ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
When governments kill the people they are mandated to protect and help prosper, what is the world's tipping point for outrage? How horrific must despotism be to compel the ''international community'' to pursue and prosecute national leaders whose regimes commit war crimes? In the Bosnian war of the 1990s, it was incontestable; Srebrenica, the largest mass murder in Europe since the Holocaust, a massacre directly witnessed by the very international peacekeepers deployed to stop it. Two Serb leaders, Ratko Mladic and Radovan Karadzic, are on trial in The Hague, the evidence against them overwhelming. Rwanda in 1994 was also a no-brainer - a million Tutsi slain by …
-
- 0 replies
- 759 views
-
-
Wednesday, 22 June 2011 03:38 சூடான் அதிபரைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சாத்தியம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் ரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நாடுகடந்த தமிழீழ அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையினை அங்கீகரிப்பதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை அனைத்துலக மட்டத்தில் நல்லதோர் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக வெள…
-
- 0 replies
- 814 views
-
-
தமிழர் காணிகளில் படையினர் பயிர்ச் செய்கை:பெருமிதம் அடைந்து போனார் சிங்கள அமைச்சர் [Wednesday, 2011-06-22 19:48:55] யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஓய்வு நிலையில் உள்ள படையினர் தமது நேரங்களை பயிற்ச்செய்கை போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது பெருமை அளிக்கின்றது என்று கமநலசேவைகள் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் வடக்கிற்கு வருகை தந்த கமநலசேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன படையினரால் மேற்கொள்ளப்படும் பயிற்ச்செய்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு பெருமிதம் அடைந்தார். வடக்கில் போர் நடைபெற்ற பகுதிகளில் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்செய்கைகளை மேற்கொள்கிறார்கள். கிளி…
-
- 1 reply
- 590 views
- 1 follower
-
-
ஐ.நா.வில் (நியூயோர்க்) சனல் 4 காலம் : 21 Jun 2011 காலை New York UN screening for Jon Snow’s Sri Lanka film Tomorrow morning, Jon Snow’s film Sri Lanka’s Killing Fields will be screened to United Nations diplomats and the US media in New York City. http://primetime.unrealitytv.co.uk/new-york-un-screening-for-jon-snows-sri-lanka-film/ இந்த நிகழ்வுக்கு ஐ.நா. நாட்டு பிரதிநிகளை பார்வையிடும் படி தாழ்மையுடன் நாம் கேட்க வேண்டும். Dear Madam/Sir, Subject: Channel 4 screens "Sri Lanka's Killing Fileds' I kindly urge You to attend the screening of critically-acclaimed investigation into the final weeks of the quarter-century-long civil war betwe…
-
- 8 replies
- 1.5k views
-
-
Wednesday, June 22, 2011, 20:51உலகம், சிறீலங்கா இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது என சர்வதேச ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. வார்த்தைகளால் கடிந்து கொள்கின்றதே தவிர இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றன என்கிற குற்றச்சாட்டு தொடர்பில் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்கிற ஆவண வீடியோவை வெளியிட்டு உள்ளது. இவ்வீடியோ கடந்த வாரம் நியூயோர்க்கில் புத்திஜீவிகள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு கா…
-
- 1 reply
- 794 views
- 1 follower
-
-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை 23-ந்தேதி முதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை …
-
- 2 replies
- 835 views
-
-
மகிந்தவின் வைபவங்களில் தேசிய கீதத்தை தமிழில் பாடத் தடை Thursday, June 23, 2011, 0:18 சிறீலங்கா மகிந்த ராஜபக்சே கலந்துக்கொள்ளும் வைபவங்களில் தேசிய கீதத்தை தமிழில் பாட இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார் . மகிந்த அண்மையில், கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தின் போது, தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதால், மகிந்தர் ஆத்திரமடைந்துள்ளதாக கூறி, கோத்தபாய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் . எவ்வாறாயினும், பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தமது அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என தேசிய மொழிகள் மற்றும் இன ஒருப்பாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். …
-
- 3 replies
- 559 views
- 1 follower
-
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன் வடக்கிற்கு விஜயம் 22 ஜூன் 2011 யுத்தத்தின் பின்னர் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி குறித்து நேரில் கண்காணிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன் வடக்கிற்கு விஜயம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார். வவுனியா, கிளிநொச்சி மற்றும் வன்னியின் ஏனைய பாகங்களுக்கும் ரான்கின் விஜயம் செய்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி குறித்து நேரில் கண்காணிக்கும் உயர்ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மருதமடுவில் அமைந்துள்ள புனர்வாழ்வு மையம் மற்றும் மனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாம் ஆகியவற்றுக்கும் ரான…
-
- 1 reply
- 883 views
-
-
கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது: கோத்தபாயவின் குழப்பமான கருத்துக்களால் படையதிகாரிகளுக்கு நெருக்கடி! தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், அங்கு இடம்பெற்ற பெருமளவு கொலைகளுக்கு அவர் பின்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வகையில் அவரின் படுகொலை நியாயமானது எனக் கூறியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் போலியானது எனவும், பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது …
-
- 6 replies
- 1.4k views
-
-
Jun 23, 2011 / பகுதி: செய்தி / சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடு சிறீலங்கா-அமெரிக்க மாத இதழ் மிகவும் தோல்வி அடைந்த நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா 29 ஆவது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் பொரின் பொலிசி என்ற மாத இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது 60 நாடுகளை கொண்ட பட்டியலில் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளனஇந்த பட்டியலில் சோமாலியா முதலாவது இடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும், சூடான் மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில் பாக்கிஸ்தான் 12ஆவது இடத்திலும்,மியன்மார் 18 ஆவது இடத்திலும் உள்ளன இதில் சிறீலங்கா தொடர்பான குறிப்பில் 2010 ஆம் ஆண்டிக் பன்னாட்டு நெருக்கடிக்குழுவின் அறிக்கையின் படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்த…
-
- 0 replies
- 821 views
-
-
காணாமற் போனோர் விபரத்தை வெளியிட வலியுறுத்தி நாளை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் Thursday, June 23, 2011, 0:38 சிறீலங்கா தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நாளை வியாழன் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பிரதான அமைப்பாளர் உதுல் பிரேமரட்ண தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போணவர்கள் தொடர்பில்…
-
- 0 replies
- 501 views
-
-
விடாப்பிடியில் பிரித்தானியா: நாளைய தினமும் ஒரு தொகுதியினர் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படவுள்ளனர் [Wednesday, 2011-06-22 20:49:19] பிரித்தானியாவில் இருந்து நாளைய தினம் ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி அகதிகள் நாடுகடத்தப்பட்டனர்.இதனை தொடர்ந்து மேலும் 40 பேர் எதிர்வரும் 30 திகதி நாடுகடத்தப்படவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நாளைய தினம் விசேட வானூர்தி ஒன்றின் மூலம் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடுகடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=45310&category=TamilNew…
-
- 1 reply
- 644 views
-
-
வடமராட்சி குடந்தனை பகுதியில் தமிழ் இளைஞன் மீது பொலிஸார் சப்பாத்துக் கால்களால் சித்திரவதைத் தாக்குல் [Wednesday, 2011-06-22 22:51:48] வடமராட்சி குடத்தனைப் பகுதியில் வைத்து சிறிலங்கா காவற்றுறையினன் ஒருவரால் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்று காலை தலைக்கவசம் அணியாமல் சென்றார் என்பதற்காக இளைஞன் ஒருவர் பருத்தித்துறை காவல் பணிமனையைச் சேர்ந்த காவற்றுறையினன் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குடத்தனை மேற்கைச் சேர்ந்த அன்னராசா உதயரூபன் என்ற இளைஞனே மேற்படி தாக்குதலுக்கு உள்ளானவர் ஆவார். குறித்த இளைஞன் மணல் ஏற்றுவதற்குரிய அனுமதிப்பத்திரம் பெறும் அவசரத்தில் தலைக்கவசம் அணியாது சென்றதாகவும் அதனை அவதானித்த குறித்த…
-
- 1 reply
- 697 views
-
-
'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியின் இயக்குனர் கலம் மக்ரேவின் விசேட பேட்டி Top News [Wednesday, 2011-06-22 20:07:36] சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' என்னும் ஆவணக் காணொளியின் இயக்குனர் கலம் மக்ரே, 'கிரௌண்ட் வியூஸ்' என்னும் பிரபல இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட பேட்டியை இங்கு தருகிறோம். http://www.seithy.com/breifNews.php?newsID=45307&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 650 views
-
-
பதிந்தவர்: தம்பியன் செவ்வாய், 21 ஜூன், 2011 இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன. உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராணுவத்தின் காலில் வீழ்ந்தது கூட்டமைப்பு! வழக்கினை வாபஸ் பெற்றது கூட்டமைப்பு! Tuesday, June 21, 2011, 12:44 சிறீலங்கா வடமாகாணத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கைகளை இராணுவம் விலக்கிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் தீர விசாரிக்காமல் பதிவு நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாபஸ் பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக…
-
- 3 replies
- 1.1k views
-
-
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 05:02 GMT ] [ கார்வண்ணன் ] சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா சிறிலங்கா படை அதிகாரிகளுக்குப் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் போலியானது, இந்தியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. இந்த ஆவணப்படத்தின் பின்புலக் காட்சிகள் சிறிலங்காவின் போர்வலயத்தில் எடுக்கப்பட்டவையல்ல என்றும், அதிலுள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்றும், ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றும் படை அதிகாரிகளுக்கு கோத்தாபய ராஜபக்…
-
- 2 replies
- 870 views
- 1 follower
-
-
பிரபாகரனின் மனைவியல்ல தமிழ்ச் செல்வனின் மனைவி: அஸ்வர் _ வீரகேசரி இணையம் 6/22/2011 4:18:01 PM தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருவதாக நான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினேன். ஆனால் தமிழ்ச் செல்வனின் மனைவியையும் பிள்ளைகளையுமே ஜனாதிபதி பேணி வருகிறார் என அஸ்வர் எம்.பி தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'நான் நேற்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகள் என்பதற்குப் பதிலாக பிரபாகரன் மனைவி பிள்ளைகள் என்று கூறிவிட்டேன் இதற்காக சபையினரிடம் மன்னிப்பு கோருகின்றேன்" என்றா…
-
- 3 replies
- 973 views
-
-
Wednesday, June 22, 2011, 20:50சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 32 இராணுவ அதிகாரிகளையும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,400 வீரர்களையும் இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள் சரணடைந்து பொது மன்னிப்பு பெறுவதற்கு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில் உரிய முறையில் சரணடையாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். தத்தமது படைப்பிரிவுகளில் இணைந்துகொள்ளாத குற்றத்திற்காக இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். சரணடைவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை நழுவவிட்டதால், இராணுவ பொலிஸார் தேடுதலில் ஈடுப்பட்டு இவர்களை…
-
- 0 replies
- 438 views
-
-
நாடுகடந்த அரசின் உயர்மட்டக் குழுவுக்கு வட அயர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு! வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர். நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளதாக நாதம் ஊடகசேவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நேற்று செவ்வாய்கிழமை (…
-
- 0 replies
- 661 views
-
-
மலேசியா இன்னொரு நாட்டின் வெளிவிவாகார விடயங்களில் தலையிட முடியாது எனக்கூறி இலங்கையின் யுத்த குற்றம் தொடர்பில் விவாதிக்க முன்வைக்கப்பட்ட அவசர பிரேரணையை மலேசிய பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஜுனைதி துவன்கு ஜபார் நிராகரித்துள்ளார். . ஆனால் மலேசிய பாராளுமன்றம் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவும் வேறுசில நாடுகளுக்கு எதிராகவும் தீர்மானங்களை நிறைவேற்றியதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் சுட்டிக்காட்டியதுடன் ஏன் இலங்கைக்கு இது பொருந்தாது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டெவன் ராக்ஜாட் பலஸ்தீன் மற்றும் பர்மா குறித்து பாராளுமன்றில் உரையாற்றியதை ஜோஹரி அப்துல் எனும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். . இந்நிலையில் இலங்கைக்கு மட்டும் ஏன் விசேடமான நோக்கு என குலசேக…
-
- 0 replies
- 530 views
-
-
சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் இன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நியுயோர்க் நகரில் அந்தநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ராஜதந்திரிகள்ஆகியோரும் இந்தக் காணொளியை இன்று பார்த்தனர். . சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன. . ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத்தூதுவர் இந்த ஆவணப்படத்தைப் பார;க்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், இப்படம் தொடர்பாக கருத்துரைப்பதற்கு இலங்கைத் தூதுவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. . கடந்த 3ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பேரவையில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. My link
-
- 0 replies
- 484 views
-
-
சனல் 4 இல் மூனில் வடபகுதிக்கான பயணம் காட்டப்படவில்லையாம்! பிரித்தானிய சனல் – 4 செய்திச் சேவையினால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற ஆவணப்படத்தில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்கு செய்த விஜயம் சரியாக காட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்தது. ‘செயலாளர் நாயகம் அவசரமானதாக இல்லாதொரு விஜயமொன்றை மேற்கொண்டு ஓர் அகதி முகாமுக்கு சென்றார். அந்த முகாமிலிருந்த அகதிகள் சிலருடன் அவர் பேசினார். இந்த விஜயம் அந்தப் படத்தில் சரியாக காண்பிக்கப்படவில்லையென செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மாட்டின் நெஸெர்கி ஊடகங்களுக்கு கூறினார். ஐ.நா. நியமித்த குழுவின் அறிக்கையை அவரே அலட்சியப்படுத்துகின்றாரென்…
-
- 1 reply
- 717 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 11:42 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் உலகுடன் மோதுவதற்கு சிறிலங்கா பயப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “போர் முனையில் நடந்த சமர் இப்போது அனைத்துலக இராஜதந்திர முனைக்கு மாறியுள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகள் யாவும் தோல்வியடையும். உலகத்துடன் மோதுவதற்கு நாம் பயப்படவில்லை. சிறிலங்கா தனித்து விடப்படவும் இல்லை. சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் பலமான பின்புல ஆதரவு சிறிலங்காவுக்கு உள்ளது. அண்மையில் ரஸ்யா சென்றிருந்த சிறிலங்கா…
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறை வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம், அலுவலகங்களில் தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் விசாரித்த பின்னரே உள…
-
- 0 replies
- 442 views
-