ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
எலிஸபெத் மகாராணி முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்களின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirr...6-09-02-47.html
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவை பிரிட்டன் அரசு கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் பொதுநலவாயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றக்கோரியும், சென்னை பிரித்தானிய துணைத் தூதரகத்தின் முன் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வை, மே பதினெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை தாங்கி வழி நடத்தினார். “கைது செய்! கைது செய்! இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராசபக்ஸவை கைது செய்” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு, பிரித்தாணியத் துணைத் தூதரகத்தை நோக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாகத் திரண்டு வந்தனர். இதன் பின்னர் பிரித்தானியத் துணைத் தூதரக அலுவலகத்தில் ராசபக்ஸவை இங்கிலாந்திலே…
-
- 0 replies
- 679 views
-
-
புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர். 2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா. திராவிடத்தால் எழுந்தோம் என்ற வரலாறு, குறள் வானம் என்ற இலக்கியம், கவிதா என்ற நாவல், வந்ததும் வாழ்வதும் என்ற சுயசரிதை, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற தத்துவ விளக்கம் என 5 வகை புத்தகங்களைக் கலைஞர் வெளியிட, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார். வழக்கம்போலவே வைணவத் தமிழ்ப்பாடல்களைக் கலைஞர் பாசுரங்களாக்கி …
-
- 0 replies
- 875 views
-
-
மகாராணியுடன் விருந்தை முடித்து கில்டன் கோட்டல் திரும்ப உள்ள மனித மிருகம் ராசபக்சேவை வரவேற்க திரண்டுள்ள புலத்துப் புலிகள் படையின் ஒரு பகுதியினர் கில்டன் விடுதி நோக்கி மீண்டும் புறப்பட்டுள்ளார்கள். மல்வுறோ கவுசிற்கு முன்பு கூடி தமிழர்களது எழுச்சிமிகு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் சமநேரத்தில் விருந்து நிகழ்வை முடித்து விடுதிக்கு திரும்பும் போது விடுதி முன்பாகவும் திரண்டு தமிழர்களது விடுதலை வேட்கையினை வெளிப்படுத்துவதற்கு புலத்துப் புலிப்படையின் ஒரு பகுதியினர் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். http://www.eeladhesa...=6202&Itemid=53http://www.eeladhesa...=6201&Itemid=53 ஈழதேசம் இணையம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலண்டன் போல் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழர்கள் மகிந்தரின் கொடும்பாவிக்கு மரண ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தி வந்து பறையொலி எழுப்பி கண்டன முழக்கம் எழுப்பியவாறு கொடுங்கோலன் மகிந்தரின் கொடும்பாவியை போல் மால் வீதிகள் ஊடாக கயிற்றால் கட்டியிழுத்தவாறு ஈழத்தமிழர்கள் நகர்ந்து சென்று பின்னர் மகிந்தரின் ஒரு கொடும்பாவி மற்றும் இலங்கை தேசியக் கோடியை எரித்துள்ளனர். மகிந்தரை இலண்டனை விட்டி விரட்டியடிக்கும் ஓர்மத்துடன் இப்போராட்டம் நடைபெறுவதாக எமது தாய் தமிழ் செய்தியாளர் அறியத் தந்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE…
-
- 1 reply
- 927 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடைசியாக தமிழ் அரசன் சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள புனித யோவான் தேவாலய கல்லறையில் அரசியல் யாப்பு மாணவர்கள் கழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வாகனங்களினில் சென்றிறங்கிய மாணவர்கள் குழு ஒன்றே அரசியல் யாப்பை தீக்கிரையாக்கியுள்ளது. சுலோக அட்டைகளில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக்-கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர்இ சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரைய…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக அரசியல் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழிநடத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி உள்ளிட்ட சிலர் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழிநடத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கருணாநிதி டெசோ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இதன் மூலம் அவரது அரசியல் வங்குரோத்து நிலைமை வெளிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் மீது மெய்யான கரிசனை இருந்தால், பிரச்சினைக்கு தீர்வு காண்பது த…
-
- 2 replies
- 574 views
-
-
While we carry on London protest and campaign it is War criminal Rajapkse's next place is Vatican City ! Let's do all our best to reach Vatican officials and Pope, Please spread widely . We need 50,000 Emails within 24 hours! To contact the Pope, write to:: benedettoxvi@vatican.va or benedictxvi@vatican.va ... Archbishop William Joseph Levada : cdf@cfaith.va E-mail address for the Vatican Newspaper: ornet@ossrom.va Vatican Press Office : av@pccs.va For Vatican Radio : webteam@vaticanradio.com British Embassey : HolySee@fco.gov.uk
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரித்தானியா மான்சன் ஹவுஸ் (Mansion House) ல் இன்று புதன்கிழமை காலை இடம்பெறவிருந்த மகிந்த ராஜபக்சவின் உரை தமிழ் மக்களின் தொடர் போராட்டத்தாலும் போராட்ட ஏற்பாடுகளாலும் ரத்துச் செயயப்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய மக்கள் ஏற்கனவே புறப்பட்டு விட்டதாலும் கடைசி நேரத்தில் அதனை இடம்மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் திட்டமிட்டபடி Marlborough House ல் காலை 8 மணிக்கு கூடி அங்கு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு மதிய விருந்து இடம் பெறும் Marlborough House (underground- charing cross & GreenPark)அடைந்து அங்கு குறிப்பிட்ட தொகையினரை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்தி விட்டு ஏனையவர்கள் அனைவரும் மகிந்தர் தங்கியிருக்கும் …
-
- 0 replies
- 459 views
-
-
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும் செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம். 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்…
-
- 3 replies
- 1.3k views
-
-
திருகோணமலை ஐயனார்கேணி வீதியில் 2012-04-18ம் திகதி அன்று இரவு 09.30 மணியளவில் 28 வயதுடைய கிரிக்கெட் வீரரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 26 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 30 வயதுடைய சந்தேகநபர் விமானி என தெரியவந்துள்ளது. குறித்த விமானி இங்கிலாந்து சென்றிருந்த போது ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்பவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் இலங்கயைில் உள்ள தனது கணவரான ஈஸ்வர…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஆதாரங்களுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின் பல மாதப் பயணத்தின் முடிவில் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பிச் சென்றுள்ள குறித்த நபர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையி…
-
- 1 reply
- 990 views
-
-
கொழும்பு வர்த்தகர் ஒருவரைக் கடத்தி, காணாமல் போகச் செய்த சம்பவத்தின் சூத்திரதாரி யாழ்க் கட்டளைத் தளபதி மகிந்த அத்துருசிங்கவென பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு, பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக்சிட்டி சந்தைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் 3-26 மற்றும் 3-27 ஆகிய இலக்கங்களில் ‘பெனமா ட்ரேடஸ்” என்ற வர்த்தக நிலையம் அமைந்துள்ளது. இந்த வர்த்தக நிலையத்தில் மின்னியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 42 வயதான ராமசாமி பிரபாகரன் என்ற நபரே கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன ஆகியோருக்கெதிராக இந்த வர்த்த…
-
- 0 replies
- 725 views
-
-
பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களை…
-
- 165 replies
- 17.5k views
-
-
சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படாதிருக்க உறுதிப்படுத்த வேண்டிய வலுவான தேவை எழுந்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க மற்றும் இந்திய நாட்டு இராணுவ பிரதிநிதிகளிடம் கோத்தபாய இதனை தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் பாதுகாப்பு மட்டுமல்ல, பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் நாம் கூடுதலாக அக்கறை செலுத்திவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
கடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..! ஒரு சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???! சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..…
-
- 8 replies
- 1.8k views
-
-
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார். மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கத்தில் நாளை காலை 9:00 மணியளவில் மகிந்த உரையாற்ற இருக்கின்றார். எனவே தமிழ் மக்களை அந்த இடத்தில் காலை 8:00 மணிக்கு அணிதிரள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த முறை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் மகிந்த பேச இருந்ததை, தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தியபோது, உலகத் தமிழினம் மகிழ்ச்சி அடைந்ததைச் சுட்டிக்காட்டிய சீமான், இம்முறையும் போர்க்குற்ற நபரின் ப…
-
- 0 replies
- 782 views
-
-
சிங்கள அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போர்க் கொடி ஏந்துபவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கைத்தீவில் உள்ள ஈழத் தமிழர்களும் தங்கள் உரிமைக் குரலை உயர்த்த தொடங்கிவிட்டனர் என்பதுதான் என இந்தியாவின் வீக்கென்ட லீடர் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த யூன் 1ம் நாள் வெளிவந்த குறித்த ஆக்கத்தின் தமிழாக்கம் : முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்றாண்டுக்குப் பிறகு, தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் அரசு ஒடுக்குமுறையை மீறி, தமிழீழத் தாயகம் தொடர்ந்து இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், ஈழத்தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஞாயிறு( 27-05- 2012), பல்லாயிரக் கணக்கானோர்…
-
- 0 replies
- 737 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர் உட்பட்டவர்களே, படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை வரவழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீண்ட கால நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிந்து வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த நேற்று திங்கட்கிழமை 85 பேரைக்கொண்ட படகு அகதிகள் அவுஸ்திரேலிய செல்வதை கரையோர கண்காணிப்பு …
-
- 0 replies
- 685 views
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேர் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் அனுமதியுடனேயே இவர்கள் 16 பேரும் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பூசாவுக்கு அனுப்பக் கூடாது எனவும் அவ்வாறு இடமாற்றுவதனை நிறுத்துமாறும் மனித அமைப்புகள், அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கேட்டிருந்த நிலையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8…
-
- 0 replies
- 535 views
-
-
அன்பான பிரித்தானிய, ஐரோப்பிய வாழ் தமிழீழ உறவுகளே! இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் போராட்ட நகர்வை எமது ஒட்டுமொத்த மக்கள் சக்தியின் மூலமே முன்னகர்த்தி வெற்றிகொள்ள முடியும். ஈழத்தமிழர்களுடைய போராட்ட இயங்குசக்தியாக இன்று புலம்பெயர் மக்களே உள்ளனர். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் எமது தேசியத் தலைவர் அவர்கள் அந்தப் பொறுப்பை எமது புலம்பெயர் மக்களிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார். புலம்பெயர் மக்களாகிய நாம் அனைவரும் இன்றைய காலத்தின் வரலாற்றுக் கட்டாயத்தை உணர்ந்து, எங்கள் நிலைப்பாட்டை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு, ‘நாம் ஓய்ந்துவிடவில்லை! எமக்கு வேண்டும் தமிழீழம்! எங்கள் போராட்டத்தை நசுக்கிய உலகமே, எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தா!’ என்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரை வரவேற்க பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. நேற்று லண்டனைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டுமே வரவேற்பு அளித்தனர். பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட வரவேற்பில் பங்கேற்கவில்லை. சிறிலங்கா தூதரக ஏற்பாட்டில் இரு சிறுவர்கள் மகிந்த ராஜபக்ஷவையும் சிராந்தி ராஜபக்சவையும் மாலை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் அது பொய்ப் பிரச்சாரம் என தற்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவது தொடர்பாக பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத போதிலும், வேறு இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான முன்னணிச் சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சியின் கடும் போக்கின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறக்கூடிய சூழ்நிலை தொடர்வதையும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. வெவ்வேறு கட்சிகளின் கூட்டடாக இருப்பது மட்டும் கூட்டமைப்பில் உருவாகியிருக…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாளை 06-06-12இல் சென்னை பிரித்தானிய தூதரகத்தின் முன் காலை 10.30 மணியளவில் ராசபக்சேவின் பிரித்தானிய வருகையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் புரிந்த காரணத்தினால் கைது செய்யக் கோரியும், காமன்வெல்த் குழுவிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும் அனைத்து கட்சி, இயக்கம் சார்பாக திரளுவோம். பிரித்தானிய அரசுக்கு தமிழர்க்ளின்... கோரிக்கையை நினைவு படுத்துவோம்.... புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எல்லைகள் கடந்து நாம் ஒன்றாய் நிற்போம். ... குறுகிய நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தச் செய்தியை தங்களது தோழர்களிடத்தில் குறுஞ்செய்தியாகவோ, மின்னஞ்சலாகவோ, முக நூல் பகிர்வோ செய்து அனைவரும் ஒன்று திரள உதவுங்கள். நாளை பெரும் திரளாய் தோழர்கள் ஒன்று திரள வேண்டுகிறோம்..... Th…
-
- 0 replies
- 642 views
-
-
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவின் மகளீர் அணி தலைவியாக செயற்பட்ட தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். 2009 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமிழினி கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுமார் இரண்டு வருடங்கள் கழிந்துள்ள போதிலும், அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து இதுவரை சட்ட அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் அணுசரனையில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள தமிழ் பெண்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டி…
-
- 0 replies
- 468 views
-