ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இலங்கை அதிபர் ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் பேசினார். அவர், ‘’ இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலை விவகாரத்தில் இந்தியா இப்போதும் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது. குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா சொல்லி வந்தது. அங்கு நடந்த கொடூரங்கள் மறைக்கப்பட்டன. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இலங்கை பிரச்சனையில் நடவடிக்கை கோரி ஐநா சபையில் வலியுறுத்தி வருகின்றன. இலங்கைப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதற்காக நார்வே நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
Wednesday, June 29, 2011, 12:09சிறீலங்கா வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும். போர்க்காலத்திலும் சரி அதற்குப் பிந்திய காலத்திலும் சரி போரின் வலியைத் தாங்குபவர்கள் பொது மக்களே. வடக்கு கிழக்குத் தமிழர்களின் வரலாறு இதைத் தான் எடுத்துக் கூறுகிறது. இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட யேர்மன், யப்பான் மக்கள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்கள். பதினைந்து வருடம் சென்றாலும் இன்னும் அமைதி நிலைக்குத் தமிழர் வாழ்வு திரும்பவில்லை. இதற்கு இராணுவ ஆட்சி முதற்…
-
- 0 replies
- 519 views
-
-
http://talam.info/ch4.mp3
-
- 0 replies
- 954 views
-
-
[Wednesday, 2011-06-29 10:12:09] மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு ஊரசரி பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56 ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3 சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள…
-
- 0 replies
- 822 views
-
-
இலங்கை தனது நிலைப்பாட்டினை விரையில் வெளியிட வேண்டும்: தவறினால் சர்வதேச நடவடிக்கை: அமெரிக்கா. Wednesday, June 29, 2011, 12:48 உலகம், சிறீலங்கா யுத்தக் குற்றம் குறித்து தனது நிலைப்பாட்டினை இலங்கை விரையில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்துள்ளது. அவ்வாறு நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அதிகாரிகள் பொறுப்பை உறுதி செய்வதில் முதன்மை பொறுப்பை கொண்டிருந்தமையினால், அமெரிக்க சர்வதேச விசாரணைக்காக அழைப்பினை சிறிதுகாலம் நிறுத்தி வைத்திருந்தது. இலங்கை அரசின் சமரசத்திற்கான கடமைகளை விரைவில் நீருபிக்…
-
- 2 replies
- 984 views
-
-
[Tuesday, 2011-06-28 20:25:00] ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கொல்லப்பட வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாஹினி தொலைக்காட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற கட்சியின் சட்ட வல்லுனர்களின் மாநாட்டில் வைகோ இந்தக் கருத்தை வெளியிட்ட போதிலும், இது தொடர்பாக தமிழ்நாடு, இந்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கொழும்பின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈழம் மலர தொடர்ந்தும் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என இந்த மாநாட்டில் வைகோ கூறியதாகவும் செய்தி வெளியிட்…
-
- 3 replies
- 707 views
-
-
ஹொலண்டில் இருந்து இரகசிய விசாரணைக்குழு சிறிலங்கா வந்துள்ளது. அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பில், நிதி பரிமாற்றம் தொடர்பில் அண்மையில் ஹொலண்ட் அரசாங்கம் ஒரு நடவடிக்கையினை ஆரம்பித்தது. இவர்கள் ஐரோப்பாவில் பல முக்க்கிய விடுதலைப்புலிகள் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் இருந்து தகவல்களை திரட்டிக்கொண்டு தற்போது இலங்கை வந்துள்ளனர். இவர்களுக்கு சிங்கள அரசு பூர|ண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. கொழும்பை வந்தடைந்துள்ள இந்த வெளி நாட்டு விசாரணைக்குழு தற்போது சிறையில் உள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களை விசாரணை செய்யத்தொடங்கியுள்ளனர். Eelanatham
-
- 0 replies
- 677 views
-
-
வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 29, 2011 மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் மாதாந்தம் யாழ்ப்பாணம் வருகின்றனர். இதனால் யாழ். குடாநாட்டுக் கடற்கரைகள் மாசடைந்து வருகின்றன.இவ்வாறு அரச செயலகம் கூறியுள்ளது.இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். நகரில் பிள்ளையார் இன் ஹோட் டலில் நடைபெற்ற வங்காள விரிகுடா பரந்த சூழல் தொகுதி எல்லைகளுக் கிடையிலான தீர்வு காணல் என்ற தலைப்பிலான கருத்தமர்வு இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0…
-
- 0 replies
- 585 views
-
-
Jun 29, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / மன்னாரில் ஓகஸ்ட் மாதம் எண்ணை அகழ்வு ஆரம்பிக்கும் - இந்திய நிறுவனம் மன்னாரில் தமது எண்ணை அகழ்வுப் பணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என, இந்திய எண்ணை நிறுவனமான கெயின் இந்தியா (Cairn India) அறிவித்துள்ளது.சிறீலங்காவுடன் இணைந்து கெயின் லங்கா என்ற புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்துள்ள கெயின் இந்தியா, அந்த நிறுவனத்தின் ஊடாக இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.3000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுகளாக தமிழர் கடற்பரப்பை எட்டாகப் பிரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு எட்டாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றை இந்தியாவிற்கும், மற்றொன்றை சீனாவிற்கும் கடந்த …
-
- 0 replies
- 358 views
-
-
வருகிறது தடை; தேநீர்ச்சாலைகளில் உணவு விற்க முடியாது யாழ்.மாநகர சபை எல்லைப் பகுதியில் உள்ள தேநீர்ச் சாலைகளில் தேநீர் மற்றும் சிற்றுண்டி தவிர்ந்த ஏனைய உணவு வகைகள் விற்பனை செய்வது தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதாரப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது தேநீர் கடைகளில் சிற்றுண்டி தவிர்ந்த ரொட்டி, இடியப்பம், பிட்டு மற்றும் மதிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.தேநீர்ச் சாலைகளில் தேநீர், சிற்றுண்டி வகைகளே விற்பனை செய்ய முடியும். ஏனைய உணவு வகைகளை விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு உணவு விற்பனை செய்வதானால் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சமையல் அறை இருக்க வேண்டும். சுகாதா…
-
- 0 replies
- 805 views
-
-
புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்... விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணம் யாது? இப்படியொரு ஆய்வரங்கம் நடத்தினால் பல காரணங்கள் முன்வைக்கப்படும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் காலத்தை அதிகம் நீட்டிவிட்டார். எதுவும் நீண்ட காலம் எடுத்தால் அதன் முடிபு வெற்றியாக அமையாதென ஒரு தரப்புக் கூறும். இன்னொரு தரப்பு, பிரபாகரன் தன்னுடன் கூட இருந்தவர்களை அறியத் தவறிவிட்டதன் விளைவே இந்நிலைமைக்குக் காரணம் என்பர். இதற்கு மேலாக விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் தோல்வி வந்திராது என்ற கருத்தும் முதன்மை பெறும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதேநேரம் புலிகளின் தோல்வியை சோதிடத்தின் அடிப்படையில் நின்று பார்ப்போர்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 16:40 | இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களை மேற்கொண்டு சர்வதேச நாடுகளிடம் சிக்கியுள்ள சிறிலங்கா அரசு ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் மாநாட்டு நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் 10க்கும் மேற்ப்பட்ட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நீதி அமைச்சர்களும், சட்டஆலோசகர்களும் கலந்து கொள்கின்றனர். 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களை தனித்தனியாகவும் கூட்டாகவும் சிறிலங்கா பிரதிநிதிகள் சந்தித்து பேசுவதற்கும், சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் சிறிலங்கா திட்டமிட்டிருப…
-
- 3 replies
- 813 views
-
-
பிரான்ஸ்-இலங்கை ஒப்பந்தப்படி மேலும் புதிய 3 விமானங்கள் _ வீரகேசரி இணையம் 6/28/2011 11:11:22 PM பிரான்ஸ்-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கைப் பயணிகள் சேவைக்காக மூன்று புதிய விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்விமானங்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற குறுந்தூர பயணங்களுக்காக இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஏ-3-12 பயணிகள் விமான வகையைச் சேர்ந்த இம்மூன்று விமானங்களும் வர்த்தக வகுப்பு, பொருளாதார வகுப்பு மற்றும் சாதாரண வகுப்பு உள்ளிட்ட 140 ஆசனங்களைக் கொண்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32425
-
- 1 reply
- 348 views
-
-
தொலைபேசிக் கட்டணங்கள் ஜூலை 1 முதல் குறைவடையும் news கைத்தொலைபேசி மற்றும் கேபிள் தொலைபேசிகளின் கட்டண விகிதங்கள் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி மற்றும் கேபிள் தொலைபேசிக் கட்ட ணங்கள் நிமிடத்துக்கு 2 ரூபா யிலிருந்து ஒரு ரூபா 50 சதமாகக் குறைக்கப்படும் என்று தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் பொருளாதார விவகாரங்கள் பணிப்பாளர் எச்.என்.ஜயவீர தெரிவித்துள்ளார். 29 ஜுன் 2011, புதன் 7:55 மு.ப http://onlineuthayan.com/News_More.php?id=83127375929458509
-
- 1 reply
- 387 views
-
-
யாழ் களத்தில் முன்பு நடந்த விவாதங்களை இப்போது மீண்டும் வாசித்து வருகிறேன். எனது நிலைப்பாடுடன் சேரக்கூடிய முன்னைய விவாதங்களின் தொடர்சியாக எனது உரையாடலை தொடர விரும்பிகிறேன். செப்டம்பர் 2006 காலப்பகுதியில் யாழ் கருத்து களத்தில் நிகழ்ந்த ஒரு நீண்ட விவாதம் தற்போது மீண்டும் வாசிக்கும் போது சில விடயங்களை எம்மை மீள் பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. முதலில் அந்த விவாததை இங்கு உள்ளீடு செய்ய விரும்புகிறேன். ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார் லண்டனில் இருந்து ஒளிரும் தொலைக்காட்சியொன்று அண்மையில் சில அரசியல் விவாதங்களை செய்து வருகிறது. அதில் அனேகமாக மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் தம்மைதாம் பீத்திக்கொள்ளும் இடதுசாரிகள் பலரும் மற்றும் தமிழ்த் தேசியச்செயல்பாட்டாளர்கள் சிலரும…
-
- 5 replies
- 675 views
-
-
புலிகளுக்கு சொந்தமான 400 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளன – திவயின : 29 ஜூன் 2011 5 நாடுகளில் உள்ள 8 பிரபலமான வங்கிகளில் .. புலிகளுக்கு சொந்தமான 400 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளன – திவயின : வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான 400 மில்லியன் டொலர்கள் 5 நாடுகளில் உள்ள 8 பிரபலமான வங்கிகளில் இருப்பதாக திவயின தெரிவித்துள்ளது. கனேடிய புலனாய்வு பிரிவினர், இந்த 8 வங்கிகளில் 4 வங்கிகளை கண்டறிந்துள்ளனர். இதனை தவிர வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான பெரும் பணம் சுவிஸர்லாந்தில் உள்ள வங்கியொன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. நெதர்லாந்தின் இயங்கிய புலிகளின் தலைவரான எஸ். ராமசந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவரது வங்கி அட்டை ம…
-
- 0 replies
- 191 views
-
-
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்க திட்டம் _ வீரகேசரி இணையம் 6/29/2011 2:22:28 AM Share யுத்த காலத்தின் போது இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள அகதி முகாம்களில் பிறந்த பிள்ளைகளுக்கே பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32427
-
- 0 replies
- 266 views
-
-
[Tuesday, 2011-06-28 20:50:20] இலங்கைக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகளை முறியடிப்பதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின் பின் நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஐக்கியத்தைக் குலைப்பதற்கு ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நோ்காணலிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் மீண்டும் பிளவுகளை உருவாக்குவதற்கான வெளிநாட்டுச் சக்திகளின் சதிமுயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக எந்தத் தருணத்திலும் என் ஒத்துழைப்…
-
- 4 replies
- 1.3k views
-
-
26 ஜூன் 2011 வணக்கம், வணக்கம் கொஞ்ச நாளா உங்களோட கதைக்கேலாமல் போட்டுது. வன்னியில் என்ர பங்குக் காணியும் ஆமி விடுவிச்சிட்டுது. பற்றை வெட்டுறது, வேலிக்கு கதியால் போடுறதெண்டு நாள் போட்டுது. ஊருக்கு திரும்பினால் நடக்கிறதுகளப்பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லை. பழையபடி ஆமிப்பதிவு, தொடங்கியிட்டுது. வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது. வீட்டுக்குப்பையளை எங்க கொட்டுறனியள், கிணறு கிடக்கே, மலசலகூடம் கிடக்கே எண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள். ஆனாலும் அவங்கள் தெளிவா, பிளான் போட்டுஎல்லாத்தையும் செய்யுறாங்கள். தனிச் சிங்களத்தில அச்சிட்ட படிவங்களோட தான் அவங்கள் வாறாங்கள். ஆனால் அதை எங்கட கையில தாறாங்களில்லை. வீட்டை வந்த ஆமிக்காரங்களுக்கு தலைமை தாங்கினவன…
-
- 36 replies
- 2.2k views
-
-
[Tuesday, 2011-06-28 21:44:38] அரசாங்கத்துடன் பலவந்தமாக இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சுங்க, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபன், எஸ்.சிறிதரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராகவே இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.சிறிதரன் எம்.பி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட பால்ராஜின் நெருங்கிய உறவினராவார். இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சா…
-
- 1 reply
- 779 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:59 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜுலை 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்க…
-
- 8 replies
- 991 views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது! Outlook India கட்டுரை இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்குக்கான அதிகாரப்பரவலாக்கத் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவால் இயலவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக உணருகின்றார் எனவும் Outlook In…
-
- 1 reply
- 607 views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியாவினால் தான் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். . எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த மஹிந்த 13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை என கூறியுள்ளார். . ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், அவர்கள் வழக்கமான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி தெரிவித்தார். . …
-
- 1 reply
- 480 views
-
-
http://www.yarl.com/files/110628_anbu_illam_bairavi.mp3
-
- 1 reply
- 542 views
-
-
Tuesday, June 28, 2011, 18:39உலகம், தமிழீழம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையில் தடைநீக்கிகளாக உயிராயுதமாகி தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வீரகாவியமாகிவிட்ட தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் எதிர்வரும் யூலை 5 ல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் பிரித்தானி…
-
- 1 reply
- 489 views
-