ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
கடனைத் திருப்பிச் செலுத்த கடன் வாங்கும் ஒரே நாடு இலங்கையே என ஜே.வி.பி தெரிவித்துள்ளது கடனைச் செலுத்த கடன் வாங்கும் ஒரே ஒரு அரசு இலங்கையில் மாத்திரமே பதவியில் இருக்கிறது என ஜே.பி.பி பொதுச் செயலானர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் 410.7 பில்லியன் ரூபாவை அரசு சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளது. இதில் 231.3 பில்லியன் ரூபாவை ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடனை செலுத்த கடன் வாங்கும் ஒரே அரசு இலங்கையில் மாத்திரமே பதவியிலுள்ளது என பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டில்வின் சில்வா குறிப்பிட்டார். பொருளாதார அ…
-
- 0 replies
- 536 views
-
-
கிளி நொச்சி மாவட்டத்தில் மாணவன் ஒருவரை கானவில்லை. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன சிறுவன் 14 நாட்கள் கழிந்தும் வீடு திரும்பவில்லை எனச் சிறுவனின் தாயார் முறையிட்டுள்ளார். கிளிநொச்சி பொன்னகர் மத்தியில் வசிக்கும் 15 வயதுடைய கணேசன் பிரதீபன் என்ற சிறுவனே காணாமல் போனவராவார். இது தொடர்பாக கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சிறுவனைக் கண்டுபிடிப்பது தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். h…
-
- 0 replies
- 519 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை ரத்து செய்யக்கோரியும், தூக்கை ஆயுளாக குறைக்கக்கோரும் அரசு தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்தும் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் வரை 5 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முடிவெடுத்தார். அதன்படி இன்று அவர் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சீமான் நடைபயணத்தை துவங்கினார். அனுமதி இன்றி நடை பயணம் செல்வதாக கூறி சத்துவாச்சாரியில் சீமான் கைது செய்யப்பட்டார். அவருடன் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமணம் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=60885
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்கு ஆப்பு வைத்த இந்.பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தமைக்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய எம்.கே.நாராயணனே காரணம் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கியமான ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் இலங்கை விவகாரம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு மன்மோகன் சிங்குக்கு ஆலோசனை வழங்கியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கொள்கை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியே இந்தியா இவ் முடிபை எடுக்க காரணமாக நாராயணன் இருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ம…
-
- 1 reply
- 824 views
-
-
[Tuesday, 2011-09-06 09:28:56] யாழ். குடாவில் இராணுவத்தினரால் எந்தப் பிரச்சனைகளுமே இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டிருந்த தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு வந்திருந்த அவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். குடா கிறீஸ் பூத விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யாழ். குடாவில் இலங்கைப் படை தரப்பால் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. எல்லாப் பிரச்சினைகளும் கிறீஸ் பூதங்களால்தான் என அவர் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார். http://www.seithy.com/br…
-
- 3 replies
- 839 views
-
-
தீர்மானம் நிறைவேறினால் செயற்படுத்துவது எப்படி? பான் கீ-மூன் ஆலோசனை இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன. இது தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீமூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இலங்கை அரசும் தனது எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்வ…
-
- 5 replies
- 788 views
-
-
செவ்வாய்க்கிழமை, 6, செப்டம்பர் 2011 (18:58 IST) சீமான் கைதாகி விடுதலை: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலி…
-
- 1 reply
- 1k views
-
-
கனடிய மாகாண சபைத் தேர்தலில் பேட்டியிடும் தமிழர்களுக்கு சித்திராங்கனி புலிச்சாயம் பூசுகிறார்: [Dienstag, 2011.09.06 13.35.04] கனேடிய மாகாணத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் மிரண்டுபோய் கவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் மாகாணங்களுக்கான தேர்தல் ஒக்ரோபர் 6 ம் நாள் நடைபெறவுள்ள நிலையில். இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்கள் பலவும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் கனடாவை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு ரொறன்ரோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கனேடிய வெள…
-
- 1 reply
- 918 views
-
-
Sep 6, 2011 / பகுதி: செய்தி / வியட்நாம் - இலங்கை இடையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு. உயர்மட்ட பிரதிநிதிகள் கைமாற்றம், மொழிப் பயிற்றுவிப்பு, இராணுவ கட்டமைப்பு அனுபவ பகிர்வு மற்றும் கண்ணிவெடி மற்றும் குண்டு அகற்றல் போன்ற பாதுகாப்பு தரப்பிலான ஒத்துழைப்பினை வியட்நாம் பாதுகாப்பு அமைச்சும் இலங்கையும் பலப்படுத்தவுள்ளன. இது தொடர்பிலான ஒப்பந்தம் இலங்கைப் பாதுகாப்பு செயலாளருக்கும் வியட்நாம் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் வியட்நாமில் கைச்சாத்தாகியுள்ளது. இதன்போது நட்புறவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ உதவிகள் என்பது தொடர்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதரவுக்கு வியட்நாம் பிரதி பாது…
-
- 0 replies
- 481 views
-
-
[Tuesday, 2011-09-06 09:42:39] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபச நாடியிரந்தர். அவரது திட்டப்படி மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்த…
-
- 1 reply
- 645 views
-
-
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை ரத்துசெய்யவேண்டும் என்ற குரலையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதம்... சுபவீரபாண்டியன் மற்றும் சுப்ரமணிய சுவாமி Few old press news about Rajivi CBI Investigations : Says former Union minister K.K. Tewary: "This is a point I have always emphasised. The killing of Rajiv was masterminded by Chandraswami in collusion with international agencies. In fact, I would even say that Rajiv's killing could be linked to Indira's murder. The Casey papers were seen as evidence of the designs of the world's sole superpower to destabilise India. The Blitz rep…
-
- 2 replies
- 2.7k views
-
-
புலிக்கொடி ஏற்றியதாகக் கூறி 3 மணிநேரம் படையினர் தாக்கி இளைஞர் காயம் கடந்த வருடம் நாரந்தனையில் புலிக்கொடி ஏற்றினாராம் என்ற சந்தேகத்தில் இராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டு 3 மணிநேரம் தாக்கப்பட்ட நாரந்தனை இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். நாரந்தனை வடக்கு, நாரந்தனையைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி கலைவாணன் (வயது 21) என்ற இளைஞரே இராணுவத்தி னரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார் என்று போதனா வைத்தியசாலைப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் நவம்பர் மாதம் ஊர்காவற்றுறை கரம்பனில் தமிழீழ விடுதலைப்புலி களின் தேசியக் கொடி ஏற்றப்பட்டமை தொடர்பிலேயே இவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார் என்று பதிவுகளில் இருந்து தெரி…
-
- 0 replies
- 634 views
-
-
இன்று காலை 6.30 மணியளவில் உரும்பிராய் ஞான வைரவர் கோவில் அருகில் அளவுக்கதிகமான மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். வீதி அகலிப்பு வேலைகளுக்காக அளவுக்கதிகமான மணலை ஏற்றிக் கொண்டு வந்த மேற்படி டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததில் தடுமாறி மரத்தில் மோதியதாகத் தெரியவருகின்றது. வீதி அகலிப்பு வேலை செய்யும் நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு அளவுக்கதிகமான மண் ஏற்றி வருவதால் தெருவினால் போவோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. thx http://newjaffna.com/index.php
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு கொழும்பு: தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு, மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்குதல் தொடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அடுத்த வாரம் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காக நியூயார்க் செய்ய திட்டமிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், 40,000 அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்கு இலங்கை அரசு பொறுபேற்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன. இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாக, ஐ.…
-
- 1 reply
- 666 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ உண்மையில் ஒரு மனநோயாளியா? தமிழ் உலகத்தின் கேள்வி!! Published On: Sun, Sep 4th, 2011 மலையகத்தில் தொடங்கிய மர்ம மனிதன் விவகாரம் கிழக்கில் தலைவிரித்தாடி தற்பொழுது வடபகுதியிலும் தனது விளையாட்டை காட்ட தொடங்கியிருக்கின்றது. ஊர் இரண்ட பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்கின்ற வகையில் இந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்து மௌனச்சிரிப்பு சிரித்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இர…
-
- 3 replies
- 1.3k views
-
-
விக்கிலீக்ஸ்: 'சாட்டலைட் படங்களை மகிந்த பார்த்தார்' இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னரும், பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களைக் காட்டும் சாட்டலைட் படங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசிடம் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்திருக்கின்றது. இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றியை அறிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி ஜேம்ஸ் ஆர். முவர், அந்தப் படங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வேளையில் வெளியுறவுச் செயலராக இருந்த பாலித்த கொஹொனவுக்கும் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ் …
-
- 0 replies
- 805 views
-
-
தீர்மானம் நிறைவேறினால் செயற்படுத்துவது எப்படி? பான் கீ-மூன் ஆலோசனை இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன. இது தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீமூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இலங்கை அர…
-
- 3 replies
- 637 views
-
-
சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய தமிழர்கள் ஒரு இலட்சம் வாக்குகள் தேவை http://epetitions.direct.gov.uk/petitions/14586 Rajiv Ghandy Assassination: Abolish the Death Penalty in India and Save Innocent Tamils! http://www.petitiononline.com/Muthu78/petition.html Plea to cancel the death sentence wrongly given to innocent Tamils (Rajiv Ghandy Assassination) http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-tamils-rajiv-ghandy-assassination
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை இடைநிறுத்தும் தீர்மானம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை உட்பட சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாகவோ வழங்காதிருப்பது தொடர்பாகவோ அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் தூதரகம் சுட்டிக்காட்டுகிறது. இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த இவ்வரிச்சலுகை கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eeladhesam.co…
-
- 1 reply
- 614 views
-
-
[ திங்கட்கிழமை, 05 செப்ரெம்பர் 2011, 00:33 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே .நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கொள்கை தொடர்பாக பொய்யான அச்சமூட்டும் தகவல்களைக் கூறியே எம்.கே. நாராயணன், இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகவும் அந்தச் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரசுரித்தவர்: admin September 5, 2011 இலங்கையில் உள்நாட்டுப் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் பிரச்சினைகளை பெண்களிடம் மட்டுமே கூற முடியும், பெண்களாலேயே அறிந்து கொள்ள முடியும், இதன் காரணமாகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் போதியளவு பெண் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் …
-
- 1 reply
- 928 views
-
-
சிறிலங்காவின் இராஜதந்திரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஒரு போர்க்குற்றவாளி! - ஐரோப்பிய மனிதவுரிமைகளுக்கான மையம் குற்றச்சாட்டு வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது - European Centre for Constutitional and Human Rights (ECCHR) - ஐரோப்பிய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் போர்மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையினை இந்த அமைப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா படைத்துறையின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மன் நாட்டிற்கான சிறிலங்காவின் துணைத் தூதுவரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து உதவி வழங்கும் நாடுகள் அறிந்திருந்ததாக விக்கிலிக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தத்தின் இறுதித் தருவாயில் படையினர், பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் தெரிந்துகொண்டிருந்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல்களை உதவி வழங்கும் நாடுகள் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தவில்லை. 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை, அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் சந்தித்த போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவி…
-
- 2 replies
- 1k views
-
-
வீர மங்கை செங்கொடி காதல் தோல்வியினாலேயே தீக்கிரையாகினாள் என தினமலர் இன்று செய்தி வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழர்கள் தினமலரை எரிக்கும் போரில் ஈடுபட்டுள்ளனர். மட்டுமன்றி தினமலர் உப காரியாலங்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டன. தினமலர் செய்தியினை இங்கே இணைக்கவில்லை எனென்றால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் அந்த செய்தியில் தியாகச்சுடர் செங்கொடி காதல் தோவியால் தீமூட்டினாள் என எழுதப்பட்டுள்ளது. அண்மைச் செய்தி : தமிழர் அமைப்புகள் பாண்டிச்சேரி தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். 50 தோழர்கள் கைது. மதுரையிலும் போராட்டம். மூலம்
-
- 2 replies
- 2k views
-
-
Published on September 5, 2011-5:03 am No Comments வடகிழக்கு இணைந்த தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய தீர்வையே தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அதற்காகத்தான் வடகிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குவாக்களித்தனர்.எனவே தமிழர்கள் இந்தத் தீர்வைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எம்மை யாரும் வற்புறுத்த முடியாது குறிப்பாக இந்திய அரங்கத்தின் அல்லது காங்கிரஸ் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் திணிக்கின்ற தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அண்மையில் டில்லியில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வு குறித்து சரிதம் இணை…
-
- 1 reply
- 783 views
-