ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011 சிங்கள அரசாங்கத்தின் கூலிப்பட்டாளங்கள் ஜெனீவாவில் போர்க்குற்றவாளி மஹிந்தருக்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லும் வேளையில் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.. ஆனால் 30 வருடமாக தமிழர் படும் துன்பங்களையும், தமிழர்கள் மீதான கொலை வெறிகளையும் மூடி மறைத்துவிட்டு அபிவிருத்தி என்ற போர்வையில் மஹிந்த அரசு தமிழர்களையும் ஏன் சிங்களவர்களையும் ஏமாற்றும் செயல்களை இந்த கூலிப்பட்டாளங்கள் ஒரு பனரில் கூட போடாமை இவர்களின் உள் நோக்கத்தினை காட்டியுள்ளது. மூலம் …
-
- 0 replies
- 862 views
-
-
75 தொடக்கம் நூறுபேர்வரையான காயப்பட்டவர்களை ஏற்றி வைத்திருந்த வாகனத்தை இரணுவத்தினர் எரித்து விட்டனர் 14 செப்டம்பர் 2011 'நான் ஆறுமுகம். நான் விரைவில் சாகப் போகிறேன். நான் மரணமடைந்த பிறகு யாரும் அழ அனுமதிக்க வேண்டாம்.' இந்த வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த விவரணப்படம். கிளிநொச்சியின் போரினால் சிதைந்த ஒரு வீட்டின் சுவரில் காணப்படும் இந்த வாசகத்துடன் ஆரம்பிக்கிறது காட்டுமிராண்டித்தனமான மிருக பலமும் வெள்ளைப் பொய்களும் (ளுசi டுயமெய : றூவைந டுநைள யனெ டிசரவந குழசஉந) என்ற விவரணப்படம். போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது, போர் முடிவடைந்த பிற்பாடு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது போர் முடிவடைந்து இரண்ட வருடங்களுக்குப் பின்னரும் இன்று இலங்கையில…
-
- 1 reply
- 1k views
-
-
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படைக் காடையர்கள் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கவே விடாமல் அட்டூழியம் செய்து வருகிறது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழ…
-
- 1 reply
- 948 views
-
-
Sep 14, 2011 / பகுதி: செய்தி / யாழில் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் விபரங்கள் சேகரிப்பு யாழ். மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்களைத் தொழில் திணைக்களம் திரட்டி வருகின்றது. தொழில் தேடுவோரின் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. யாழ். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பிரதேச ரீதியான அபிவிருத்தித் திட்டத்தித்தைத் தயாரிப்பதற்கும் பொருத்தமான பயிற்சிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் இலவாக வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. யாழ். மாவட்டத்தில் முதற் தடவையாக தொழில் தேடுவோர் விபரம் தி…
-
- 0 replies
- 387 views
-
-
லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும்…
-
- 10 replies
- 2.5k views
-
-
Sep 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பாதணிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற பசில் மற்றும் டக்ளஸ் யாழ் இந்துக்கல்லுரியில் நேற்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பசில் ராஐபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் வருகை தந்த பரிவாரங்கள் இந்து மதத்தினை அவமதிக்கின்ற வகையில் பாதனிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற சம்பவம் அங்கு வருகை தந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. நேற்று ஆரம்பமான இக் கண்காட்சிக்கு விருந்தினர்களாக வருகைதந்நத அமைச்சர்கள் முதலில் ஆலைய வழிபாட்டிற்காக கல்லுரியில் உள்ள ஞான வைரவர் ஆலையத்திர்கு சென்றனர். அமைச்சர்களுடைய பரிவாரங்கள் அங்கு கூடியிருந்த ஏராளமான இந்து மக்களின் முகம் சுழிக்கும் விதத்தில் பாதனிகளுடனே எந்நவிதமான அச்சமும்…
-
- 16 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கான பயணத்ததை மேற்கொண்டிருக்கும், தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தார். இதன் போது அவரை வரவேற்பதற்கு மாவட்டச் செயலகத்தால் உரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பிளேக்கை வரவேற்பதற்கு உரிய அதிகாரிகளும் அங்கு நிற்கவில்லை. வாசலில் வந்து இறங்கிய அவர் வரவேற்பும் இல்லாமல் நேரே அவர் செயலகத்தின் வரவேற்புப் பகுதிக்கு சென்று விசாரித்து மேலதிக அரச அதிபரைச் சந்தித்துள்ளார். வரவேற்பதில் சிறப்புப் பெற்ற தமிழரின் கலாச்சார நகரமான யாழ்.மாவட்டத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் செயலகத்தில் ஒரு வெளிநாட்டு அதிகாரிக்கு வரவேற்பு செய்யப்படவில்லை என்பது அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐ.நா. மனித உரிமை தொடருக்கு செயலாளரின் அறிக்கை அனுப்பப்பட்டது பலதடைகளையும் மீறி, ஐ.நா. செயலாளர் நாயகம் தன்னால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் அறிக்கையை நடக்கும் ஐ.நா. மனித உரிமை தொடருக்கு அனுப்பியுள்ளார். ---------------------------------------------- சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பான் கீ மூன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் சற்று முன்னர் வெளியிடுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு நிபுணர்குழுவின் அறிக்கையை அனுப்பவுள்ளது குறித்து …
-
- 18 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களின் வழிபாட்டிடம் நேற்று முந்தினம் இடிக்கப்பட்டபோது அதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்துள்லனர் என அறியவருகின்றது. இதே வேளை துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடி அலையும் சில பௌத்த அமைப்புகளே அநுராதபுரம் ஒட்டுப்பளம் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஸியாரத்தைத் தரைமட்டமாக்கின எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசிய சிங்கள ராவய என்ற அமைப்பும் அதன் கீழான சில பௌத்த பிரிவுகளுமே குறிப்பிட்ட ஸியாரத்தைத் தரைமட்டமாக்கி அங்கு துட்டகெமுன மன்னனின் வாளைத் தேடியதாக சிங்கள இணையமான லங்கா சி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட ஸியாரம் கடந்த வாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளோ…
-
- 4 replies
- 2k views
-
-
Failure to Follow Up Would Be Shameful GENEVA - September 13 - The United Nations Human Rights Council should act on the recommendations in a report commissioned by the UN Secretary-General detailing grave abuses during the final months of Sri Lanka’s armed conflict, Human Rights Watch said today. UN Secretary-General Ban Ki-moon sent the report to the council on September 12, 2011. Ban has said that he would welcome a mandate to establish an international investigation mechanism, the main recommendation of his Panel of Experts report. In May 2010, Ban commissioned a three-member Panel of Experts to advise him on accountability in Sri Lanka after President M…
-
- 0 replies
- 816 views
-
-
கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்:- 13 செப்டம்பர் 2011 கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மூன்று தமிழ்க் கைத…
-
- 0 replies
- 996 views
-
-
இலங்கையில் முதன்முறையாக அமைதி மற்றும் ஆத்ம சாந்தி வேண்டி வெள்ளைச்சுவாமி அலெக்ஸ் ஆனந்தா பூஜை செய்துள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர்களான அலெக்ஸ் ஜி மற்றும் செந்தில் ஜி அவர்களின் தலைமையில் துறைநீலாவணை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று மாலை 4.15 முதல் 7.30 மணிவரை பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாம், பெண்கள் சுவாமி அலெஸ் ஆனந்தாவின் பாதங்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவி பின்னர் தொட்டு வணங்கினர். கொஞ்ச நாளால ஆச்சிரமம் நிறுவி ஏதேதோ செய்யப்போகின்றார் சுவாமி அலெக்ஸ் ஆனந்தா.
-
- 3 replies
- 2k views
-
-
உலக நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பான்கிமூன் முகநூலில் அனுப்பப்படும் கேள்விகளுக்கு 13ம் திகதி செவ்வாய்க்கிழமை பதில் சொல்ல இருக்கிறார். உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க தயங்காதீர்கள். United Nations Information Centre Mark your calendar! On Tuesday, 13 September, Ban Ki-moon will respond to questions from social media users like you! Send your question now on Twitter using the hashtag #AsktheSG or here on Facebook: http://on.fb.me/nIyzgt எம்முடைய கேள்விகள் எப்படியிருப்பது நல்லது? சுருக்கமானதாகவும் அவரது மனசாட்சியத் தட்டி எழுப்பிவிடுவதாகவும் இருக்க வேணும். சில மாதிரிக் கேள்விகள்... 1. உயிருக்குப் போராடிய தமிழ் மக்களை ஐநா ஏன் காக்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலக்கத் தகடற்ற நிலையில் வெள்ளை வான் ஒன்று இன்று கொழும்புக்குள் நுழைந்திருந்ததாகவும் ஆனால். அதனைப் போக்கு வரத்துப் பொலிசாரோ ஏனைய பாதுகாப்புத் தரப்பினரோ நிறுத்தவில்லை என்றும் பிரபல சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. . குறிப்பிட்ட இலக்கத் தகடற்ற வெள்ளை வான்,இன்று காலையில் மகபாஹே, வத்தளை, பெலியககொட ஊடாகக் கொழும்புக்குள் உட்பிரவசித்த போது பொதுமக்கள் சிலர் அங்கு கடமையில் காணப்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரிடம் இது குறித்துத் தெரிவித்தும் அவர்கள் இது தொடர்பில் கண்டும் கணாததும் போல் நடந்து கொண்டனர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. . இலக்கத் தகடற்ற இந்த வெள்ளை வான் எதற்காகக் கொழும்புக்குள் பிரவேசித்தது என்றும் ஏன் அதனைப் பாதுகாப்புத் தரப்பினர் தடுத்து நிறுத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அவசரகால சட்ட நீக்கம் ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை காப்பாற்றுமா - பா.உ. சுமந்திரனுடனான நேர்காணல் ஆக்கம்: ஜீவா சதாசிவம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் கூட மக்களுக்கு சுமுகமானதொரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் அதன் ஷரத்துக்கள் உட்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது என்று தெரிவித் துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிவிட்டாலும் அது ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை எவ்வாறு காப்பாற்றும் என்று கூற முடியாது என்று அவர் எமது இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது தெரிவித்தார். கேள்வி: அவசரகாலச் சட்டத்திலுள்…
-
- 0 replies
- 458 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கின்றார். இதனை எதிர்க்கும் முகமாக டக்ளஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். டக்குவின் அடியாட்களும். நிவாரணம் தருவதாக அழைக்கப்பட்டு வந்த சில குடும்ப பெண்களையும் வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 50 பேர் வரையானோர் இதில் கலந்துகொண்டனராம். இதில் கொழும்பில் இருந்து யாழிற்கு வந்த சில சிங்கள சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டனராம். மூலம்
-
- 3 replies
- 1k views
-
-
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளதாக ‘ரொய்ட்டர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அடுத்த ஆண்டு வரை இந்த அறிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டரிடம் கூறியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்கள் முறைசாரா கலந்துரையாடல் குறித்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், பாரிய மனிதஉரிமை மீறல்கள் , மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டால், தமக்கு ஆதரவாக சீனாவும், பாகிஸ்தானும் துணை நிற்பதாக ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்காக 54 இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் கோரியுள்ளதாகவும், சீனா தமக்கு பலமான ஆதரவை வழங்குவதாகவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். தமக்கு ஆதரவாக மாலைதீவு அதிபரும் ஜெனிவா வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, முன்னதாக தமக்கு ரஷ்யாவும் ஆதரவு வழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிளேக்குடன் திருப்திகரமான சந்திப்பு அனைத்துப் பிரச்சனைகளும் எடுத்துரைப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தகவல், ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு, இலங்கையில் ராபர்ட் ஒ பிளேக் விசாரணை என்று செப்டம்பர் மாதம் களை கட்டிக் கொண்டு இருக்கிறது. மகிந்தா சமரசிங்கே, நிமால் சிறிபால டி.சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா போன்ற அமைச்சர்கள் குழுவும், சஜின் வாஸ் குணவர்த்தன, மோகன் பிரீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் என்று ஒரு நூறு நூற்றைம்பது பேர் கொண்ட பெரும் கூட்டம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்து 18 வது கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு விட்டார்கள். நவநீதன் பிள்ளை அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஐ.நா.அறிக்கையை ஏன் எங்களுக்கு நேர…
-
- 0 replies
- 549 views
-
-
நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இவை தொடர்பாகச் செய்மதி மூலம் எடுத்த படங்களை இலங்கை ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகின்றது. சனல்4 காணொளிக் காட்சிகள் வெளியாகு முன்னரே வன்னியின் போர் அவலங்கள் வெளிநாடுகளைச் சென்றடைந் திருக்கின்றன என்பதுதான் அது. ஒரு தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையே அழித்து விடுவதற்கு இந்தியா தயங்கவில்லை என்பதையும் அந்த அழிப்பு ந…
-
- 3 replies
- 758 views
-
-
மஹிந்த குடும்பத்துக்கென விசேட ஹெலிகள் கொள்வனவு! Published on September 13, 2011-9:20 am ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவே ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ரஷ்யநாட்டு கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ஹெலிகளின் பெறுமதி 135 கோடி ரூபாவாகும். அதற்கமைய அரசு ரஷ்யாவிடமிருந்து கடனுக்கு வாங்கவுள்ள 14 ஹெலிகளுக்கும் 1895 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது. அரசு வாங்கவுள்ள இந்த ஹெலிகள் பிரபுக்களின் பயன்பாட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன. விசேட இலங்கை விமானப்படை மற்றும் ரஷ்யாவிலுள்ள “ரொசொ பொரொன் எக…
-
- 1 reply
- 701 views
-
-
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவில் பலியிடுவதற்காக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் வந்து பலாத்காரமாக எடுத்துச்சென்று விட்டனர். . பலியிடல் பெளத்தத்திற்கு எதிரானது என்று கூறிய மேர்வின் பெளத்த துறவிகளை இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர்கலை நிந்திக்கும் இந்த செயலை எற்றுக்கொள்ள முடியாது என்றும் மனிதாபிமானமும் பேசியுள்ளார் மேர்வின் சில்வா. . ஆனால் உச்ச நீதிமன்றம் மிருகபலி ஒரு சமைய கலாச்சார சடங்கு என்று கூறி அதனை தடை செய்ய மறுத்து விட்டது. கோயில் நிர்வாகமும் கோவில் வளாகத்தில் பலியிடுவதனை நிறுத்தி அதனை ஏலம் கூறி விற்கும் நடவடிக்கையினை இந்த ஆண்டு முதல் அமுல்…
-
- 5 replies
- 1.8k views
-
-
[Tuesday, 2011-09-13 11:14:45] உண்மையில் இந்தநாட்டில் யுத்தம் நிறைவடைந்து விட்டது, ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்றால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை யாழ்.மாவட்டச் செயலக அதிகாரியிடம் கையளித்தனர். அதன்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்: யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுடைய மனங்களை வென்றெடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. யுத்தம் முடிந்து விட்டது, …
-
- 1 reply
- 542 views
-
-
[Tuesday, 2011-09-13 11:26:25] பாகிஸ்தானில் டெங்கு நோயினை ஒழிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக பதினொரு நிபுணர்களை கொண்ட இலங்கை குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் செல்லவுள்ளது. சுமார் 10 தொடக்கம் 15 நாட்கள் பாகிஸ்தானில் தங்கவுள்ள இக்குழுவினர், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பிலான பயிற்சிகளை வழங்கவுள்ளனர். அத்துடன் இதற்கு மேலதிகமாக டெங்கு நோய் ஒழிப்புக்கான இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிராலயத்தின் ஊடாக பாகிஸ்தான் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே இத்தூக்குழு பாகிஸ்தான் செல்கின்றது. இத்தூதுக்குழுவினரின் விஜயம் தொடர்பில் கொழும்பிலு…
-
- 0 replies
- 625 views
-