Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆட்சியை பகிர்ந்தளி: தேர்தல் மூலம் தமிழர்கள் கேட்டது இதுவே என்கிறார் தலைவர் ஆர். சம்பந்தன் [Wednesday, 2011-07-27 08:20:48] ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; தமிழ் மக்களின் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு செயற்பாடுகள் பேணப்படவேண்டும். இதுவே, உள்ளூராட்சித் தேர்தலில் அரசுக்கு தமிழர்கள் வழங்கிய தீர்க்கமான செய்தி'' என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்.தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் வழங்கிய முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கைக்கும் தங்களது எதிர்கால சுபீட்த்திற்கும் அவர்க…

  2. நடந்த முடிந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் சிறிலங்கா அரசின் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைக்கு மேல் வெற்றி பெறுமென அரசுக்குத் தவறான தகவல்களை வழங்கிய இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அவர்களது தர நிலையிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படவுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துளள்ன. . சரியான தகவல்களை வழங்காமை, வடக்கில் மந்தமாகச் செயற்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரிலேயே தர நிலையிலிருந்து இந்த அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படவுள்ளனர். இவர்களுடன் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களும் பதவி இறக்கம் செய்யப்படவுள்ளனார். . இதேவேளை, யாழ…

  3. Jul 28, 2011 / பகுதி: செய்தி / இலங்கைப் போர்க் குற்றங்கள்: மகிந்தவை கைதுசெய்யக் கோரி ஆந்திரவில் ஆர்ப்பாட்டம் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், அதற்குத் துணைபோன ஏனையவர்களையும் கைது செய்யுமாறு கோரி தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெருந்தொகையான பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டிருந்தார்கள். இலங்கையின் ஆடிக்கலவரம் இடம்பெற்ற கறுப்பு ஜுலையை முன்னிட்டு போர்க் குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும…

  4. நைகார் போராளிகளுக்கு இலங்கையில் பயிற்சி _ 7/27/2011 1:12:34 PM Share நைகார் டெல்டாவிலிருந்து முன்னாள் போராளிகள் 50 பேர் படகுக் கட்டுமாணம், நீருக்கடியிலான நடவடிக்கை, ஆழ் கடல் ஒட்டுவேலை மற்றும் நீருக்கடியிலான சுழியோட்டம் போன்ற பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வரவுள்ளனர். மன்னிப்பளிக்கும் திட்டத்தின் கீழ் 50 நைகார் இளைஞர்கள் இந்த வாரமளவில் இலங்கை புறப்படவுள்ளனர் என இணையத்தளமொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ரொபர் சாங் தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 மாதங்களுக்கு இவர்களுக்கான பயிற்சி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32929

  5. வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா பெண் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம் என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்பெர்டின் தெரிவித்துள்ளார். வழமையாக கைதிகளை தடுத்து வைக்கப்படும் அளவை விடவும் இ…

    • 0 replies
    • 698 views
  6. Started by Nellaiyan,

    The ruling AIADMK,led by chief minister Jayalaitha is mighty thrilled at the U.S. congressional committee voting to ban aid to Sri Lanka pending ‘accountability’ over atrocities in the final phase of the Eelam war, The Asian Age reported. Scores of AIADMK seniors, including ministers, have issued big advertisements in Tamil newspapers in Tuesday hailing the American initiative, which they insist was inspired by chief minister Jayalalitha’s resolutions in the state Assembly demanding that Delhi should impose economic embargo on Lanka. Not just the AIADMK lieutenants, even large segments of the Tamil Diaspora across the world are hailing Jayalalitha’s strong supp…

    • 1 reply
    • 1.7k views
  7. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளின்படி தாம் ஆணையாகக் கேட்டிருந்த பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கெ தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவைத் தந்திருப்பதாக இந்தத் தேர்தல் வெற்றியின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தேர்தல் காலத்தில் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்கள் ஆதரவாளர்களுக்கிடையே பகிரப்பட்ட அறிக்கை ஒன்றின்படி போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசை விட இந்தியாவையே நோக்கி எழ…

    • 56 replies
    • 3.7k views
  8. இலங்கையின் கொலைக்களம் ஆவணத் திரைப்படத்தை நல்லிணக்க ஆணைக்குழு பார்வையிட்டது! Published on July 27, 2011-2:48 am இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்த யுத்தக்குற்ற ஆவணத் திரைப்படத்தை நல்லிணக்க ஆணைக்குழு பார்வையிட்டது. தற்சமயம் அந்தத் திரைப்படம் தொடர்பில் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக இணைப்பாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் கணிசமான அளவு பூர்த்தியடைந்து வருகின்றன. திட்டமிட்டபடி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த நிலையில், சனல் – 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்த இலங்கைய…

  9. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவென சிறிலங்காவுக்கு இந்தியா 20 மில்லியன் டொலர் நிதி உதவி! இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. [Friday, 2011-07-22 09:49:58] காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்தது. தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது. இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அ…

  10. காயம் வராமல் வலியை ஏற்படுத்தும் விசேட குறுந்தடிகள் பொலிஸாருக்கு news காயம் ஏதும் ஏற்படுத்தாது வலியை மட்டும் கொடுக்கும் விசேட ரக குறுந்தடிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. தடியடிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வேளையில் தற்போதைய குண்டாந்தடிகளுக்குப் பதிலாக புதியதாகக் குறுந்தடிகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அநேகமாக எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் இவை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். 26 ஜுலை 2011, செவ்வாய் 5:45 பி.ப http://onlineuthayan.com/News_More.php?id=30213452227363363

  11. Jul 28, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த கொழும்பு இராஜதந்திர காய் நகர்த்தல் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் முக்கிய சக்தியாக வெளிப்பட்டுள்ள நிலையில், அவருடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்ட பின்னர், அவருடன் தாம் தொடர்புகளை ஏற்படுத்தப்போவதில்லை எனவும், இந்திய மத்திய அரசுடன் மட்டுமே தமது தொடர்புகள் இருக்கும் எனவும் இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து தம்மால் செயற்பட…

  12. தமிழ் கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது – ஜே.வி.பி. 26 ஜூலை 2011 யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் அறிவிக்காமல் கைது செய்யப்பட்ட .. தமிழ் கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது – ஜே.வி.பி. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் அறிவிக்காமல் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் பற்றிய தரவுகள் பட்டியலிடப்பட உள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு எவ்வித தகவல்களும் இன்றி குறிப்பிட்ட சில முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய தரவுகளை பட்டியலிடும் …

  13. வடக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு – பாதுகாப்பு அமைச்சு 27 ஜூலை 2011 குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந் துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வடக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு – வடக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிபபு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற்றுக் கொண்டு வடக்கு செல்ல வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.…

  14. கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு மேலும் ஒரு கப்பல் சேவையில்... [Wednesday, 2011-07-27 10:26:25] கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையில் ஏற்பட்டு வரும் முன் னேற்றத்தைக் கருத்திற் கொண்டு மற்றொரு கப்பலையும் இச்சேவையில் ஈடுபடுத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கப்பலே பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் வாரத்திற்கு இரு தடவைகளே இச்சேவை இடம்பெறுவதாகவும் அவர் குறிப் பிட்டார். கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜூன் மாதம் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவையை ஆரம்பித்த நாட்களில் சொற…

  15. Jul 27, 2011 / பகுதி: செய்தி / அமெரிக்க நிதிஉதவி தடையை தடுக்கும் முயற்சியில் பல்தேசிய நிறுவனங்கள்! இலங்கைக்கான நிதி உதவிகளை தடை செய்வதற்கு அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கொகா கோலா போன்ற சில பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாக தெரிவிக்கப்படுகிறது. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை இலங்கைக்கான உதவிகளைத் தடைசெய்ய அமெரிக்க வெளிவிகாரக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. இந்தத் தீர்மானம் அமெரிக்க செனெட் மற்றும் காங்கிரசில் விவாதிக்கப்பட்டே இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தத் தடை நடைமுறைப்படு…

  16. திங்கட்கிழமை, 25, ஜூலை 2011 (23:42 IS ராஜபக்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு! இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, …

    • 17 replies
    • 1.7k views
  17. யாழில் மாபெரும் வரவேற்பு விழா நாமல் ராஜபக்ஷ எம்.பி. பங்கேற்பு _ 7/26/2011 12:45:50 PM Share யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் முகமாக தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடைபயணமாக வருகை தந்தோருக்கான மாபெரும் வரவேற்பு விழா நாளை 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்கிறார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்த்தன, கெல்சன், குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்தியூஸ், மற்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாள…

    • 1 reply
    • 1.4k views
  18. விடுதலைப் புலிகளால் காங்கேசன்துறை கடற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை மீட்கும் பணி; இந்திய உதவி . Tuesday, July 26, 2011, 14:03 சிறீலங்கா காங்கேசன்துறை கடற் பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களை மீட்கும் பணியை இந்தியா இன்று ஆரம்பிக்கின்றது.கடந்த கால யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்கள் காங்கேசன்துறை கடலில் இன்னமும் உள்ளன. அவற்றை மீட்க இந்தியா உதவ முன் வந்துள்ளது. வருட முடிவுக்குள் அவற்றை மீட்டு அகற்று வதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கு பற்றுகின்றார். இந்தப் பணி பூ…

    • 1 reply
    • 557 views
  19. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு அங்கிகரிக்கவேண்டுமென கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றமை அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடு என்றும் தமிழ் மக்கள் இப்போதுதான் ஜனநாயக வழிக்கு வருகிறார்களெனவும் விமர்சித்து திசை திருப்பாமல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமேக வெற்றியீட்டியமை தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் கருத்துக்களை கூறுவது வேடிக்கையானதென அவர் கூறினார். கொழும்பு இதழியல் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இன்று காலை ஊடகத்துற…

    • 1 reply
    • 928 views
  20. காணவில்லை 26 ஜூலை 2011 பெயர்: பூபாலசிங்கம் உதயகுமார் காணவில்லை பெயர்: பூபாலசிங்கம் உதயகுமார் கடத்தப்பட்ட திகதி: 10.07.2009 நேரம் காலை 11மணி கடத்தப்பட்ட இடம் : கரப்பன்காடு, வவுனியா. கடத்தப்பட்ட விதம்: வெள்ளைவான் தொழில்: விஞ்ஞானபாட ஆசிரியர் பணிபுரிந்த இடம்: மாங்குளம், ஒலுமடு பாடசாலை விவாகம் ஆனவர் ஒரு குழந்தை உள்ளது. வேண்டுகோள் நானும் எனது குழந்தையும் அவரது பிரிவால் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். எனவே கடத்தியவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்யுமாறு தயவாக வேண்டுகிறேன். பிரிவால் வாடும் உ.பிரியா மனைவி http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/article…

    • 1 reply
    • 794 views
  21. 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள் 26 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளருமான தீபச் செல்வனுக்கு:- 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளரும், போருக்குப் பின்னரான முக்கிய பதிவுகளை புகைப்பட ஆதாரங்களுடன் துல்லியமாக எமது இணையத்தில் பதிவு செய்தவருமான தீபசெல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது 2.நெருக்கடி சூலில் செய்தி தேடலுக்கான விருது இவ் இரண்டு விருதுகளையும் வெற்றி கொண்டுள்ளார். தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் குளோபல் தமிழ்ச் …

  22. Jul 27, 2011 / பகுதி: செய்தி / சீன நிறுவனத்தின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து சிறிலங்கா. சீன நிறுவனத்தின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து சிறிலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பொறுப்பேற்றுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்ட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின்னர் அது திறந்து வைக்கப்பட்டது. தற்போது நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையமே சிறிலங்காவின் மின்சாரத் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வருகிறது. நாளொன்றுக்கு 5000 தொடக்கம் 6000 மில்லியன் அலகுகள் வரையிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும்- அந்த மின்நிலையத்தை சிறிலங்கா மின்சாரசபை பொறுப்பேற்காமல் இருந்து வந்தது. ம…

  23. Jul 27, 2011 / பகுதி: செய்தி / புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் பீரிஸ் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் பாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜீ.எல்.பீரிஸ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்குல்லியுடன் ஜீ.எல்.பீரிஸ் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இச்சந்திப்பின் போது சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினை, பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. நியூசிலாந்து நோக்கிச் சென்றதாகக் கூறப்ப…

  24. இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது! Published on July 26, 2011-6:19 pm இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரிஸா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததினாலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இவர்களையும் இவர்கள் பயணித்த படகுகளையும் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். இவர்கள் பயணித்த ரோலர் படகுகள் குறித்து இந்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.saritham.com/?p=27743

  25. திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு! Tuesday, July 26, 2011, 19:09 சிறீலங்கா, தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதிக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் அவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுமன் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் வரநாதனுக்கு எதிராக இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், படையினரை கொன்றதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.