Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]அவுஸ்திரேலியாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரை காலவரையறையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]http://www.sei…

  2. [size=4][/size] [size=4]பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு ஆட்சி நடாத்திவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டங்களை ஜூலை மாதம் ஆரம்பிக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சகல தொகுதி அமைப்பாளர்களும் தற்போது இருந்தே அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.[/size] [size=4]ஊழல் மிக்க இந்த அரசாங்கத்தை வீழ்த்தி, மக்கள் மற்றும் நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த போகும் இந்த பயணத்திற்னு பங்களிப்புச் செய்யாத, பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தொகுதி அமைப்பாளர், ஊடனடியாக அந்த பதவிகளில் இருந்து நீக்கப…

  3. [size=5]'ஜெனிவா தீர்மானம் தேவை அற்றது! - மனிதவுரிமை ஆணைக்குழுவின் 20வது அமர்வில் சிறிலங்கா காட்டம்!!'[/size] [size=4] [/size] [size=4]ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 19வது அமர்வில் சிறிலங்கா மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தேவையற்ற ஒன்று என சிறிலங்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது கூட்டத் தொடரில் ஆரம்பவுiரையை ஆற்றிய ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது வேறு எந்தப் பிரதிநிதிகளுமோ இலங்கை விவகாரம் தொடர்பில் எதுவும் குறிப்பிடாத நிலையில், இவ்வமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர இவ்வாறு கூறியு…

  4. [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=4]வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக சூரி என்பவர் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை என்பன தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.[/size] [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப் பாளரான சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார் அவரைத் தேடியவேள…

  5. வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். மக்கள் மீது கழிவு ஒயிலும் ஊத்தப்பட்டுள்ளது. வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப்போராட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்பனவும் கலந்துகொண்ட…

  6. [size=4]இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைத்தமிழர்களுக்குநாம் பரிசாக அளிப்போம் - சிறிலங்காஅமைச்சர் தமிழர்களின்பாராளுமன்றக்கட்சியானதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பின்னால்தமிழர்கள்செல்வார்களாயின்அவர்கள்இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைக்காணநேரிடும்என்றுசிறிலங்காவின்அமைச்சரஒருவர்நேற்றையசெய்தியாளர்மாநாட்டில்வெளிப்படையாகஎச்சரிக்கயொன்றினைவிடுத்திருக்கிறார். "ஒருமுள்ளிவாய்க்கால்போதும்இன்னும்தேவைஎன்றுஆசைப்படவேண்டாம்" என்றுதீவிரஇனவாதக்கட்சியானசிகலஉறுமையவின்தலைவரும்ஆளும்சிறிலங்காசுதந்திரக்கட்சிமுண்ணனியின்அமைச்சருமானசம்பிக்கரணவக்கநேற்றுசூளுரைத்தார். இலங்கைதமிழரசுக்கட்சியின்தேசியமாநாட்டில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைவர்சம்பந்தன் அவர்கள்ஆற்றியஉரைக்குப்பதிலளிக்கும்வகையிலேயேஅமைச்சர…

    • 1 reply
    • 1.2k views
  7. [size=4]லண்டனில் கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது மன்னிப்புக் கோரியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கூறியிருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பெண் பேச்சாளர் ஒருவர், “பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா அதிபரிடம் எந்தவகையிலும் மன்னிப்புக் கோர…

  8. [size=4]இலங்கைக்குள் நவநீதம்பிள்ளை காலடி எடுத்து வைக்க அரசாங்கம் இடமளிக்குமானால் அது எமது நாட்டின் அழிவிற்கு ஆரம்பமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்காவினதும் நாடகத்தின் இறுதிக் கட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.[/size] [size=4]இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெளிவுபடுத்துகையில்:[/size] [size=4]வேலுப்பிள்ளை பிரபாகரனை பயன்படுத்தி பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து தற்போது அரசியல் கருத்துக்கள் மூல…

  9. Started by புலவர்,

    http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/181323_3659210351736_1322276879_n.jpg

    • 2 replies
    • 629 views
  10. இன்று 19/06/12 காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தந்தி அனுப்பும் நிலையத்தில் , செங்கல்பட்டு ஈழ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்க என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல நூறு மக்கள் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பினர். இந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு, தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான், தோழர் தியாகு , சிபிஐ மகேந்திரன் , மே 17 திருமுருகன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மனித நேய மக்கள் கட்சியினர் , மற்றும் பல அமைப்புகளும் அமைப்பு சாரா பொதுமக்களும் கலந்து கொண்டு முதல்வருக்கு தந்தி அனுப்பினர். கூட்டம் அதிமாகவே தந்தி நிலையத்தில் நெரிசல் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்…

    • 0 replies
    • 363 views
  11. முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது. இடம் பெற்ற யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உற்பட முசலியில் உள்ள அணைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009 ஆம்2010 ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது க…

    • 0 replies
    • 780 views
  12. [size=4][/size] [size=4]கனடாவின் ஆளுங்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் கிச்சினர் மத்திய தொகுதி நாடாள மன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் நீண்ட கால நண்பருமான ஸ்ரீபன் வூட்வோத் அவர்கள் தமிழர்களின் தொடரும் துயரம் பற்றி தனது ஆழ்ந்த கவலையையும் மேலும் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற ஆயிரக்கணக்காக அநியாய கொலைகள் தொடர்பாக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை அனைத்துலக ரீதியில் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்து பின்வரும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தங்களின் உற்றார் உறவினர் நண்பர்கள் படும் கொடுமைகளையும் அவர்கள் சந்திக்கும் மரணங்களையும் எண்ணி மிகவும் ஆழமான கவலையில் இருக்கும் கனடியத் தமிழரைச் சந்திக்கும…

    • 1 reply
    • 633 views
  13. இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கி விட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (19) தெல்லிப்பளையிலும், தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.. இந்த போராட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தமிழ் தரப்புகளிடையே இருந்த ஒற்றுமை பலரையும் நம்பிக்கை கொள்ள வைத்திருந்ததாக தெரியவருகிறது. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரிவினையின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற…

    • 0 replies
    • 584 views
  14. தனது மக்களின் உரிமைகளை மீறும் கனடா, ஏனைய நாடுகளை நோக்கி தமது விரல்களை நீட்டக் கூடாது என்று இலங்கை எச்சரித்துள்ளது.ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனிதஉரிமை நிலைமைகளுக்கு முழுமையாக பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில், கியூபெக் நிலைமையையும் உள்ளடக்கப் போவதாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் இந்த முடிவு குறித்து கனேடிய பிரதிநிதி தமது சுருக்கவுரையில் ஏமாற்றம் வெளியிட்டிருந்தார். இதையடுத்து பதிலளிக்கும நேரத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி, கியூபெக் நிலைமை குறித்த கனேடியப் பிரதிநிதியின் உரை ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 775 views
  15. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அதன் பின்னர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணபிள்ளை அமலதாஸ் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே இந்த கருத்தை நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதனையும் அரசாங்க தரப்பு இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார். ஆனால், யுத்தம் நடைபெற்றபோது அரசபடைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாக 3 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் சுமத்துவதாக அரச சட…

    • 0 replies
    • 615 views
  16. உலகப் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான அமெரிக்காவின் [size=1]Basilica of the National Shrine of the Immaculate Conception [/size]தேவாலாயத்தில், தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், உலகத் தமிழர்கள் தேசங்களெங்கும் முன்னெடுக்கபட்டுவரும் சர்வமத வழிபாட்டு வழிப்புணர்வு போராட்டத்தின் ஒர் அங்கமாக, இத்தேவாலயத்தில் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை இடம்பெறுகின்றது. தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்ம…

  17. [size=3][size=4](ஆசிரியர் தலையங்கம் 18.06.2012)பலம் வாய்ந்த மிகச் சிறிய எண்ணிக்கையினரால் அவர்களுடைய ஏகபோக நன்மைக்காக நடத்தப்படும் அரசாட்சியை ஒலிகார்க்கி (Oligarchy) என்று வகைப்படுதுகிறார்கள். சிறு தொகையினரால் ஆளப்படும் நாட்டையும் இப்படித் தான் அழைப்பார்கள்.[/size] [size=4]இலங்கையில் ஒலிகார்க்கி ஆட்சி முறை நிலவுகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்கள் பாராளுமன்றச் சபாநாயகர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற நான்கு பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிக்கிறார்கள்.[/size] [size=4]நடேசன் என்ற தமிழ் பேசாத கொழும்புத் தமிழரைத் திருமணம் செய்த நிருபமா ராஜபக்ச என்ற இதே குடும்பத்தில் பிறந்த பெண் அமைச்சரவையில் பதவி வகிக்கிறார். நாட்டின் நிர்வாக சே…

  18. [size=4] தமிழர்களின் பூர்வீக நிலங்களை இனவாத சிறீலங்கா அரசு அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.[/size] [size=4]பொலீசாரினால் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நியாயங்களை கேட்காமல் நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவினால் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை நடாத்த முடியாது போயுள்ளது. இதனால் குறித்த ஆர்ப்பாட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எமது மக்கள் மீள்குடியமத்தப்படும் வரை மக்களை அணிதிரட்டி வெகுஐனப் போராட்டங்களை தொடா்நது நடாத்துவோம் என தமிழ் தே…

    • 2 replies
    • 887 views
  19. இளையராஜா லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி. அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன. பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" எ…

  20. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதற்கு எடுத்துள்ளதீர்மானத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கவனத்தில் கொள்ளாது நடந்துகொண்டால், எதிர்காலத்தில் அதற்கான பிரதிபலனை எதிர்கொள்ள நேரிடும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், அமைச்சர்கள் சிலரும் மகிந்தருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளனர். சிரேஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனினும், சிரேஷ்ட நிலையைக் கருத்திற்கொள்ளாது புதிய ஒருவரை பிரதமராக நியமித்தால் தற்போது கட்சிக்…

    • 0 replies
    • 1.1k views
  21. கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சாந்தபுரம் கிராம மீனவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை, இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வளமைபோல் மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தொழில் ஈடுபட் டுக் கொண்டிருந்த சமயம் அங்குவந்த படையினர் மீனவர்களை கரைக்கு அழைத்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன், உடனடியாக வீடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும்எனவும் பணித்திருக்கின்றனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வழமை போல் 3படகுகள் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் காற்றினால் படையினர் விதித்திரு…

    • 1 reply
    • 669 views
  22. [size=4]படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிடன் சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையில் பணியாற்றியவராவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும், இதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் …

  23. [size=3] [size=4]வடக்கில் இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 50 வீதமான வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.[/size] [size=4]வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு கூறப்படும் செய்திகள் தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.[/size] [size=4]வடக்கில் முகாம்களை அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, உரிய இடத்தில் பொருத்தமான காணிகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் உரிம…

  24. [size=3] [size=4]நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேன் என்கிறார் டக்ளஸ்:-[/size] [size=4]நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது போராட்ட முடிவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் உங்களது நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன்.அவரும் உறுதி வழங்கியுள்ளார். இதை குழப்பும் வகையில் நீங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.இவ்வாறான சீண்டல்கள் என்னை பொறுமையிழக்கச் செய்துவிடும் இதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித…

  25. தமிழர் தாயகத்திலுள்ள ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி சிங்கள இனவெறியர்களின் காணிச் சுவீகரிப்புகளுக்கு உடந்தையாகச் செயற்படுகிறது என்று கிளிநொச்சி மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளை சிறிலங்காப் படையினர் சுவீகரித்து வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. நில அபகரிப்புக்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் பேசா மடந்தையர்களாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்த சிங்கள அரசுக்கும் இராணுவத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்ப்புச் செயற்பாடுகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன. நில அபகரிப்புகளுக்கு எதிராக மக்களின் குரல்கள் உரக்க ஒலிப்பதால் இவ் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையும் அதிகரிக்க…

    • 4 replies
    • 862 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.