ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
20 ஆகஸ்ட் 2011 இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய பாரதீய ஜனதா கட்சி தலையீடு செய்ய வேண்டுமென பிரித்தானிய தமிழர் போரம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் போரத்தின் மனிதாபிமான விவகாரப் பணிப்பாளர் நாதன் பத்மநாதன், எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்வரும் இலங்கைக்கு மேற்கொள்ள உத்தேசித்துள்ள விஜயத்தை ரத்து செய்யுமாறு சுஸ்மா சுவாரஜிடம், பத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் சமய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் மீதான அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை …
-
- 0 replies
- 864 views
-
-
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மற்றும் போர்குற்றங்களை அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தக்கோரி (Independent International Inquiry) லன்டனில் 18-08-2011 துண்டுப் பிரசுரப் பரப்புரை பிரித்தானியத் தமிழர் பேரவையாலும், அதன் பிரதேச ரீதியிலான கட்டமைப்பினாலும் (SW Region) முன்னெடுக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயணிக்கும் தென்மேற்கு லண்டன் விம்பில்டன் (Wimbledon) தொடரூந்து நிலையத்திற்கு அருகில் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் துண்டுப்பிரசுர வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. சனல்-4 தொலைக்காட்சியானது போர்குற்றவாளிகளான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் படைத் தளபதி சவேந்திர டீ சில்வா ஆகியோரை வெளிப்படுத்தி…
-
- 0 replies
- 684 views
-
-
சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 03:00 GMT தெற்காசியாவில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப்படைகள் வணிக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. ‘நியுசிலன்ட் ஹெரால்ட்‘ என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டொ…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகிறது பி.ஜே.பி. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) சென்னையில் நிதிதிரட்டும் நடவடடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓகஸ்ட் 25 ஆம் திகதிவரை இந்நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும் என அக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவரான எல். கணேசன் தெரிவித்துள்ளார். 25 ஆம் திகதி தமிழ் நாடு மாநில பி.ஜே.பி. அங்கத்தவர்கள் நிதி திரட்டுவதற்காக வீதிப்பிரசாரங்களில் ஈடுபடுவார்கள் எனவும் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்நடவடிக்கை விஸ்தரிக்கப்படும் எனவும் எல். கணேசன் கூறியுள்ளார். இறுதியில், இலங்கையில் இம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சேவா இண்டர்நெஷனல் எனும் அமைப்பிடம் இந்நிதி கையளிக்…
-
- 1 reply
- 634 views
-
-
சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 07:45 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டு இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக சிறிலங்காவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட பரிந்துரையானது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார். இப்புதிய அடையாள அட்டைகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்…
-
- 0 replies
- 750 views
-
-
வன்னியில் பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: செல்வம் எம்.பி. [saturday, 2011-08-20 21:38:20] முல்லைத்தீவு: முள்ளிவாய்க்கால் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசை வலியுறுத்தியுள்ளார். புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் இறுதிப் போரில் தடயங்களை அழிக்க அர…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது! [saturday, 2011-08-20 21:11:43] கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா.சம்பந்தன் சத்தியப்பிரமாணத்தை ஏற்று கையொப்பமிட்டு சான்றி…
-
- 0 replies
- 607 views
-
-
[saturday, 2011-08-20 11:29:52] அமெரிக்காவின் போர் விமானங்கள் இலங்கை எல்லைக்குள் பறந்தன பயமுறுத்தின என்ற பரபரப்பான செய்திகளும் விமர்சனங்களும் இன்றுவரை தொடரும் நிலையில்.. அமெரிக்காவின்தலைமையில் இந்தியா உட்பட்ட 20 நாடுகள் இலங்கையில் விமானப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளின் ஊடாக அனர்த்தங்களின் போதும் அவசரத் தேவைகளின் போதும் ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் சிமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்தார். விமானப்படை தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே விமானப்படைத் தளபதி மேற்கண்டவாறு கூறினார். இவர் தொடர்ந்து கருத்து தெரிவ…
-
- 1 reply
- 485 views
-
-
தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை! - நியூசிலாந்து ஊடகம் செய்தி!! தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை இருப்பதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூன்று இலட்சம் படைத்தரப்பினரைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் குடியியல் நடவடிக்கைகளில் படைத்தரப்பினரை ஈடுபடுத்தி வருவது குடியியல் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இவ்வூடகம் எச்சரித்துள்ளது. இது குறித்து 'நியூசிலன்ட் ஹெரால்ம்' எனும் ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரையில், மரக்கறி விற்பனை, பயண முகவர் நிலையங்கள், தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பல்வேறுபட்ட தொழில்களில் படைத்தரப்பினரை…
-
- 1 reply
- 555 views
-
-
ஜனாதிபதி மகிந்தவின் தெரிவுகுழுவில் பிரதானிகளாக பஷில்ராஜபக்சே, ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, உட்பட 31 பேர் அடக்கம்! [saturday, 2011-08-20 12:57:18] நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் அமைக்கப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரச தரப்பில் பிரதானமாக பஷில் ராசபக்ச, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் இக்குழுவில் சகல கட்சிகளையும் சேர்ந்த 31பேர் அங்கம் வகிப்பார்கள் என்றும் சிறிலங்கா அரசதரப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 6 ம…
-
- 2 replies
- 825 views
-
-
‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது? : எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்கள் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் கண்டு பயந்த காரணத்தினாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்க…
-
- 3 replies
- 962 views
-
-
இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என கனடா தெரிவித்துள்ளது.மக்களுக்ககிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையுடன் நீண்ட நாட்களாக கனடா உறவுகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான ரீதியில் கனடா தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உதவிகளை வழங்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார். http://www.eeladhesam.com/inde…
-
- 2 replies
- 462 views
-
-
பேஸ் புக்கினுள் நுழைந்த இலங்கையின் கிறீஸ் பூதங்கள் Saturday, August 20, 2011, 10:03 இலங்கையில் நடமாடுவதாகக் கூறப்படும் கிறீஸ் பூதங்கள் தற்போது சமூக வலையமைப்பு இணையத்தளமான பேஸ் புக்கினிலும் நுழைந்து தமது விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளன. பேஸ் புக்கில் பொய்யான கணக்குகளை உருவாக்கி ஏனைய பேஸ்புக் பாவனையாளர்களின் கணக்குகளுக்கு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் இந்த கிறீஸ் பூதங்கள் அனுப்பி வருகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்துத் தமக்கு எதுவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என இலங்கை கணனிகள் அவசரப் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளரான (பாதுகாப்பு) ரோஹன பள்ளியகுருகே தெரிவித்துள்ளார். அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அவற்றினை விசாரணைக்காக …
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் உல்லாசப் பயணத் துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என அரசு அஞ்சுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் பரவிக் காணப்படும் கிறீஸ் பூத விவகாரம் காரணமாகவே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தரத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். . தற்போது சிறிலங்காவில் தங்கியிருக்கும் உல்லாசப் பயணிகள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல அச்சம் கொண்டுள்ளமையால் தொடர்ந்தும் கொழும்பிலேயே முடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். . கிறீஸ்பூத விவகாரம் மேலும் விகாரமடையுமாயின் அது சிறிலங்காவின் சுற்றுலாத்துறையைப் பாதிப்பதுடன் வெளிநாட்டுச் செலாவணியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் …
-
- 1 reply
- 698 views
-
-
நல்லூர்ப் பெருந் திருவிழாவின் 16ம் நாள் நிகழ்வான இன்று மாலை நேர நிகழ்வில் சிங்கம், யாழிகள் மீதேறி பக்தர்களுக்கு காட்சியளிப்பதற்காக மாலை 5.45 மணிக்கு வெளி வீதி உலா வந்த முருகப் பெருமான் 6.30 மணிக்கு உள்வீதியை அடைந்தார் (புகைப்படங்கள்) மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது மேலதிக புகைப்படங்களை புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 1 reply
- 587 views
-
-
[Friday, 2011-08-19 11:09:16] யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றஞ் சுமத்தியுள்ளார். சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் ஊடகர்களால் எடுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு புலம் பெயர் தமிழர்களை குறைகூறியுள்ளார். யாழ். நகரில் இயங்கும் லொட்ஜ்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் முதல்வரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த முதல்வர், இங்குள்ள லொட்ஜ்களில…
-
- 8 replies
- 2.8k views
-
-
மகிந்தவின் தெரிவுகுழுவில் பஷில், ஹக்கீம், டக்ளஸ், உட்பட 31பேர்! Published on August 20, 2011-6:44 am · இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் அமைக்கப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரச தரப்பில் பஷில் ராசபக்ச, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் இக்குழுவில் சகல கட்சிகளையும் சேர்ந்த 31பேர் அங்கம் வகிப்பார்கள் என்றும் சிறிலங்கா அரசதரப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 6 மாத காலத்திற்குள் தெரிவுக் குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாத…
-
- 0 replies
- 621 views
-
-
முதல் முறையாக ஒன்றிணைந்த 40க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் -3 தீர்மானங்கள் நிறைவேற்றம்! Saturday, August 20, 2011, 10:09 இந்தியா சென்னை “தென்செய்தி’ அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் 18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலாளர் வி. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா. செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப்…
-
- 0 replies
- 810 views
-
-
இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து மேற்கொண்ட போர்குற்றங்கள்.(Video & Photo in) Thursday, August 18, 2011, 1:07 இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த வழி ஊடக நடத்த பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஈழ விவகாரம் குறித்து காங்கிரஸ். எம்.பி. சுதர்சன் நாச்சியப்பனின் 'துயரும் தீர்வும்' திடீர் கூட்டம்! இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளார். இன்று இடம்பெறும் இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழைத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாடல் சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக இந்திய ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் - மனித உரிமைகள் மற்றும் உலக பொருளாதார வளர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 20, 2011 நான் தப்பியது ஓர் அதிஸ்டம்தான். கடவுள் என்னை காத்துள்ளார் கூடவே மக்களையும்தான். நான் நினைக்கவில்லை தப்புவேன் என்று இவ்வாறு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆரச ஆயுதக்குழுவினால் தாக்கபட்ட ஊடகவியலாளர் குகநாதன் அவர்கள்.. நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது ஞாபகங்களை மீட்டிப்பார்க்கின்றேன். நான் பணி முடிந்து வீடு நோக்கி செல்லும் போது இரண்டு பேர் என்னை இரும்பு கம்பிகளால் தாக்கினர். ஒருவர் உயரமானவர் மற்றவர் குள்ளமானவர் இருவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். அவர்களை என்னால் அடையாளங்காட்ட முடியும் என நம்புகின்றேன். தலையில் அடித்தார்கள் என் கையால் தடுக்க முற்பட்ட வேளை கையில் அடி விழுந்தது. இவ்வாறு தனது பயங்கர அனுபவத்தை விவரித்தார் குக…
-
- 3 replies
- 749 views
-
-
அமெரிக்க விமானப்படையுடன் இலங்கை விமானப்படை கூட்டுப்பயிற்சி Friday, August 19, 2011, 23:12 இக்கூட்டுப் பயிற்சியானது அமெரிக் விமானப்படையின் பசுபிக் கட்டளைப் பிரிவின் சிந்தனையில் உதித்தாகும் என என இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம தெரிவித்தார். அவுஸ்திரேலிய விமானப்படை, மலேஷிய விமானப்படை, பங்களாதேஷ் விமானப்படை ஆகியனவும் இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளன. பிராந்திய நாடுகளுடனான இடைத்தொடர்புகளை மேம்படுத்தவும் பிராந்திய நாடுகளின் விமானப்படைகளுக்கு சர்வதேச அனுபவங்களை பெற்றுக்கொடுக்கவும் உலகெங்கும் இத்தகைய பல்நாட்டு கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இரத்மலானை, அம்பாறையிலுள்ள விமானப்படைத் தளங்களில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. பல்வே…
-
- 2 replies
- 556 views
-
-
-
[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 04:42 GMT ] [ கார்வண்ணன் ] இந்திய ஊடகங்களான ‘ஹிந்து‘ மற்றும் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ ஆகியவற்றை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார். ‘கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சகோதரர்‘ என்ற தலைப்பில் கடந்த 16ம் நாள் கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக ‘ஹிந்து‘ நாளேடு ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதுகுறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார். தனது செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவ…
-
- 8 replies
- 1.3k views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சனல் நாலின் கொலைக்களம் காண்பிக்கப்பட்டது சிங்கள தூதுவராலய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சனல் நாளின் கொலைக்களம் காண்பிக்கப்பட்டது. பசுமைக்கட்சியை சேர்ந்த கீத் லொக், தொழில் கட்சியை சேர்ந்த மரியான் ஸ்ட்ரீட் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களால் இது காண்பிக்கப்பட்டது. கீத் லொக் அவர்களின் கருத்துப்படி பார்த்த பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியில் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற மனப்பானமையை காட்டினர். Sri Lanka’s Killing Fields screened in New Zealand parliament [TamilNet, Friday, 19 August 2011, 16:44 GMT] BBC Channel 4’s documentary Sri Lanka: The Killing Field…
-
- 1 reply
- 608 views
-