ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அமெரிக்காவின் மிகப்பெரும் உணவு உற்பத்தி நிறுவனமான டோல் எனப்படும் பல்தேசியக்கம்பனி சிறிலங்காவில் மிகப்பெரும் அலவில் வாழைப்பழ செய்கையில் ஈடுபட ஆரம்ப வேலைகளை செய்துவந்தது. இதற்காக சுமார் 5000 ஏக்கர் காடுகளை அழிக்கும் பணியில் மஹிந்த அரசின் ஆதரவோடு ஈடுபட்டது. இந்த காடுகளை கோத்தபாயவே ஒரு உள்ளூர் கம்பனியூடாக டோல் கம்பனிக்கு குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். இந்த உள்ளூர் கம்பனி வேறு யாருடையதும் அல்ல கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் பிரமோதையா விக்கிரமசிங்ஹ ஆகியோருடையதே. . ஆனால் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த 5000 ஏக்கர் காடழிப்பு என்பது சிறிலங்காவில் கால நிலையினைப்பாதிக்கும் என்றும், வனஜீவராசிகளின் உயிர்களைப்பறிக்கும் என போராட்டம் நடத்தினர். இது பெரும் அரசியல் …
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தமிழ் அச்சு ஊடகமான உதயன் நாளேட்டின் ஆசிரியர் குகனாதன் வெளினாடு ஒன்றிற்கு தப்பி சென்றுள்ளார். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குணசுந்தரம் குகநாதன் பாதுகாப்பு கருதியே வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. . 57 வயதான குகநாதன், கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, ஈபிடிபி இனராலும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. . யுத்தம் நடைபெற்ற காலத்தில், சுமார் இரண்டு வருடங்கள் அலுவலகத்திலேயே தங்கி தனது ஊடகப் பணியை மேற்கொண்டு வந்த குகநாதன், அரசாங்கத்திற்கு சார்பான தமி…
-
- 3 replies
- 1.7k views
-
-
அனுருத்த ரத்வத்த அவசர சிகிச்சைப் பிரிவில்... முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த படுகாயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலை அவசர - நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். திங்கட்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கீழே விழுந்தே இவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார். நன்றி வீரகேசரி. நிழலி வேறொரு திரியில் குறிப்பிட்ட மாதிரி.... இவரும் மாவீரர் வாரத்தில் செத்துப்போகாமல் இருக்க வேண்டும்.
-
- 3 replies
- 1.4k views
-
-
கடந்த 2009 ஆம் ஆண்டிருந்து இன்றுவரைக்கும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தவறு இழைத்துத்தான் வருகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்கள் தலைமையின்றி அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். என்ற எண்ணத்திலிருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவேண்டும். அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் படைத்துணைக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாகவும், அது தமிழர்க்கு இழைத்த தவறு என்று கூறினால், நேற்று (22-11-2011) நாடாளுமன்றத்தில் மஹிந்தாவும், அவரின் கூட்டங்களுடன் நாடாளுமன்றத் தொகுதியில் தேனீர் அருந்துவதை எவ்வாறு சொல்வது? கொழும்பில் கூட்டமைப்பு தலைமைகள் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டால் அது அரசியல் ரா…
-
- 2 replies
- 651 views
-
-
கே.பி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளார் : 24 நவம்பர் 2011 தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரத்துக்கு பொறுப்பாளராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் பங்கு சந்தையில் இந்தப்பணம் முதலீடு செய்யப்ப்பட்டு, செயற்கையான பங்கு சந்தை உயர்வு காண்பிக்கப்பட்டதாகவும் லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிங்க பெரேரா மற்றும் நிமால் பெரேரா ஆகியோரே இந்த முதலீட்டை மேற்கொண்டனர் எனவும் சட்டவிரோத பணத்தை அண்மையில் பங்கு சந்தையிலிருந்து இவர்கள் மீளப் பெற்றுக்கொண்டதால் சந்தை மறுபடி வீழ…
-
- 1 reply
- 800 views
-
-
மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு! November 23, 2011-8:44 am தமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் இந்து கிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்து கிறிஸ்தவ ஆலயங்களில் மாவீரர்நாளை ஒட்டி விடேச பூசை வழிபாடுகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கும் இராணுவத்தினர் முக்கியமான ஆலயங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் மக்கள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர். மாவீரர் தினத்தன்று ஆலய மணி ஓசை எழுப்ப கூடாது…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தற்போதும் சம உரிமையைக் கொண்டுள்ள குடிமக்களாகக் கருதப்படவில்லை. இவர்கள் தமது கௌரவத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை உறுதிசெய்வதற்காக அனைத்துலகத்தாலும் சிறிலங்காவிற்குள்ளும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக ‘சண்டேலீடர்‘ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்த நேர்காணலின் முழுவடிவம் வருமாறு: கேள்வி: தமிழ் மக்கள் தவறாக நடத்தப்படுவதுடன், இவர்கள் தமக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை இழந்து…
-
- 1 reply
- 537 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் இலாபம் கருதாது முதிர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும்! November 23, 2011-9:18 am பிரித்தானியாவில் இயங்கும் சமாதானமும் நல்லிணக்கமும் என்ற அமைப்பு ‘இந்தியாவின் தமிழ் நண்பர்கள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் முன்னேற்றப்பாதை ‘என்ற தொனிப்பொருளில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் போர்ட்குலிஸ் மண்டபத்தில் கடந்த வாரம் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இலங்கைத்தமிழரை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியன குறித்து இந்தியாவுடனான உறவைப்பலப்படுத்த வேண்டும் என்ற விடயங்கள் குறித்து முன்னணி தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முக்கிய பேச்சாளர்களும் உரையாற்றினர். பிரென்ட…
-
- 4 replies
- 834 views
-
-
US Senators demand Secretary Hillary Clinton to take action against Sri Lanka The Honorable Hillary Clinton Secretary of State Department of State Washington, DC 20520 Dear Madam Secretary: The defeat of the LTTE in Sri Lanka was a welcome and long awaited end to a vicious insurgency that targeted civilians and combatants alike. The Sri Lankan government has taken some initial steps toward reconciliation between Sri Lanka’s divided ethnic communities, but many of its actions appear to undermine that goal. While We support continued U.S. aid in furtherance of Sri Lanka’s recovery, we are concerned that in the more than two years since the end of the…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது. புலிகளுடன் பேசும் பொறுப்பை நார்வே ஏற்றுக்கொண்டது. நார்வே நாட்டுப் பிரதிநிதிகள் வெளிநாடு ஒன்றில் ரகசியமாக புலிகளுடன் பேசுவது என்ற திட்டம் தயாரானது. புலிகளுடனான சந்திப்பு மிக ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன? ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்மை வைத்தே புலிகளுடன் பேசுவது என்று நார்வே தீர்மானித்திருந்தது. அதே நேரத்தில், இந்த சந…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழீழ மண்ணில் சிங்களப்பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை புலம்பெயர் நாடுகளில் மீள நிறுவும் பணி, தமிழர் ஒருங்கிணைப்புக் குளுவினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வழியில், யேர்மனியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் செயற்பாட்டினால் நிறுவப்படவிருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று பிற்பகல் 14:00 மணியளவில்SüdwestFriedhof,FulerumerStr.15b,Essen மாநகரத்தில் இடம்பெற்றது. விளக்கவுரையினைதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப்பொறுப்பாளர் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, பொது ஈகைச்சுடரினை, வீரவேங்கை தோமஸ் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, கப்டன் சதீஸ் அவர்களின் சகோதரி அடிக்கல்லினை நிறுவினார். அதனைத்தொடர்ந்து அங்கு வர…
-
- 0 replies
- 708 views
-
-
போரை மே 10 முடிப்பதா இல்லை 18 முடிப்பதா ? கே.பியின் 850 மில்லியன் விவகாரம் ! புதன்கிழமை, 23 நவம்பர் 2011 20:19 இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவரும் மற்றும் தற்போது வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள அமைச்சர் ஒருவர் லங்கா லீக்ஸ் என்னும் இணையத்துக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கே.பி தனது உயிரைப் பாதுகாக்க 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் எனத் தெரிவித்துள்ளார். இச் செய்தி ஒருபுறம் இருக்க கே.பி பற்றி மேலும் சில செய்திகளும் கசிந்துள்ளது. அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல் பகுதியிலே விடுதலைப் புலிகளை முற்றாக முடக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக மே 1ம் அல்லது 2ம் திகதி அளவில் புலிகள் இறுதியாக தக்க…
-
- 5 replies
- 2k views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011 உஷாதேவி இவர் தனது மகனைத்தேடி வெற்றிபெறாத பயணத்தில் சோர்ந்துபோயுள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இருந்து படகில் தப்பி சென்ற மக்களுடன் தனது மகனையும் அனுப்பி வைத்தார். . மகன் செல்லும்போது சில உடுப்புக்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்றான். ஆனால் அதன் பின்பு என்ன ஆனான் என தெரியவில்லை போர் முடிந்து இரண்டரை ஆண்டாகியும் மகனைக்காணாது சோகத்துடன் காணப்படுகின்றார். . யாழ்ப்பானம் நோக்கி சென்றவர்கள் தனது மகனையும் அழைத்துக்கொண்டு கரை இறங்கினர். அதன் பின்னர் இராணுவத்தினர் எனது மகனை அழைத்துச் சென்றதாக கூறினார்கள். என் மகன் உயிருடன் இருக்கின்றான் எனக்கூறும் உஷாதேவி அப்படி இல்லை என்றால் என் மகன் இல்லை என்பதற்கான ஆ…
-
- 1 reply
- 1.3k views
-
-
காகத்திற்கு கனவிலும் ஏதோ நினைவு’ என்பார்கள். சிலர் பிறந்த காலநேரமோ என்னவோ அவர்களுக்கு சர்சை, பிரச்சனை இல்லாவிடில் அவர்களது வாழ்க்கையில் நிம்மதி கிடையாது. இவர்களுக்கு உலகில் தெரியாத விடயங்கள் ஒன்றும் இல்லை. மேதாவி போல் நடிப்பதும், நாரதர் போல் காண்பிப்பதும் இவர்களது சிறந்த பணி. பாவங்க சட்டியில் இருந்தால் தனே ஆகப்பையில் வருவதற்கு. இப்பொழுது மாவீரர் தினம் நடைபெறும் காலம். இதை காடையாரும் மேதாவிபோல் நடிப்பவர்களும் தமக்கு ஏற்ற முறையில் பாவிக்கிறார்கள். இந்த கில்லாடிகளினால் பிரச்சனைகள,; சர்சைகள் தினமும் அதிகரிக்கப்பட்டு அதில் இன்பம் அடைகிறார்கள். இந்த காடையிருடன் தொடர்பில் உள்ளவர்கள் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். கானல் நீரான இவர்களிடம், இதுவரையில் நீங்கள் கூ…
-
- 1 reply
- 1k views
-
-
வட அமெரிக்காவிலேயே பெரிய பல்கலைகழகங்குளுக்குள் ஒன்றான யோர்க் பல்கலைகழகத்தின் ஐம்பதினாயிரம் மாணவர்கள், தாம், தமிழ் ஈழத்தில் ஸ்ரீ லங்கா அரசு திட்டமிட்டு இன சுத்திகரிப்பை மேற்கொள்வதை காண்பதாகவும் ஆதலால் உலக தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை பெற்று தர உதவுவோம் என்று உறுதி பூண்டனர். இப்படியான ஒரு பல்கலைகழக அளவில் எடுக்கப்பட்ட உறுதிக்கு பின்னால் பல தமிழ் மாணவர்களின் தமிழ் ஈழ பரப்புரை இருந்ததாக மாணவ மனித உரிமை ஆதாரவாளர்கள் தெரிவித்தார்கள். இந்த முடிவு, கனடாவில் முன்பிருந்த தமிழீழ ஆதரவை பயங்கரவாதபடுத்தி ஒடுக்கி வைத்திருந்த சூழ்நிலையை தகர்த்து எறிந்திருக்கிறது. இப்படியான முயற்சிகள் தமிழீழத்திற்கும், அதன் சின்னங்களுக்கும் இறையாண்மையை கூட்டுவதை காணக்கூடியதாக மாணவ ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் தோல்வியடைந்ததற்கு இராணுவத்தினரின் தலையீடுகளே காரணம். பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பிலும் இராணுவத்தினரின் அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது. 50 ஆயிரம் வீடுகளில் இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை 50 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: வட மாகாணத்தில் பாலங்கள் கட்டப்படுகின்றன. பெரும் பாதைகளுக்கு காபெற் போடப்படுகின்றன. ஆனால், இன்று அடிப்படை உட்கட்டமைப்பு அவசியம் என்ன என்பதைக் …
-
- 2 replies
- 775 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் இலங்கை மீதான பார்வை – பிரித்தானிய ஊடகம் இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் இலங்கை மீதான பிரித்தானியாவின் நிலைப்பாடுகள் பற்றி பிரித்தானிய ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது. இலங்கை என்பது வரலாற்று அடையாளங்களுடனும் ஒரு போர் இடம்பெற்ற கறையுடனும் உள்ள ஒரு நாடாகும். 2009 இல் போர் முடிவிற்கு வந்தபோது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாரிய பகுதி அரசினால் கையகப்படுத்தப்பட்டது. போரிற்குப் பின்னான இலங்கை சர்வதேச அரங்கிலிருந்து நழுவிவிட்டது. இதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றி எதுவும் தெரியாத நிலையிருந்தது. இதுவொரு அரசியல் அக்கறையின்மை என்று கூறமுடியாது. இது அவரது ச…
-
- 0 replies
- 789 views
-
-
யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்கள் கடந்த போதும் தமது பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்! November 23, 2011-2:13 pm ஸ்ரீலங்காவில் கோர யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்கள் போன பின்னரும் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்னும் அச்சத்துடனும் காணாமற்போன குழந்தைகளை தேடி களைத்துப் போயுள்ளனர். 2009 ஏப்ரல்-மே மாதங்களில் வடக்கு கிழக்கு காடுகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கினர். போரின் போது விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கு பிடித்து சென்ற தமது பிள்ளைகளையும் இராணுவ தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிய போதும், இறுதி கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த போதும் பல சிறுவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை தேடி…
-
- 0 replies
- 586 views
-
-
இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் வழங்கப்படவுள்ள வீடுகளில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்களுக்கும் கணிசமான வீடுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உறுதியளித்தார் என நீதி அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்தது. வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறி வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போது, வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறி வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக…
-
- 0 replies
- 671 views
-
-
'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. வங்காள குடாவின் கிழக்க்கு கடற்கரை நாடான மியன்மாரில் [பர்மாவில்] இந்திய - சீன வல்லரசுகளிற்கு இடையேயான அதன் புவியியல் அமைவிடம் காரணமாக மியன்மாரின் இராச தந்திரயுக்திகள் வெற்றியை நோக்கி செல்வதையும் சனநாயக ஊக்குவிப்பாளர்களும், மனித உரிமை போராளிகளதும், சிறுபான்மை சமூகங்களதும் போராட்டங்கள் செயல்வலுகுன்றிய நிலையில் இருப்பதையும் கடந்த கட்டுரையிலே பார்த்தோம். தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு இந்த கட்டுரையிலே தென்மேற்குப் பசுபிக்கடற்கரை நாடுகள் குறித்த நிலவரங்களை ஆராயலாம். தென்மேற்கு பசுபிக்கடற்கரை எனும் போது அது அவுஸ்திரேலிய மற்றும் தென் சீன கடற்பரப்பையே பொதுவாக …
-
- 0 replies
- 816 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாத நிலையில், ஊடகம் ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. . 388 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் வரைபடத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான பரிந்துரைகள் வருமாறு: . பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக்குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசு கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். . அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை…
-
- 2 replies
- 976 views
-
-
மாவீரர் நாள்: கனடா காட்டிய ஒற்றுமை கடல் கடந்து செல்லுமா? - கலாநிதி ராம் சிவலிங்கம் [ Wednesday, 23 November 2011, 06:28.28 AM. ] manithan.com ஒருங்குபட்ட பொதுக்கட்டமைப்பின் கீழ் மாவீரர் நாளை முன்னெடுப்பதற்கு கனடாவில் உடன்பாடு ஏற்பட்டிருப்பது போல் பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் ஒருங்கிணைவுக்கு வரவேண்டும் என கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை முன்னெடுப்பது தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து கனடா காட்டிய ஒற்றுமை கடல்கடந்து செல்லுமா எனும் தனது கருத்துரையிலேயே இதனை கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். கருத்துரையின் முழுமையான விபரம் : மாவீரர் நாள்: கனடா காட்டிய ஒற்றுமை கடல் கடந்து செல்லும…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் தாக்கீது மகிந்தா மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கொட்டேலி முடிவுசெய்வார் முப்பது மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் கோரி மகிந்தாவுக்கு முகநூல், தமிழ்நெட், அமெரிக்காவில் உள்ள முகவரி ஒன்றிற்கு விடுக்கப்பட்ட போர்குற்ற வழக்கு தீர்ப்பு இவ்வாறான வழக்குகளில் அனுபவம் உள்ள நீதிபதி கொட்டேலி அவர்களால் முடிவுசெய்யப்படும். அமெரிக்காவில் உள்ள 'இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்' இதுபற்றி தெரிவித்தது. மகிந்த வேண்டுதலை நிராகரத்துள்ள நிலைமையில், நட்ட ஈட்டை மகிந்த எந்த நாட்டிலும் அதை பெற்றுத்தர நீதிபதியிடம் வேண்டப்படும் என சட்டத்தரணி ப்ரூஸ் பெயின் தெரிவித்தார். Lead counsel for the three Tamil plaintiffs, who have charged Sri Lanka's President Mahin…
-
- 0 replies
- 515 views
-
-
கடந்த முறை பாகம் - 1 இனை இணைத்தபோது யாழ். கள நிர்வாகம் அதனை முழுமையாக நீக்கியது. எத்தனையோ தவறான தகவல்களை இதில் வெளியிடும் போது நோர்வே வெளியிட்ட அறிக்கையினை மையமாக வைத்து எழுதப்படுகின்ற கட்டுரையினை நீக்குவதன் மர்மம் புரியவில்லை. நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள். அமெரிக்க-நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல…
-
- 25 replies
- 8k views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கண்துடைப்பு, தனியார் துறையினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்களின் வயிற்றில் அடித்து மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி யான அரியநேத்திரன் தெரிவித்தார். சமாதானம் மலர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்டதற்கு கூடுதலாக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை போல கிறிஸ் பூதத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் வினவினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிரச…
-
- 1 reply
- 706 views
-