Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவின் ஸ்ரொக்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் ஆகியோர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் குழுக்களின் பிரதிதலைவர் மு.சந்திரகுமார், மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், திட்ட பணிப்பாளர் மோகனபவன் ஆகியோர் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டனர். நேரடியாக மக்களின் வாழ்விடங்களுக்கு சென்ற இவர்கள் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர். …

  2. யாழ். தாவடிப் பகுதியில் இன்று இரவு அடையாளம் தெரியாதோர் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டமையால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவடிப் பகுதியில் சென்று கொண்டிருந்த இருவர் மீது வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்ட வாள்வெட்டினால் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவத்தின் போது தாவடி கிழக்கைச் சேர்ந்த துஸ்யந்தன் (வயது 18), மானிப்பாய் வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 28) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இருவரும் வேலைகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது தம்மை அடையாளம் தெரியாதோர் அழைத்து வெட்டியதாகத் தெரிவித்திருக்கின்றனர். வாள் வெட்டுச்சம்பவங்கள்…

  3. நத்தார் தினத்தன்று தங்காலை பிரதேசத்தில் கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜையான குராம் ஷெய்கின் சடலம் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை தெரிவித்தது. குராம் ஷெய்கின் சகோதரரான நசீர் ஷெய்க் நேற்று செவ்வாய்க்கிழமை சடலத்தை பெறுப்பேற்றுள்ளதுடன் இவரின் கொலை தொடர்பான தகவல்களை இலங்கை அதிகாரிகளிடமிருந்து பெற்றுள்ளார். இவர் இலங்கை;கான பிரித்தானியாவின் பதில் உயர் ஸ்தானிகர் ரொபி பூலுச்சுடன் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளரை சந்தித்து சகோதரரின் கொலை தொடர்பான விசாரணைகளின் நிலைமையினை கேட்டறிந்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவின் பணி…

  4. செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை கிராண்ட்பாஸிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கிரான்ட்பாஸ் பேர்குசன் வீதியில் இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். இந்நபர் 26 வயதான தினேஷ் புத்திக என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருள் வர்த்தகரான ‘சங்கர்’ என்பவருடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படுகிறது. தினேஷ் புத்திக கடத்தப்பட்டமை குறித்து அவரின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இன்று அவர் சடலத்தை அடையாளம் காட்டினார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்தவாரம் முகத்துவாரம் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட மீன் வியாபாரி ஒருவர் மறுநாள் சடலமாக மீ…

  5. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கியநாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுநியமிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் ஐக்கியதேசியக் கட்சி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை. குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில்அவரின் செயலாளராக கடமைய…

  6. மிகவும் ஆபத்தான வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள மயிரை பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார். “எனது தலைமயிர் மிகவும் வலிமையானது. காரணம் நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்” என கின்னஸ் சாதனையை படைத்துள்ள இலங்கை பிரஜையான சுதாகரன் சிவஞானதுறை தெரிவித்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைக்கும்போது தனக்கு தலையில் வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அது பெரிதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு சாதனையை இதற்கு முன்னர் எவரும் படைத்திருக்கவில்லை. 57 கிலோ கிராம…

  7. மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு : சபா நாவலன் இனக் கொலையாளிகளது சாம்ராஜ்யமாகத் திகழும் இலங்கை, ஏலவே நிறுவன மயப்பட்டிருந்த பெளத்த மேலாதிக்க வாதத்தின் கோரத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. பெளத்தத்திலிருந்து மதம் மாறிய சிங்களப் பெண்ணைச் சிறைப் பிடிக்கும் எல்லை வரை பெளத்த அடிப்படை வாதம் விரிவடைந்திருக்கிறது. வட கிழக்கின் மழைக்காலக் காளான்கள் போல பெளத்த விகாரைகள் குறுகிய கால எல்லைக்குள் முளைத்தெழுகின்றன. அப்பாவி மக்களின் குடியிருப்புக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன…இவை அமைதியின் சின்னங்களல்ல; அழிவின் முன்னறிவிப்பு. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேச…

  8. குடிசன தொகை மதிப்பீட்டின் அடுத்தக்கட்ட பணிகள் பெப்ரவரியில் நாட்டின் 14 ஆவது குடிசன மதிப்பீட்டு மற்றும் தொகை மதிப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்வரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் நடைபெறும் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் சகல நபர்களிடமும் தகவல்கள் பெறப்படும். அதன் பின்னர் மார்ச் 19 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரையான இறப்புக்கள் மற்றும் பிறப்புக்கள் தொடர்பான திருத்தங்கள் உள்ளடக்கப்படும். வசிப்பதற்கு இடமில்லாது திறந்த வெளியில் வசிப்பவர்களும் கணக்கெடுப்படுவார்கள் என்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். நாட்டி…

  9. உள்ளக விசாரணைகளுக்கு அவசியமாம்! - ஐ.நா.விடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற சிறிலங்கா முயற்சி! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் இருக்கின்ற ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இந்நிலையிலேயே, இப்போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்களையும்…

  10. அப்துல் கலாம் 2012 தைப் பொங்கலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகிறார் என்றறிந்தேன். அவருடைய ஆங்கில ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம். இதை அவரே தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் என்னிடம் பேசுகையில் மிக்க மகிழச்சியுடன் தன் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரனாரை நினைவு கூர்ந்தார். 1959 தொடக்கம், பல முறை இராமேச்சரம் போயிருக்கிறேன். அண்மையில் 2009இல் ஒருமுறை இராமேச்சரம் சென்றபொழுது, அப்துல் கலாம் பிறந்த, வாழ்ந்த இல்லம் சென்றேன். அவரது அண்ணரைச் சந்தித்தேன். அப்துல் கலாமைப் போலவே அவரது அண்ணரும் பேசுவது குறைவு. அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரம் பற்றிக் கேட்டேன். அவரோ அவரது குடும்பத்தினரோ இராமேச்சரத்தில் வாழ்கிறார்களா…

  11. துரியோதனனிடம் தூது சென்ற கிருஸ்ணாவும் இலங்கைக்கு வரும் எஸ்.எம்.கிருஸ்ணாவும் குருசேஷ்திரப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கிருஸ்ண பரமாத்மா துரியோதனனிடம் தூது செல்கிறார். துரியோதனனிடம் தூது சென்ற அந்த கிருஸ்ணனின் நோக்கம் போரை நிறுத்துவதல்ல. மாறாக போரை நடத்தி பாண்டவருக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதே அவரின் இலக்காக இருந்தது. அதற்காக கிருஸ்ணன் செய்த இராஜதந்திரங்கள் ஏராளம். போரைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாண்டவர் சபை ஆராய்கிறது. எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து-அறிக்கை. சகாதேவன் மட்டும் போரை நிறுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொள்கிறான். போரை நிறுத்துவதற்கான உபாயம் என்ன என்பதை போரின் சூத்திரதாரியான கிருஸ்ணனிடமே கூறிவிடுகின்…

    • 2 replies
    • 706 views
  12. இலங்கையில் மிகுந்த அச்சுறுத்தல் நிலவும் நிதிக் கட்டமைப்பு உள்ளதாக ஃபிட்ச் (Fitch Ratings) நிறுவனம் குறிப்பிட்டது. இலங்கையில், மிகுந்த அச்சுறுத்தல் நிலவும் நிதிக் கட்டமைப்பு உள்ளதாக ஃபிட்ச் றேட்டிங்ஸ் (Fitch Ratings)நிறுவனம் குறிப்பிட்டது. போரின் காரணமாக குறைந்திருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இதுவரை முன்னைய வேகத்திற்கு திரும்பவில்லையென Fitch நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. நீண்ட கால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான அமைப்பு ரீதியிலான சீர் திருத்தங்களும், நிதி நிலையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளும், இலங்கையின் கடன்பெறு தகமையை மேலும் அதிகரிக்குமென குவைஉh நிறுவனம் குறிப்பிடுகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி மூன்று…

    • 4 replies
    • 932 views
  13. தங்காலைச் சம்பவம்: ரஸ்யப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படடுள்ளார்! - ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு!! தங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜை குராம் ஸமான் ஷேய்குடன் கூடவிருந்த ரஸ்யப் பெண் விக்டோரியா அலெக்ஷாந்துவானா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படடுள்ளதாக ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. நத்தார் தினத்தன்று தங்காலை சுற்றுலா விடுதி ஒன்றில் பிரித்தானிய பிரஜை குராம் ஸமான் ஷேய்க் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது 23 வயதான ரஸ்ய தோழி விக்டோரியா அலெக்ஷாந்துவானா தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சிறிலங்கா பொலிஸார் சென்ற போது விக்டோரியா அலெக்ஷாந்துவானா நிர்வாணமாகக் கிடந்ததாகவும், அவர் கா…

    • 0 replies
    • 687 views
  14. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே வந்தாலும் சிறிலங்காவில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள முடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே கலாநிதி குணதாச அமரசேகர இவ்வாறு கூறியுள்ளார். “ 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிலங்கா அரசுக்குள் இருப்பவர்களில் 60 வீதமானோர் சூழ்ச்சிக்காரர்களே. சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்குப் பிரத…

    • 2 replies
    • 535 views
  15. இலங்கைக் கடலில் மூழ்கிய கப்பல்கள் ஆய்வுகளை நடத்த சீனா விரும்புகிறது இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்திருக்கிறது என்று அறியப்படுகிறது. முன்னதாக, இலங்கைக் கடல் எல்லைக்குள் எண்ணெய் வள ஆய்வுகளை முன்னெடுக்க சீனாவின் கம்பனி ஒன்று விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், சீனாவின் இந்தப் புதிய கோரிக்கை இந்தியாவைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறப்படுகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் புதிய தகவலும் வெளியாகி உள்ளது. பராக்கிரமபாகு மன்னன் இலங…

  16. அமெரிக்காவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் இயங்கி வரும் இரண்டு விடுதலைப்புலி அமைப்புக்களினால் இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது என்று திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்திருந்த மனோகரன் என்பவரின் மகனின் உருவப்படத்தை உள்ளடக்கிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. டமில்ஸ் எகேய்ன்ஸ்ட் ஜெனோசயிட் (Tamils Against Genocide) மற்றும் டமில்ஸ் போர் ஒபாமா (Tamils For Obama) ஆகிய அமைப்புக்களே இவ்வாறு முத்திரை வெளியிட்டுள்ளன. இந்த அஞ்சல் முத்திரைக்கு அமெரிக்க தபால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, டமில்ஸ் எகேய்ன்ஸ்ட் ஜெனோசயிட் (Tamils Against Genocide) என்ற அமைப…

  17. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள்அமைப்பு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது யுத்தக்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் காணப்படும் ஆதாரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காணப்படும் எழுத்து மூல மற்றும்வாய் மொழிமூல ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு இந்தத் தடை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஏதேனும் ஆதார…

  18. யாழ். வருகிறார் அப்துல்கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி…

    • 72 replies
    • 5.1k views
  19. போருக்கு பின்னரான யாழின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் மற்றும் அவரது குழுவினர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.வரும் இவர்கள் யாழில் அரசினால் முன்னெடுகப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு அரச அதிபரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அத்தோடு வடமாகாண சபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வடமாகாண சபை தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக நாளையதினம் வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். மதங்கள் ரீதியான ஒற்றுமை இன…

  20. இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் டிக்கட் வழங்கும் முறையை நிறுத்தி ரீலோட் அட்டை (Reloard Card) வழங்கும் முறையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக இ.போ.ச தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்தார். தெற்கு நெடுஞ்சாலையினூடாக புதிய இ. போ. ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வைபவம் நேற்று மகரகம பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இரண்டு இ. போ. ச. அதி சொகுசு பஸ்களை அதிவேக நெடுஞ்சாலையில் ஈடுபடுத்த அனுமதி பெற்றுள்ளோம். தேவைப்பட்டால் மேலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவோம். நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப இ. போ. ச வில் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறோம். பஸ்களில் ஒன்லைன் ஊடாக ஆசன பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் குமா…

  21. யாழ் ஸ்ரான்லி கல்லூரி சந்திக்கு அருகில் குழந்தையை பணயம் வைத்து பெரும் கொள்ளை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பணம் ஸ்ரான்லி கல்லூரி சந்திக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து கொள்ளையர் குழு வீட்டில் உள்ள 3 இலட்சம் ரூபா பணத்தையும், 10 பவுண் தங்க நகைகளையும் மற்றும் 3 கையடக்க தொலைபேசி, டிஜிட்டல் கேமரா ஆகிய சாதனங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, இன்று செவ்வாய்கிழமை இரவு 8 .30மணியளவில் முகத்திற்கு கறுத்த துணியால் மறைத்துக் கொண்ட கொள்ளையர் குழு வாள், கிறிஸ்கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்து குழந்தையை பணயம் வைத்து அச்சுறுத்தி வீட்டில் உள்ள காசு, உடம…

  22. புலம் பெயர்ந்து சென்று கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்வோர் தமது உறவினர்களை பார்க்க வருவதாக கூறி, சுற்றுலா விசா அனுமதிப்பெற்று இலங்கை செல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் தரப்பினர், யாழ்ப்பாணத்திற்கு சென்று, முன்னாள் போராளிகளை சந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது. இதனால் புலிகளின் சகல செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் அவதானத்துடன் இருக்குமாறு புலனாய்வு பிரிவினர் வடக்கில் உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தில் முன்னாள் புலிப் போராளிகளை தூண்டிவிட முயற்சித்தவர்களுக்கு பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…

  23. திருகோணமலையில் சிங்கள அரசால் கொல்லப்பட்ட நான்கு உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆறாம் வருட நினைவுநாளில் அதில் ஒருவரான ரகிதார் மனோகரன் சார்பில் ஒரு முத்திரை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. Extra-judicial execution of Trincomalee students, Sixth anniversary Two Tamil organizations in the U.S. jointly issued a commemorative stamp to mark the 6th anniversary of the extra-judicial execution by Sri Lanka security forces of five Trincomalee high school students on the 2nd January 2006, when the highly accomplished students were spending an afternoon at a seafront in Trincomalee. The stamp, the issuing organizations said, is a mark of respect to the families that ar…

    • 0 replies
    • 1.1k views
  24. ஜனாதிபதியிடம் சரணாகதியடைந்து முதலமைச்சராகிய பிள்ளையான், சம்பந்தனை பரிகசிப்பதா?!- மட்டு.மாவட்ட கட்சிக் கூட்டத்தில் மாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் உட்பட மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகிய…

    • 0 replies
    • 613 views
  25. திருகோணமலையில் இன்று இரவு வர்த்தகர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். விகாரைவீதியில் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் மூதூர் மல்லிகைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ராஜகோபால என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகரான இவர் மீதான கொலை முயற்சிக்கு காரணம் அறியப்படவில்லை. இவரது சகோதரர் நடேசபிள்ளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என தெரியவருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ள ராஜகோபால் திருமலையில் பிரபல விடுதி ஒன்றையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் வியாபார ஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.