ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் - ஐ.நா 29 ஜூலை 2011 காணாமல் போனவர்கள் தொடர்பில் 5653 முறைப்பாடுகள் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் - ஐ.நா இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை வலியுறுத்தியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர் அமரர் பட்டானி ராசிக்கின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதனைத் n;தாடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா சாம்டாசினி தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 656 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான ஐ.நாவின் பணிகள் தொடர்ந்தும் மீளாய்வு : 29 ஜூலை 2011 இறுதிக் கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்ந்தும் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் செயன்முறையின் ஓர் கட்டமாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்பில் சுய மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்களுட…
-
- 1 reply
- 320 views
-
-
இறுதி யுத்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்; திங்களன்று வெளியிடப்படும். Posted by சோபிதா on 29/07/2011 in செய்தி வன்னியில் நடந்த இறுதிப் போர் தொடர்பான விவரங்களை உள்ளடக்கி பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளது. மனிதாபிமான நடவடிக்கையின் உண்மை சார்ந்த அலசல்கள் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஜனாதிபதியிடம் கையளித்தார். நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவும் கலந்துகொண்டார். இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்க் குற்றச் சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வெளியி…
-
- 3 replies
- 326 views
-
-
தமிழர்களை அழித்த இராணுவ தளபதிகள் வீடுகள் திடீர் சோதனை ..! Friday, July 29, 2011, 22:00 சிறீலங்கா பாதுகாப்பு வாலயதிற்குள் மக்களை வருமாறு அழைத்து விட்டு எறிகணைகளைவீசி மூர்க்கமாக மக்களை படுகொலை செய்த இராணுவ தளபதிகள் பலர் பொன்சேகாவிற்குவிசுவாசமாக இருந்தனர் . அவ்வாறான சிலர் தற்போது மகிந்த அண்ட் கோ நிறுவனத்தினால் உயிர் அச்சுறுத்தல் உள்ளாகியுள்ள நிலையில் வெளிநாடுகளிற்கு தப்பி ஓடினர் . அவ்வாறன சில நபர்கள் துணிந்து வந்து கோத்தபாயவின் கட்டளையின் கீழே நாம் தமிழர்களை புலிகளை அழித்தோம் என தெரிவித்த நிலையில் சில தினம்களிற்கு முன்னர் வெளியான புதிய சனல் 4வின் ஆதாரத்தினை அடுத்து கோத்தபாய உடனடி நேரடி தேடுதல்களை இராணுவ படைத்துறை சிறு பெரு தளபதிகள் வர…
-
- 2 replies
- 1.1k views
-
-
Jul 30, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பலாலி – காங்கேசன்துறையில் இந்திய – சிறிலங்கா கூட்டு நடவடிக்கை காங்கேசன்துறை கடற்படைத் தளம், துறைமுகம், பலாலி விமான நிலையம், படையினர் முகாம் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களை இந்திய மத்திய அரசு பொறுபேற்றுள்ளது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீளவும் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தின் பிரபல சீமெந்து தொழில் நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது. யூலை 22ம் நாள் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நிறைவேறிய புரிந்துணர்வின் படி (M.O.U) காங்கேசன் துறைமுக விரிவாக்கப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது. யூலை 26ம் நாள் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, சிறிலங்கா அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்கிளஸ் தேவானந்தா, இரு பக்கப் கடற்ப…
-
- 2 replies
- 359 views
-
-
ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்க கரு ஜயசூரிய இணக்கம்: சஜித் எம்.பி. நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பதற்காக உயர்மட்டக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்படி கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், எமது நாடும் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியான ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையு…
-
- 10 replies
- 646 views
-
-
யாழ். மாநாகரசபைக் கூட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிநடப்பு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ். மாநகர சபை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றைய சபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். யாழ். மாநகர சபையின் இன்றைய கூட்டம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் யாழ். முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையொன்று யாழ்.மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம். மோகேஸ்ஸினால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது. மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். …
-
- 16 replies
- 1.1k views
-
-
வாக்குப் புரட்சி மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது. இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன…
-
- 1 reply
- 446 views
-
-
உரிமைகள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தவேண்டி வரும்! - போராளி குறிப்பிட்டதாக நெதர்லாந்து ஊடகம் செய்தி தமது உரிமைகளும், அபிலாசைகளும் மதிக்கப்படாது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டால், தான் ஆயுதத்தை மீண்டும் ஏந்தவேண்டி வரும் என விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் தெரிவித்ததாக நெதர்லாந்தின் வானொலி நிறுவனமான RADIO NETHERLANDS WORLDWIDE செய்தி வெளியிட்டுள்ளது. இப்போராளி போரை விரும்பவில்லை எனவும், ஆனால் தமக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என இப்போராளி கருதுவதாகவும் இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் வளாகத்திற்குள் வைத்து விடுதலைப் புலிகளின் போராளிகள் ஒன்…
-
- 0 replies
- 305 views
-
-
உலகத் தமிழ் அமைப்பு மன்மோகனுடன் சந்திப்பு Friday, July 29, 2011, 13:14 உலகம், சிறீலங்கா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் சேதுராமன் உட்பட முக்கிய தமிழ் ஆர்வலர்கள் கடந்த புதன்கிழமை (27ம் திகதி) சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்றதோடு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை, ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்புக்கு வரும் போது, தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட…
-
- 2 replies
- 557 views
-
-
சனல்-4 தொலைக்காட்சி மீது சீறுகிறார் கோத்தாபய ராஜபக்ச Friday, July 29, 2011, 13:19 கட்டுரைகள் பொறுப்பற்ற காணொலிகளை வெளியிடும் சனல்-4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சரணடைய வரும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு, கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார். புதன்கிழமை இரவு சனல்-4 ஒளிபரப்பிய புதிய காணொலியில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர், சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்சவும் மேஜர் ஜெனர…
-
- 2 replies
- 272 views
-
-
வெட்கப்பட்டாலும் கவலைப்பட்டாலும் விமுக்தி குமாரதுங்கா இலங்கையார் தான் - ஈழதேசம்...! இலங்கை அமைச்சரும் சிங்கள பயங்கரவாதியுமான கெஹலிய ரம்புக்கவ கூறுகிறார் இவ்வாறு, தாயை கொல்ல முயன்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை மறந்த விமுக்தி குமாரதுங்கா இலங்கையரா..? என்று. அப்படியெனில் நான் வெட்கப்படுகிறேன் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல, இலங்கையின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குத் தான் மேற்கண்ட அமைச்சர் கூறியுள்ளார். சானல் - 4 வீடியோ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தழுதழுத்த குரலில் கருத்து தெரிவித்தமை மற்றும் அவரது மகன் விமுக்தி தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது இந்த பொன்னான கருத்துக்களை உதி…
-
- 0 replies
- 480 views
-
-
புலிகளுக்கு நோர்வே வழங்கிய உதவிகள்; பட்டியல் வெளியிட முடிவு Thursday, July 28, 2011, 19:36 சிறீலங்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசு வழங்கிய உதவிகள் தொடர்பிலான விபரமான பட்டியல் ஒன்றை வெளியிடப் போவதாக நோர்வேயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தீவிரவாதத்துக்கு எதிரான நோர்வே அமைப்பு’ எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நோர்வே அரசாங்கமானது, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கியது மட்டுமல்லாமல் அந்த அமைப்புக்குச் சர்வதேசத்தின் ஆதரவையும் உதவிகளையும் பெற்றுக் கொடுத்ததுள்ளது. இதற்காக நோர்வே அரசாங்கம் சிறிலங்கா அரசிடம் மன்னிப்புக் கோர வேண்டும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க அழுத்தம் அதிகரிப்பு- படிப்படியாக தளர்கிறது அவசரகாலச்சட்டம் Friday, July 29, 2011, 13:17 சிறீலங்கா அவசரகாலச்சட்டத்தை படிப்படியாக விலக்கிக் கொள்வது என்று நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முடிவுக்குள் அவசரகாலச்சட்டம் முற்றாகவே நீக்கப்பட்டு விடும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்காவின் அழுத்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு சிறிலங்காவுக்கான உதவிகளைத் தடை செய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்தே இந்த முட…
-
- 1 reply
- 357 views
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் பலத்தின் மூலம் நியாயமான உரிமைபெற உறுதிபூண வேண்டும்: இலங்கைத் தமிழர்களுக்கு "தினமணி" அறிவுரை [Friday, 2011-07-29 08:41:19] சிந்திய இரத்தத்தின் நிறம் மாறாக மண்ணுக்காகவும் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும் இலட்சக்கணக்கான காணாமற் போனவர்களை கருத்தில் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தனித்து நிற்கவும் அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கை வாழ் தமிழர்கள் நியாயமான சமவுரிமையைப் பெறவும் உறுதிபூணவேண்டும் என்று தமிழகத்தின் பிரதான நாளேடான "தினமணி" வலியுறுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக வாக்குப்புரட்சி என்று மகுடமிட்டு அப்பத்திரிகை நேற்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அத…
-
- 0 replies
- 195 views
-
-
தெற்கு அதிவேக வீதியினூடான ஒருவழிப் பயணக் கட்டணம் ரூ.350: போக்குவரத்து ஆணைக்குழு _ வீரகேசரி இணையம் 7/29/2011 12:27:14 PM Share காலி - கொட்டாவ அதிவேக வீதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் வண்டிகளுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்காக அறவிடும் கிலோ மீற்றருக்கு ரூ.6 என்ற வரிப் பணமும் இந்த கட்டணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபுல ஹேவாவலிமுனி தெரிவித்தார். மேலும் இந்த வீதியினூடாக ஐந்து தனியார் சொகுசு பஸ் வண்டிகளும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு சொகுசு பஸ் வண்டிகளும் ச…
-
- 0 replies
- 329 views
-
-
Jul 30, 2011 / பகுதி: செய்தி / லண்டனில் ரணில் லியம்பொஸ்கோ சந்திப்பு லண்டன் சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய நாள் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸை சந்தித்துள்ளார் இதன் போது சிறீலுங்காவின் தற்போதைய அரசியல் விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.இதேவேளை 13ம் திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சவார்த்தைகள் தொடர்பில் ரணில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை தூண்டி தமிழ்மக்களை அழிவுக்கு ஆளாக்க…
-
- 0 replies
- 386 views
-
-
தாயையே அடித்துக் கொன்ற இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தமிழ் குடிமகன்: மட்டு,ஆரையம்பதியில் சம்பவம் [Friday, 2011-07-29 10:29:39] பெற்ற தாயை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தில் இடம்பெற்றுள்ளது. மது போதையிலிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மகனே இவ்வாறு தாயை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள போதிலும் பொலிஸார் தேடி வருகின்றனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=47379&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 463 views
-
-
by Vssubramaniam July 28, 2011 THE LETHAL RAJAPAKSES ‘IN THE LOOP’ SRI LANKA WAR CRIMES WEAPON FORCES DELHI INTO SHIV SHANKAR MENON’S MEEK APPEASEMENT OF SRI LANKA The bumbling in Delhi that followed the news of Hilary Clinton’s visit to Chennai led Sundaram Aiyer to most aptly characterize the antics of the Keralite mafia Menon as conducting ‘The Anti Tamil Dialogue ..with Rajapakse’ in Truthdive July 1, 2011. Aiyer’s insights shed interesting light on Shiv Shankar Menon who led a team to Colombo this time in the second week of June. He was the only remaining member of the original Gothabhaya ‘in the loop’ Delhi trio left to carry forward the ‘anti-Tamil …
-
- 1 reply
- 457 views
-
-
இலங்கைப் போர் குறித்த அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு இலங்கை ஜனாதிபதிடம் கையளிப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான விபரங்களை உள்ளடக்கி இலங்கை பாதுகாப்பு அமைச்சு தயாரித்த அறிக்கை நேற்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கையின் உண்மைகளின் ஆய்வு என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்தார். போரின் இறுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் விடுதிய…
-
- 2 replies
- 417 views
-
-
சரணைடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது ! – சிறிலங்கா இராணுவ அதிகாரி சாட்சியம் 2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் - 4 செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய கட்டளையானத…
-
- 32 replies
- 3.4k views
-
-
கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது. கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர். ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்குதல்- 30 பேர் காயம் தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை கடற்படை காடையர்கள் மீண்டும் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக் கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். ராமேஸ்வரம், வேதாரன்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனர். இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 30 மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அனைவரையும் மிரட்…
-
- 7 replies
- 884 views
-
-
யாழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது : 28 ஜூலை 2011 யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகக் காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 320000த்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் ஆசனங்கள் ரத்தினபுரி, மாத்தறை, குருணாகல் மற்றும் பது…
-
- 1 reply
- 624 views
-