Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Ratnajeevan Hoole flees Sri Lanka [TamilNet, Thursday, 11 August 2011, 05:53 GMT] Professor Ratnajeevan Hoole, the unsuccessful candidate for the post of Vice-Chancellor of the University of Jaffna supported by a section of pro-Rajapaksa elements, had to flee Jaffna as well as the island in the wake of a defamation case filed by SL minister Douglas Devananda in the Kayts court, news sources in Jaffna said adding that Prof Hoole is on his way back to the USA via UK. Even though Hoole accuses Devananda for his miseries, informed circles are of the opinion that the issue is much deeper, associated to international power polity. Hoole, known for re-invoking the colonia…

  2. India boosts Sri Lanka: Jaya; India answerable for genocide: Vaiko [TamilNet, Thursday, 11 August 2011, 07:48 GMT] Gotabhaya Rajapaksa’s remarks aired by Headlines Today rocked the Tamil Nadu State Assembly on Thursday as political parties moved for special call attention motion to discuss Gotabhaya’s remarks on Tamil Nadu Assembly resolution on Sri Lanka. “Indian government being mute spectator has boosted the morale of Srilanka,” Tamil Nadu Chief Minister Ms. Jayalalitha accused in the Assembly. Meanwhile, speaking to Priyamvatha of Headlines Today on Thursday, hours before a discussion on Sri Lanka in the Indian parliament, Vaiko said the government of India is …

  3. முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை டெல்லியிலிருந்து வெளியாகும் "தி அதர் சைட் பத்திரிகை" வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்: 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 3. 1,200 சதுர அடிகள்…

  4. Started by hari,

    COLOMBO, Aug. 10 (Xinhua) -- The Sri Lankan authorities on Wednesday said investigations have now found that U.S. jets had not violated the country's airspace last week. Civil Aviation Minister Priyankara Jayaratne informed the island's parliament that not a single foreign aircraft had entered Sri Lanka's airspace. A U.S. aircraft carrier, the USS Ronald Reagan, with accompanying ships recently transited the Indian Ocean while returning to the Pacific and conducted routine flight operations during the transit. The U.S. embassy in Colombo had said that the jets which were on the aircraft carrier had flown outside of Sri Lanka's airspace. However the Sri…

    • 0 replies
    • 846 views
  5. ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும். இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை. இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு. திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - ச…

  6. வியாழக்கிழமை, ஆகஸ்ட் 11, 2011 போர் முடிந்தும் இருவருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழ் மக்கள் மிகவும் துன்பத்திலேயே வாழ்கின்றார்கள். மஹிந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல எதனையும் செய்யவில்லை. இவ்வாறு வாஷிங்ரன் போஸ்ட் கூறியுள்ளது. . மண்மூடைகள் சில அகற்றப்பட்டுள்லன. வீதி தடைகள் சில அகற்றப்பட்டுள்லன. ஆனால் தமிழ் மக்கள் நிலங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பீதியிலேயே வாழ்கின்றார்கள். அவர்கள் போர் வடுக்களில் இருந்து நீங்குவதற்கு அதிகரித்த இராணுவ பிரசன்னம் ஒரு தடையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. . முருகண்டியில் ஆசீர்வாதம் சூசை நாதர் என்கின்ற பாடசாலை அதிபர் தனது வீட்டை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் அவர் தனது பாடசாலை மற்றும் இருப்பிட…

    • 0 replies
    • 978 views
  7. இன்று மாலை 4.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையை அடுத்து மாலை 5.45 மணிக்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காரம்பசு வாகனத்திலும் இடபவாகனத்திலும் வெளிவீதி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் thx http://www.newjaffna.com

  8. http://indiatoday.intoday.in/site/video/lankan-army-killed-40000-tamil-civilians-un/1/147707.html

    • 1 reply
    • 1.4k views
  9. தமிழர் வாழ்நிலை எதை நோக்கிச் செல்லும் ? ஈழவாணி இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நகர்வு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக. போர் முடிந்ததும் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம் அளித்திருந்த போதும், இதுவரை அது எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரித கதியில் மேற்கொள்ள வேண்டும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் அவர்களை நோக்கிய நிலை மிகப் பரிதாபகரமே. யுத்தம்நடந்து முடிந்…

  10. கோத்தபய பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன! சென்னை: ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்சே அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை: ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி எடுத்த சிறப்பு நேர்காணலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அர…

  11. பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் அரசாங்கம் -கே.சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பத்தாவது சுற்றுப் பேச்சுக்கள் முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளன. அடுத்த கட்டப்பேச்சு நடப்பதானால், அரசாங்கம் மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பான நிலைப்பாட்டை எழுத்து மூலம் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் எழுத்து மூலம் இந்தப் பதிலைத் தருவதற்கு 10 நாட்கள் காலக்கெடுவையும் கொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை புலிகளின் அணுகுமுறை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது. அதுமட்டுமன்றி தாம் எழுத்து மூலமான பதிலைக் கொடுக்கப் போவதில்லை என்றும், பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும…

  12. சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை! பிரசுரித்தவர்: NILAA August 9, 2011 அமெரிக்க தாக்குதல் ஜெட் வானூர்திகள் சில இலங்கை வான்பரப்பில் அத்துமீறி பறந்தமை தொடர்பில் உடனடி அறிக்கை சமர்பிக்குமாறு பொது வானூர்தி சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிவுறுத்தல் தமக்கு அமைச்சரிடம் இருந்து கிடைத்துள்ளதாக வானூர்தி சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் எச்.எம்.சி.நிமலசிறி தெரிவித்தார். இதன்படி தாம் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடயங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டத்திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்…

  13. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்று காலை விசேட பூசை, அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆலய வீதியில் விசேட முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் உற்சவகாலத்தின் போது தமிழ் …

  14. அனைத்துலக விசாரணை ஒன்றே சிறிலங்கா அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் ஓர் பொறிமுறையாக இருக்கும் என்பதே அமெரிக்காவின் கருத்து என கூறியுளார் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர். நேற்றிரவி இந்திய ஊடகமான ஹெட்லைன் ருடே சிறிலங்கா அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை இனவழிப்பு என்ற தலையங்கத்தின் கீழ் ஒளிபரப்பியது. . இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்னர்; போரின் போது சிறிலங்காப்படைகளினால் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத் தெரியும் என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித்துள்ளளார். . "போரின் போது இடம்பெற்றதாக எழுப்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசுகூட விசாரண…

  15. அணைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை Wednesday, August 10, 2011, 20:54உலகம், தமிழீழம் தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன மாவீரர்களின் நினைவு நாளை அனைத்து மக்களும் பங்குபற்றும் நிகழ்வாக பொதுவான ஒரு குழு ஒன்றினை அமைத்து நடாத்துவதனை விடுதலைப்புலிகள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு; தலைமைச் செயலகம், …

  16. பாராளுமன்ற ஆசன குறைப்பு வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயல்: பாராளுமன்றில் இரா .சம்பந்தன். [Wednesday, 2011-08-10 21:50:20] யாழ் வாக்காளர்களுக்கான பாராளுமன்ற ஆசனத் தொகை குறைக்கப்படுவது என்பது வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஆசன குறைப்பு குறித்து பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் தற்போது சாதாரண சூழல் காணப்படவில்லை எனவும், அதேநேரத்தில் மீள்குடியேற்றம் அதிகளவில் நிறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஆசனக்குறைப்பு என்பது தவறான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார். …

  17. யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் இடர்கள் குறையவில்லை – ரொய்டர் 10 ஆகஸ்ட் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் இடர்கள் குறையவில்லை என ரொய்டர்ஸ் சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்தும் வீடுகள் இன்றி அல்லலுறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பிளவடைந்த குடும்ப உறுப்பினர்களை மீள இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

  18. மாணவர்களது சீரழிவிற்கு துணைபோகும் தரகர்களுக்கு வலைவீச்சு! தகவல் தந்து உதவுமாறு பொலீசார் கோரிக்கை. [Wednesday, 2011-08-10 22:50:46] தென்பகுதியில் தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் பகுதிகளில் மக்கள் குடியிருக்காத வீடுகளின் அறைகளை இளம்பராய ஜோடிகளுக்கு பணம் பெற்று வழங்கிய பல தரகர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். பெரும்பாலும் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஜோடிகளுக்கு இந்நபர்கள் அறைகளை வழங்கி அவர்களது சீரழிவிற்கு காரணமாக இருந்துவருவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தனியார் பிரத்தியேக வகுப்புகளில் படிக்க இவர்களைப் பெற்றோர் கொண்டு சென்று விட்ட, மறு நிமிடமே அவர்கள் அங்கிருந்து ஜோடிகளுடன் செல்வதாக கூறப�படுகிறது. பெற்றோர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் …

  19. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டும் - ரவூப் 10 ஆகஸ்ட் 2011 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தரப்பினர் உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அது வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளுடன் நடைn;பற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார…

  20. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அங்கு காணப்பட்ட வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதலகள் மேற்கொள்ளப்பட்டதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் இன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. . ஜெனீவாவில் அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை மேற்கோள் காட்டி ராய்டர் செய்திச் சேவை இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, . யுத்த நிலைகளின் போது வைத்தியசாலைகள் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்ட மிக மோசமான நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. ஆப்கான், ஈராக், சேமாலியா போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் அடங்கும். . இதேவேள…

    • 2 replies
    • 707 views
  21. யார் கொலைசெய்தது 40,000 தமிழர்களை? சிங்களத்தின் பலத்த எதிர்ப்புக்களின் மத்தியிலும் 'ஹெட்லைன்ஸ் ருடே' இன்னமொரு தொடர் ஆவணப்படத்தை இன்று ஒளிபரப்ப உள்ளது. நேற்று ஒளிபரப்பான 'நான் இனவழிப்பின் சாட்சி' என்ற ஆவணப்படத்தின் பின்னர் இது வெளியாகின்றது. இவை அனைத்தும் சனல் நாலின் 'சிறிலங்கா : கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படத்தை மையமாக கொண்டு இன்னும் புதிதாய் இணைக்கப்பட்ட தகவல்களுடன் வெளியாகி வருகின்றது. Sequel to Headline Today documentary to air tonight [TamilNet, Wednesday, 10 August 2011, 16:09 GMT] A sequel to the "I witnessed Genocide" Headline Today documentary broadcast Tuesday, labelled "Who killed 40,000 Tamils" is to be broadcast at 7:30 p.m a…

    • 0 replies
    • 980 views
  22. மக்களால் பிடித்துக்கொடுகப்பட்ட குற்றவாழியை காவல்துறையினர் உடனடியாக விடுவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமுற்று சிறிலங்கா காவல்துறையினரை தாக்கினர். இந்த சம்பவம் இன்று மட்டக்கலப்பு மாவட்டத்தில் நடந்தது. இச்சம்பவம் பற்றித்தெரிய வருவதாவது; . வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31 வயதான பெண்ணொருவரை தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தாக்கினர். . காயமடைந்த நிலையில் இருந்த அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர். . இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். . அப…

    • 2 replies
    • 570 views
  23. நாட்டை அழித்த கே.பி. விமானப்படை ஹெலிகொப்டரில் சுற்றுகிறார்! நாட்டை பாதுகாத்த பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கிறார்? : திஸ்ஸ அத்தநாயக்க எழுப்பிய கேள்வி! [Wednesday, 2011-08-10 11:04:18] அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) எவ்வாறு விமானப்படை ஹெலிகொப்டரில் இராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன், வெள்ளைக் கொடி வழக்கிற்கு முன்பதாக கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்…

  24. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் சகாக்களின் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தும் பொருட்டு LankaWayNews.com என்ற பெயரில் புதிய இணையத்தளம் ஒன்றினை உத்தியோகபூர்மாக ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் பிரிவு தீர்மானித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத் திட்டங்களும் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்று வருகின்றன. இந்த இணையத்தளம் விரைவில் செயற்பாட்டுக்கு வரவள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியினதும் அவரது சகாக்களினதும் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மற்றும் தகவல்களை இந்தப் புதிய இணையத்தளம் உள்ளடக்கியிருக்கும் என்றும் அத்துடன் அவர்கள் தொடர்பிலான புதிய தகவல்களையும் அது கொண்டிருக்கும் எனவும் இந்த இணையத்தின் ஆசிரியர் சத…

    • 0 replies
    • 668 views
  25. சிறிலங்காவில் அடுத்த மாதத்துடன் நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம் – இந்தியாவின் அழுத்தமே காரணம் [ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 01:25 GMT ] [ தா.அருணாசலம் ] அவசரகாலச்சட்டத்தை அடுத்த மாதத்தில் இருந்து முற்றாக நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். கடந்தவாரம் இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, உடனடியாக அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் …

    • 7 replies
    • 809 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.