Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முடிபுக்கு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தையும் இலங்கையிலிருந்து வெளியேற்றுவதில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ‌­ தீவிரமாக இருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையில் தனது பணிகளை முடித்து வெளியேறும் போது கோத்தபாய ராஜபக்­ஷ‌வை இறுதியாக சந்தித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட மறுநாள் இவர்கள் இருவருக்கும் இடையிலான இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கோத்தபாய ராஜபக்­ஷ‌ மு…

  2. யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி அதிகாலை 5.30மணியளவில் வீட்டிலுள்ள அறையொன்றினுள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டு தன்மேல் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ மூட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவசபாநாதம் மேரிலிடக்ஷனா (வயது16) எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள…

  3. [Monday, 2011-09-12 09:23:07] யாழ். இளவாலை பிரதேசத்தின் உயரப்புலம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை படையினர் மீட்டுச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மக்கள் மேலும் தெரியவருகையில். நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் மக்கள் எவரையும் கண்டபடி வீதிகளிற்க்கு வரவோ வீதிகளில் நிற்கவோ அனுமதிக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் உள்ள பற்றைகள், புதர்கள், கைவிடப்பட்ட காணிகள் அனைத்தையும் சோதனையிட்ட படையினர் அப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை எடுத்துச் சென்றதை மக்கள் கண்டுள்ள…

  4. இப்படியும் நடக்கிறதாம் ! ஐநாவில் சிங்களத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றும் முன்னால் ராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சவீந்திர சில்வாவுக்கெதிராக அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையொன்றை அதன் புலநாய்வுத்துறை மூலம் தயாரித்து வருகிறதாம். வன்னிக் கொலைக்களத்தில் அப்பாவிகள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓளிப்படத்தொக்குப்புகளின் ஒரு பகுதி வெளிநாட்டுச் செய்திப் பிரிவுகளுக்குப் போய்ச் சேர உதவிய ரூபவாகினியின் ஒளிப்படப் பிரிவின் அதிகாரியொருவருக்கும் சவீந்திரவுக்கும் தொடர்பிருப்பதாகவும், இதன்போது பெருந்தொகையான பணம் கைமாறப்பட்டதாகவும் இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ. நா வில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர் தனது முதல…

    • 6 replies
    • 1.5k views
  5. 7 வயது சிறுமியைக் கூட விட்டுவைக்காத படையினர்; ஐ.நா.படையில் இணைந்து அக்கிரமம் Monday, September 12, 2011, 9:35 ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இலங்கைப் படையினர் சிறார்களைக்கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தி நியூ அமெரிக்கன் இணையத்தளத்துக்கு ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ தகவல் வலையமைப்பு தகவல் வெளியிடுகையில்; இலங்கைப் படையிரால் ஏழு வயது சிறுமிகள் கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த இணையத்தளம் 2007 ஆம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 114 இலங்கைப் படையினர் தண்டிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இலங்க…

  6. இன்று கொழும்பு வந்திறங்கிய கையோடு ரொபேர்ட் ஓ பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரா சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர். அமெரிக்க தூதர் பற்றீசியா புட்டினும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். . மேலும், சந்திப்பு இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றதாகவும் இதன் போது தமிழ் மக்களின் தேசியப் பிர்ச்சினைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். . இதேவேளை, இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். . இதே வேளை இந்தக் கூட்…

  7. அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்குடனான சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும், சந்திப்பு இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றதாகவும் இதன் போது தமிழ் மக்களின் தேசியப் பிர்ச்சினைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் கூட்டத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடனான அரசின் பேச்சுவார்த்தை, வடக்கு கிழக்கில் மனித உரிமையின் நிலை, இராணுவ மயமாக்கல…

  8. சிறிலங்காவின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் குறித்த நீதியான விசாரணையொன்றை இலங்கை அரசு தானே நடத்துமென்ற உத்தரவாதத்தை தம்மால் வழங்க முடியும் என இந்தியா மேற்குலகிற்கு கூறியுள்ளது. . ஆனால் இதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கினால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை உடனடியாக அமைப்பது பற்றிய விடயத்தை மீள்பரிசீலனை செய்ய முடியுமென்று அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டுள்ளது. . ஐ. நா. மனித உரிமைகள் சபைக் கூட்டம் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச பொறி முறை ஒன்று அவசியமென்று மேற்குலக நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தலாம் என்று கூறப்படும் நிலையில் இந்தியாவின் இந்த கூத்தை ஆடத்தொடங்கியுள்ளது.. …

  9. தமிழ் பேசும் சமூகத்தை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள தவறுகின்றமையானதன் தாக்கம் அப்பாவிகளான மக்களையே சென்றடைகின்றது. இதில் பாதிப்படைவது மக்களே தவிர கட்சிகளல்ல என்பதே யதார்த்தமான உண்மையாகும். தமிழ்க் கட்சிகளிடத்தில் இருக்கின்ற ஈகோ நிலைமையானது பிரிவினைகளை அதிகத்துச் செல்கின்றதே தவிர விரிசல்களை இல்லாமல் செய்வதற்கான வழிகளை தோற்றுவிப்பதாக இல்லை. ஆரம்ப காலங்களில் இருந்த தமிழர் ஒற்றுமை, இன ஐக்கியம் ஆகியவை தற்காலத்தில் காணாமல் போய்விட்டமை வேதனைக்குரிய விடயமாகும். இது மக்களை வெறுப்பேற்றியிருக்கின்ற போதிலும் தலை விதியை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இது இவ்வாறிருக்க ஒவ…

  10. நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ரூ .2 கோடி செலவில் பெயர்ப் பலகைகள்; கோத்தாவின் நெருக்கமானவருக்கு விநியோகிக்க அனுமதி news நகரங்களை அலங்கரிக்கும் திட்டத்தின் கீழ் கூடிய விரைவில் பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய பெயர்ப் பலகைகளைப் பொருத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான ஒருவருக்குச் சொந்தமான நுகேகொடையில் உள்ள நிறுவனமொன்றே இந்தப் பெயர்ப் பலகைகளை விநியோகிக்க உள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம் பெயர்ப் பலகையொன்றுக்கு 44 ஆயிரத்து 500 ரூபா மதிப்பீடு செய்து கணக்கினைத் தயாரித்துப் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இ…

  11. [ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 00:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அடுத்த ஆண்டு தொடக்கம் மீள்குடியேற்ற அமைச்சைக் கலைத்து விட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்து விட்ட நிலையில் இந்த அமைச்சு தேவையற்றது என்று கருதப்படுவதாலேயே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிடுள்ளது. 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 8000 பேர் மட்டும் மீ…

  12. சர்வதேச கைதிகள் தினமான இன்று; தடுப்பில் உள்ளோருக்கும் பொதுமன்னிப்புத் தாருங்கள்; உறவுகள் ஜனாதிபதியிடம் உருக்கம் Monday, September 12, 2011, 9:38 எந்த விசாரணையும் இன்றி மிக நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளையும், உறவுகளையும் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுவிக்குமாறு சர்வதேச கைதிகள் தினமான இன்று ஜனாதிபதியிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள் பெற்றோரும் உறவினர்களும். தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்புக் கோரி 10 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்களை இன்று காலை அனுப்புவர்.நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதி…

  13. இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது இதன் காணொளியை இங்கே காணலாம்... http://www.youtu.be/sTPNTySHnhg http://www.youtu.be/CqyB11YF87Q http://akkinikkunchu...-news&Itemid=18

  14. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தம்முடைய ஆசைகளில் ஒன்றாக இருந்த போதிலும் அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். டெல்லியிலேயே ராஜீவ்காந்தியை தாமும், முரசொலி மாறனும் சந்தித்தப்போது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மாறனையும…

  15. செப்டெம்பர் 11 தாக்குதல்களில் பலியானோருக்கு கொழும்பில் அஞ்சலி அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடந்த தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வைபவமொன்றை கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று நடத்தியது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அமெரிக்கத் தூதுவரின் உரையைத் தொடர்ந்து, அங்கிலிக்கன், பௌத்த இந்து, யூத, முஸ்லிம் மற்றும் ரோமன் கத்தோலிக்க மதகுருக்கள் பிரார்த்தனைகளை நடத்தினர். நியூ யோர்க், வாஷிங்டன், பென்சில்வேனியாவின் சாங்ஸ்வில்லே ஆகிய நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 90 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் க…

  16. அமெரிக்காவிற்கான இந்தியாவின் புதிய தூதர் நிருபாமா ராவ் நியமனம் ஈழத்தமிழர்க்கு ஓர் தலை இடிதான். ஈழத்தமிழர்க்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு நியாயம் கேட்டு போராடுகின்றனர். இதில் அமெரிக்கா சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தத்தினை பிரயோகித்தது. . ஜெனீவாவில் நாளை தொடங்கும் மனித உரிமை கூட்டத்தொடரிலும் அமெரிக்கா சிறிலங்காவிற்கு அழுத்தத்தினை கொடுக்கலாம் என அறியப்படுகின்றது. ஆனால் இந்த சூழலில் சிறிலங்காவை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பு நிருபாமாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன. . நிருபாமா ராவ் அடிப்படையிலேயே மஹிந்த இராஜபக்‌ஷ சகோதரர்களின் குடும்ப நண்பர், அத்துடன் சிறிலங்காவில் மூன்றாம் தரப்பான அமெரிக்காவோ அல்லத…

  17. சிரிச்சு சிரிச்சு உன்னை சிறையில் வைப்பேன்....... கன்னம் பழுக்கப் பழுக்க ................. கள்ளிகளே!!!! கள்ளர்களே!!! காணொளியைப் பாருங்கள்!!! எதுக்கடி நகைகளைப் போட்டு எங்களைச் சித்திரவதை பண்ணுறீங்கள் thx http://newjaffna.com/index.php

  18. [ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 03:16 GMT ] [ தா.அருணாசலம் ] அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் வசிக்கும் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்யவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவைப்படுவதாலேயே சிறிலங்கா அரசாங்கம் சட்டரீதியாக நிலங்களை பறிமுதல் செய்யவுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்படும் மக்கள் வேறு இடங்களில் குடியேற்றப்படுவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதற்கு முன்னர் எந்தெந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயத்துக்குத் தேவைப்படும் என்று பாதுகாப்பு மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ர…

  19. போர் முடிந்து விட்டதாகவும் பொதுமக்கள் அனைவரும் மீழ் குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் இன்னமும் இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டு (2,020,862) மக்கள் தமது சொந்த காணிகளுக்கு செல்லவேண்டி உள்ளனர். இதில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதாவது எழுபதாயிரம் பொதுமக்களும் உள்ளடகுவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 18,576குடும்பங்களைச் சேர்ந்த 90,000 பேர் வரை சங்காணை, கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, வடமராட்சி கிழக்கு,காங்கேசந்துறை ஆகிய இடங்களில் மீள்குடியமர்த் தப்படவேண்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 166,166 பேர் வசித்துள்ளனர். ஆனால் இதுவ…

  20. துரித பணமாற்று நிலையங்களுக்கு இலங்கையில் தடைவிதிப்பு: புலம் பெயர் தமிழர்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை நெருக்கடிக்கு உள்ளாக்கும் திட்டம். [Thursday, 2011-09-11 09:50:34] வெளிநாட்டு துரித பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைமா அதிபர் நிகால் இலங்ககோன் உத்தரவிட்டுள்ளதாக கொழும்புப் பத்திரிக்ககை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தமது உறவினர்களுக்கு குறித்த சட்டத்திற்கு மாறான நிலையங்களின் ஊடாக பணம் அனுப்புவதை தடுக்கவே சிறிலங்கா அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் சுமார் தனியார் பணப்பரிமாற்று முகவர் நிலையங்கள் செயற்…

  21. ஆணைக்குழு அறிக்கை வருமா ஐ.நா. சபைக்கு?; சமர்ப்பிப்பதில் அமெரிக்கா கடும் ஆர்வம் கொழும்பு வரும் பிளேக் அது பற்றிப் பேசுவார் ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பது குறித்து அமெரிக்கா அதிககரிசனை செலுத்தி வருகிறது. அதற்கு இலங்கை அரசு இணங்கி வராவிட்டால், நாளை ஆரம்பமாகும் 18ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. நாளைமறுதினம் கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பி…

  22. [sunday, 2011-09-11 19:05:34] ஜெனீவாவில் மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்பதாக வன்னி மக்கள் தங்கியுள்ள முகாம்கள் அனைத்தையும் மூடிவிட இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் மூலம் அனைத்து மக்களும் மீழ் குடியேறிவிட்டார்கள் என சிங்களம் கூற முற்படுகின்ன்றது.அவ்வகையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள அனைவரும் உடனடியாக முல்லைத்தீவின் கோம்பாவில் முகாமுக்கு மாற்றப்படவுள்ளனர். இதற்கேதுவாக கோம்பாவில் பகுதியில் கொட்டில்களை அமைக்கும் பணியில் அவசர அவசரமாக படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை வவுனியா மெனிக்பாம் முகாமில் மட்டும் 1687 குடும்பங்களை சேர்ந்த ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்…

  23. என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள்- மணிவண்ணன் உருக்கம் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 11, 2011, 13:41 சென்னை: இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற …

  24. Rahul gandhi exposed by an iit student.rahul gandhi exposed by iit student.rahul gandhi.letter written by iit student to rahul.rahul gandhi #.letter written to rahul gandhi by iit student.letter to rahul gandhi by iit student pdf.letter to rahul Gandhi by iit pdf.letter of iinian to rahul gandhi., Nitin gupta to rahul gandhi letter,rahul gandhi letter from an iit student,iitian letter to rahul gandhi, rahul gandhi letter iit,Rahul gandhi Exposed by a IIT student,Rahul gandhi Crimes list,Rahul gandhi Cons,rahul gandhi mistakes A REPLY LETTER WRITTEN BY: NITIN GUPTA (RIVALDO) B. Tech, IIT Bombay ON Rahul Gandhi: “I feel ashamed to call myself an INDIAN…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.