ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
உலகம் முழுதும் இன்று இணையதளத்தை முடக்க சதி- இன்டர்போல் எச்சரிக்கை! Published on March 31, 2012-12:45 am · உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை சனிக்கிழமை முடக்க சமூக விரோதிகள் (சைபர் கிரிமினல்) சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செயலாளர் நாயகம் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் இணையதளங்களில் அநாமதேயம் என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்ற…
-
- 1 reply
- 539 views
-
-
தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை இருக்கும் மட்டும் எங்களுடைய விடுதலைக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும் விடுதலைக்கான தேவை எப்போது நிறைவேற்றப்படுகின்றதோ அன்று விடுதலைக்கான எங்களது பயணம் நிறைவடையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நேற்று முன்தினம் தும்பங்கேணி வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டதை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை இருக்கும் மட்டும் விடுதலைக்கான பயணம் தொடர்ந்துக…
-
- 0 replies
- 346 views
-
-
யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது! Published on March 29, 2012-6:11 pm · யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ள ப்பட்ட பகிடிவதையினால் பல்கலைக்கழக முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் வைத்து இந்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாகவும், மாணவனின் செவிப்பறை உடைக்கப்பட்டு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்களும் உடைக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனா…
-
- 28 replies
- 2.4k views
-
-
22 மார்ச் 2012 ஐநா மனித உரிமைச் சபைத் தீர்மானம் - இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? 31 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் ஐநா தீர்மானம் பேசும் கருப்பொருளை வைத்து இப்பிரச்சினையைப் புரிந்து கொள்வது ஒரு முறை. இத்தீர்மானத்தை ஆதரித்த-எதிர்த்த நாடுகளுக்கிடையிலான அதிகார உறவுகளை வைத்து இப்பிரச்சினையைப் புரிந்து கொள்வது ஒரு முறை. நாடுகளுக்கிடையிலான அதிகார உறவுகளில் காலத்தையும் இடத்தையும் கடந்த நிரந்தரத்தன்மை என எதுவும் கிடையாது. இந்தத் தீர்மானம் அமெரிக்கத் தீர்மானம் எனத் திரும்பத் திரும்ப இலங்கை அரசினாலும், இலங்கை அரசைத் தாங்கிப் பிடிக்கும் நவ சமாஜக் கட்சியினராலும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினராலும் அழுத்தம…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழர் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம் 31 மார்ச் 2012 கொழும்பு ஊடகம் கூறுகிறது:- தமிழர் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம் கொழும்பு ஊடகம் கூறுகிறது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையில் லண்டனில் ஒலிம்பிக் போட்டிடகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடு கடந்த…
-
- 0 replies
- 420 views
-
-
சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு வட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம்…
-
- 18 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளோம் - அமெரிக்கா [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:37 GMT ] [ கார்வண்ணன் ] நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிற…
-
- 4 replies
- 1k views
-
-
ஆச்சரியம் ஆனால் உண்மை ராஜபக்சவினருக்கு நன்றி – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய:- 30 மார்ச் 2012 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இலங்கை மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் தொடர்பாக தனது பரிந்துரைகளில் எழுத்தியிருந்தது. தற்போது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளது. ஐயகோ என்றுக் கூறக் கூட எவருமில்லை. கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கண்டி- யாழ்வீதியான ஏ.9 வீதியிலும், ஜனவரி 25 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரிலும், ராஜபக்ஷ அரசாங்கம், மக்கள் சக்திக்கு எதிராக தனது அரச சக்தியை இரண்டு முறை பயன்படுத்தியது. ஜனவரி 17 ஆம் திகதி பலவந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில், அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளதாக மிகவும் நம்பகரமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இந்தியாவில் நடைபெறும் விசேட மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் இந்தியா செல்கின்றனர். எனினும், கருத்தரங்கின் பின்னர் இந்திய உயர்மட்ட அரச அதிகாரிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைப்பொன்றின் முதலாவது மாநாடு ஏப்ரல் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. http://www.saritham.com/?p=5…
-
- 8 replies
- 1.3k views
-
-
மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்ளதாகவும் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதற்கும் உண்மைக்கும் இடையில் தெளிவான வித்தியாசமுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். நாரஹென்பிட்டியில் ஊடக அபிவிருத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஏனைய நாடுகளின்மீது மேற்குலக ஊடகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் யுத்தத்தின்போது இது தெளிவாக அவதானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். "எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடித்து மூன்று வருடங்களின் பின்னரும் மேற்குலக ஊடகங்களும் சில உள்ளூர் ஊடகங்களும் இந்த கவலையளிக்கும் போக்கிலிருந்து மாறியதை நாம் காணவில்லை.…
-
- 2 replies
- 750 views
-
-
அண்மைக்காலமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தான்தோன்றித் தனமான கருத்துக்களை மறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெளிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்று இருந்த இளைஞர்கள் தான் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்என கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டித்த சிறிதரன் அவர்கள்... எனது வாழ்நாளை வன்னியில் கழித்தவன் என்ற வகையிலும் முள்ளிவாய்க்கால் களத்தில் எனது குடும்பம் இறுதிவரை இருந்து வந்தார்கள் என்ற அடிப்ப…
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்ட வெளிநாட்டு சக்திகளின் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் ரணில் அவரை சந்திக்க விசா எடுத்தே சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அதன் பொழுது தமிழீழ இராச்சியம் நிறுவப்பட்டிருந்தால் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் எமக்குச் சொந்தமில்லாது போயிருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத…
-
- 4 replies
- 696 views
-
-
இன்று முற்பகல் 11.00 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் போரால் பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களைச் சோ்ந்தவார்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளார் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளார் வி.மணிவண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்புச் செய்தனார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 735 views
-
-
தனது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, விகடகவியாக்கியுள்ளதாக (Joker) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தன் பின்னர், இலங்கை – இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இதற்கு அனுமதிவழங்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா வாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்காது எனவும், அவ்வாற…
-
- 4 replies
- 1.5k views
-
-
நான் மறத்தமிழன் ஆறுமுகன் தொண்டமான் மண்ணாங்கட்டித் தமிழன் - மனோ கணேசன் ஆவேசம் இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை அடுத்து விமல் வீரவன்ச இரண்டாவது ஜனாதிபதி. சம்பிக்க ரணவக்க மூன்றாவது ஜனாதிபதி. மஹிந்தவின் கருத்து என்று சொல்லி, ஜெனீவா சென்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என வெளிநாட்டில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தது அரசாங்க தூதுக்குழு. இன்று உள்நாட்டில் பார்த்தால் கதையே வேறு. இங்கே இன்று இரண்டாவது, மூன்றாவது ஜனாதிபதிகள் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவையே தூக்கி எறிந்துவிட்டார்கள். கண்டியில் நடைபெற்ற எதிரணி போராட்ட கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். கண…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ! - தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ! - அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு ! ஆகிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார். அவுஸ்றேலியாவின் பழங்குடி மக்களுக்கான, அவுஸ்றேலிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon Ken Wyatt அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளார். சிங்கள ஆட்சியாளர்களினால், …
-
- 0 replies
- 611 views
-
-
தமிழர்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16-ல் இலங்கை செல்லவுள்ளது. அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்பி இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இலங்கையில் ஈழப்போர் முடிந்து பல வருடங்கள் ஆகியும் அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் புனரமைக்கப்படாமல் இன்னும் முள் வேலிக்குள் அடைக்கப்பட்டு அகதிதளாகவே அவர்கள் வாழ்ந்து வரும் அவல நிலை நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அங்குள்ள தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கு…
-
- 3 replies
- 592 views
-
-
பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் பிணையில் விடுதலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்க விட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகளை பெரும் தொகைப் பணத்தை பேரம் பேசி எடுத்து பாலியல் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தே ஆவேன் என ஊடகவியலாளருக்கு சலா…
-
- 0 replies
- 712 views
-
-
மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை : ஜனாதிபதி மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்ளதாகவும் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதற்கும் உண்மைக்கும் இடையில் தெளிவான வித்தியாசமுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். நாரஹென்பிட்டியில் ஊடக அபிவிருத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஏனைய நாடுகளின்மீது மேற்குலக ஊடகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் யுத்தத்தின்போது இது தெளிவாக அவதானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். "எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடித்து மூன்று வருடங்களின் பின்னரும் மேற்குலக ஊடகங்களும் சில உள்ளூர் ஊடகங்களும்…
-
- 0 replies
- 406 views
-
-
யாழ் நகர்பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் நாவாந்துறையினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 5 replies
- 919 views
-
-
மூன்றாம் தரப்பின்றி பேசிப் பயனில்லை அரசின் இழுத்தடிப்பு தொடருமேயன்றி வேறெதுவும் கிடையாது என்கிறார் சுரேஷ் மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கை அரசுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுவது பயன்தராது. அவ்வாறான பேச்சுக்கள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கூட்டமைப்பு கருதுகிறது. இதுவரை காலமும் நடைபெற்ற பேச்சுக்கள் எமக்கு இதனையே வெளிப்படுத்தியுள்ளன. எனவே மூன்றாம் தரப்பின் உதவியுடன் பேச்சுக்களைத் தொடர்வதற்கு அரசு முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜெனிவா இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள …
-
- 1 reply
- 851 views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், எந்த நேரத்திலும் எந்த வெளிநாட்டுத் தலையீட்டையும் இலங்கை அனுமதிக்காது எனத் தெரிவித்தார். இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். தனது கருத்தானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தெனவும் அவர் கூறினார். அமைச்சரின் கருத்தானதுஅரசாங்கத்தின் கருத்தா என எதிர்க்கட்சியினர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினர். கூட்டு அர்ப்பணிப்புடனான செயற்பாடு காரணமாக ஜெனீவாவில் 11 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக வாக்களித்தன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 716 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து, பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் பிரித்தானிய அரசு ஆகிய தரப்பினர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு, இரண்டு மாத காலஅவகாசம் வழங்கியுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த கோரிக்கைக்கும் தாம் இணங்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின…
-
- 0 replies
- 873 views
-
-
ஜெனிவா தீர்மானம்: சிறிலங்கா அரசு குத்துக்கரணம் – பீரிசையும் காலை வாரியது [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:06 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும் அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வமான கருத்தல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், இதற்கு கட்டுப்படப் போவதில்லை என்றும் ஜெனிவாவில் இருந்து திரும்பிய சிறிலங்கா அரசகுழு கடந்த திங்கட்கி…
-
- 2 replies
- 1k views
-
-
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து: லக்ஷ்மண் யாப்பா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளித்திருக்கவில்லை என்றும் அதன் உத்தியோகபூர்வ பதில் இனிதான் தெரிவிக்கப்படும் என்றும் யாப்பா கூறினார். ஜெனீவாவில் தீர்மானம் நிற…
-
- 4 replies
- 1.1k views
-