் எழுதிய இக்கடிதம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தில் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]"தமிழர்களுக்கான தனி நாட்டை அடைவதற்காக நேரடி நடவடிக்கையில் தாம் ஈடுபடக்கூடும் என குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த உரையானது கோபமேற்படுத்துவதும், ஆத்திரமூட்டுவதும் தேசத்துரோகமானதுமாகும் என்பதையும், மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து மெதுவாகவும் உறுதிய…
-
- 2 replies
- 476 views
-
-
[size=4]சிறிலங்கா இராணுவத்தினால் படுகொலைசெய்யபட்ட கேணல் ரமேஸ் தொடர்பில் , சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் , கேணல் ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இன ஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்ற விசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சகம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.[/size] [size=4]முன்னாள் முற்போக்குச் சிந்தனையாளரும் , அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளின்ரனின் சட்ட ஆலோசகருமான Harold Koh அவர்கள் , தற்பொழுது சிறிலங்காவின் போர்க் குற்றவாளியைப் பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size] [si…
-
- 2 replies
- 788 views
-
-
தமிழ் இணைய ஊடகங்கள் மீதான இப்போதைய தடை, ஊடக சுதந்திரத்தை மட்டுமல்லாது தமிழரின் உரிமைக்கான குரலையும் நசுக்கும் நோக்கம் கொண்டது. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அதற்குச்செவிசாய்க்காமல் – சிறிலங்காவில் ஊடகங்கள் தடை செய்யப்படுவது தொடர்கதையாகவேமாறிவிட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் குறைந்தது ஐந்து தமிழ்இணையத்தளங்களுக்கு சிறிலங்காவில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகஅறியமுடிகிறது.ஊடக சுதந்திரத்துக்காக – ஜனநாயக உரிமைகளுக்காக – மனிதஉரிமைகளுக்காக குரல் எழுப்பிய பலசிங்களஇ ஆங்கில இணையங்களுக்கு ஏற்கனவே சிறிலங்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்இதமிழ் இணையங்கள் மீதும்இ ‘தடை’ என்ற ‘பாசக்கயிற…
-
- 0 replies
- 558 views
-
-
வவுனியா – யாழ் வீதியில் சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி 50இற்கும் அதிகமானோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் சுமார் 80 பேருடன் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாகப் பயணித்துள்ள மேற்படி பஸ், முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளையில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவு தெரிவித்தது. http://…
-
- 0 replies
- 755 views
-
-
[size=3] [/size] உயிரை பணயமாக வைத்து போராடும் கைதிகளை விடுதலை செய்! இல்லைலே போராட்டம் வெடிக்கும் [size=4] நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை பற்றிப் பேச காவல் துறை உயர் அதிகாரிகளோ தமிழக அரச…
-
- 0 replies
- 537 views
-
-
[size=4]வடபகுதியில் அரசமரம் இருந்த பகுதிகளிலேயே இதுவரை காலமும் விகாரைகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்துக்கோயிலை இடித்து விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.[/size] [size=4]அந்தளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த பேரினவாதம் தலை தூக்கியாடுகின்றது.அந்த வகையில் யாழ். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின் கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற்பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதுவரை காலமும் பொதுமக்கள் நடமா…
-
- 2 replies
- 893 views
-
-
[size=3] [size=4]ஒரு நாட்டின் சம்மதமின்றி அந்நாட்டின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அந்நியத் தலையீடு இடம் பெறுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற மனித உரிமைகள் சபையின் 20 ஆவது அமர்வில் கலந்து கொண்ட இலங்கைத் தூதுக்குழு இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.[/size] [size=4]இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச அழுத்தங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட இந்தக் குழு எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.[/size] [size=4]ஒத்துழைப்பு, இதயசுத்தியான பேச்சுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு குறிப்பிட்ட நாட்…
-
- 4 replies
- 606 views
- 1 follower
-
-
[size=2][size=4]இந்தியாவின் புனே நகரில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவருக்கு லக்ஷர் ஈ தொய்பா என உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் பயாஸ் காக்ஸி, கொழும்பிலுள்ள முகாமொன்றில் பயிற்சி அளித்ததாக மஹாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்சேர்ப்பு மற்றும் குண்டு தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 3 வார கால பயிற்சியை பெய்க்கிற்கு காக்ஸி வழங்கியதாக மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியின்போது பெய்க்குடன் மற்றொரு நபரும் சமுகமளித்திருந்தாக பி.ரி.ஐ. செய்திச் சேவையிடம் மேற்படி அதிகாரி கூறினார். …
-
- 1 reply
- 704 views
-
-
லங்கா மிரர் இணையத்தளம் மற்றும் ஸ்ரீலங்காக எக்ஸ் நியூஸ் இணையத்தளம் அமைந்துள்ள வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்ததாகவும் ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் …
-
- 1 reply
- 762 views
-
-
[size=2][/size] [size=2][size=4]வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் மூவரை எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் பணயக்கைதிகளாக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கைதிகளின் சகாக்கள் மூவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் பூஸா முகாமுக்கு இடம் மாற்றப்பட்டதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரவித்தனர். இன்று மாலை வவுனியா சிறைச்சாலைக்கு சிறை அதிகாரிகள் மூவர் சென்றபோது அவர்களை கைதிகள் கூண்டொன்றில் அடைத்து பூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சிறை அதிகாரிகளை விடுவி;க்க வேண்டுமானால், பூஸாவுக்கு அனுப்பப்பட்ட தமது சகாக்கள் மீண்டும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட வேண்டும் என கைதிகள் கோரினர். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பொலிஸ் உயரதிகா…
-
- 1 reply
- 621 views
-
-
[size=4]பளை, மாசார் பகுதியில் உள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றைப் பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தென்னந் தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இச்சடலம் அண்மையில் அப்பகுதியில் காணாமல் போன இளைஞருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதோடு, சடலம் 30 வயது மதிக்கத்தக்கவருடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 466 views
-
-
[size=5]தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ[/size] [size=3][size=4][/size] [size=4]தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.[/size…
-
- 5 replies
- 425 views
-
-
பல்வேறு காலகட்டங்களில் உயிர் பிழைக்க அகதிகளாக ஈழத்திலிருந்து தாய் தமிழகத்திற்கு நம் சொந்தங்கள் வந்ததை நாம் அறிவோம் அப்படி வருபவர்கள் ராமேஸ்வரத்தில் பதிவு செய்த பின்னரே தமிழகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டுமென்ற நிலைஉள்ளது இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தும் கியு பிரிவு காவல் துறையினர் ஆண்களிடம் உடைகளை அவிழ்த்து ஆய்வு செய்கின்றனர் ஆய்வின் பொழுதே உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளை ஆதாரமாக வைத்து இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என முடிவுக்கு வருகிறனர் பின் அவர்களுக்கு பதிவு கொடுத்து எதாவது முகாமிற்கு அனுப்பி விடுகின்றனர் நம் சொந்தங்களும் குழந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுடன் உயிர் பிழைத்து மறு வாழ்வு வாழ போவதாக நிம்மதி பெற்று தங்கள் குடும்பத்தாருடன் காலத்தை கடத்துகின்றனர…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் …
-
- 0 replies
- 993 views
-
-
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, இந்த சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலேயே நேற்று சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர். எனினும் அனுர…
-
- 0 replies
- 784 views
-
-
[size=3] யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பதிவுகளின் படி, இங்கு வாழும் 600,000 மக்களில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][size=3] சிறிலங்காவின் வடக்கில் வாழும் மக்களில் 10-15 சதவீதமானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்தோர்களாகக் காணப்படுவதாகவும், நோய், விபத்து, பிறவிக் குறைபாடு மற்றும் யுத்தம் போன்றன காரணமாக உள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.[/size][size=3] தமது கால்களை இழந்து வாழும் மக்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வுக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.[/size][size=3] கி…
-
- 0 replies
- 488 views
-
-
[size=4]அரசு விடுதலைப் புலிகளை போல நடக்கிறது:ரனில்[/size] [size=4]இலங்கையில் மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த ஏன் முன்வரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்[/size] [size=3][size=4]ஜனாதிபதிக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடக்கிலும் இடம்பெற்று அங்குள்ள மக்களும் வாக்களித்த்த போது, ஏன் அரசு வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறது எனவும் வினவியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்.[/size][/size] [size=3][size=4]வடபகுதி மக்கள் ஒரு மாகாண சபையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமக்கான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அ…
-
- 0 replies
- 325 views
-
-
[size=6]கருணாநிதியின் கபட நாடகம்![/size] - பழ. நெடுமாறன் [size=4]தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகு…
-
- 5 replies
- 1.5k views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்காக, கொழும்பு வரும் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சில மணித்தியாலங்களே சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பிற்பகல் கொழும்பு வரும் சிவ்சங்கர் மேனன் சிறிலங்கா அதிபரையும், பாதுகாப்புச் செயலரையும் தனித்தனியாக - உதவியாளர் துணையின்றிச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புகள் முடித்ததும் அவர் உடனடியாகவே புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று கூறப்படுகிறது. இதனால், ஏனைய வேறு சந்திப்புகள் எதற்கும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. றியோ பிளஸ் 2…
-
- 10 replies
- 839 views
-
-
[size=2][size=4]புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்க அங்கத்தவர்கள் பலர் தன்னுடன் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார கூறினார். 'அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பலர் இதில் இணைவர். தீவிரமான ஸ்ரீல.சு.க., ஐ.தே.க. மற்றும் இடதுசாரிகள் இக்கட்சியில் இணைவர் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சரான ஹேமகுமார நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து கடந்தவாரம் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. 'புத்திஜீவிகள், மாணவர்கள், விவசாயிகள், அரசயில்வாதிகள், மற்றும் சிவில் சமூக அங்கத்தவர்கள் ஆகியோரைக் கொண்ட புதிய அரசியல் கட்சியொன்றை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டின் நன்மைக…
-
- 2 replies
- 483 views
-
-
மன்னார் மாவட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் பங்Nகுற்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பினில் இன்று கட்சியின் முக்கியஸ்தரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் விவகார செயலாளருமாகிய வி. எஸ். சிவகரன் இன்றிரவு விரிவான ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகளில் படைத்தரப்பினர் தம்வசமாக கடந்த யுத்த காலத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தினை தற்போது தமக்கே நிரந்தரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வும், மீள்குடியேற்றமும், வாழ்வாதார முன்னேற்றமும் பாதிக்கப்படுகின்றது. இவற்றுக்கு எதிராக எதிர்வரும் 07ம் திகதி சனிக்கிழமை …
-
- 0 replies
- 434 views
-