ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
[sunday, 2011-06-19 23:32:48] செனல் 4 தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பில் சர்வதேச ரீதியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து சில நாடுகள் கேள்வியெழுப்பிவருவதாகவும் அவர் குறிப்பிடடார். எனினும், குறித்த காணொளியின் உள்ளடக்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டு வரும் மறுப்புகள், மற்றும் அடிப்படையற்றது என்ற கருத்துக்களில் சர்வதேச சமூகத்திற்கு திருப்தியேற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னரும் இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் குறித்த காணொளிகள் செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 820 views
-
-
[sunday, 2011-06-19 18:32:17] தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ தாக்குதல் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உணர்வுகளையும் எவராலும் நசுக்கிவிடமுடியாது. அதேவேளை இவ்வாறான தாக்குதல் தமிழ் மக்கள் மீதான இராணுவ அராஐகத்தையே காட்டுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார். யாழ் அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அறிக்கை…
-
- 0 replies
- 641 views
-
-
500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியளவில் குறித்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேசன், நிறப்பூச்சு மற்றும் கைப்பணி போன்ற துறைகளில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 24 புனர்வாழ்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை ஒன்பதாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11700 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7200 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்க…
-
- 0 replies
- 512 views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். . நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநா…
-
- 10 replies
- 785 views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / தலைக்கு மேல் கடன் – காணிகளை விற்பனை செய்யும் சிறீலங்கா சிறீலங்கா அரசின் கடன்சுமை எல்லை தாண்டி அதிகரித்துச் செல்வதால் அதனை சமாளிப்பதற்காக அது காணிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருட முடிவுக்கு முன்னர் ஒரு பில்லியன் டொலர்களை கடன்களுக்கான தவணைப் பணமாக செலுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா உள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட 16 பில்லியன் டொலர்களுக்கான கட்டுப் பணமே இந்த தொகையாகும். இதில் யப்பானுக்கு இந்த வருடம் 310 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 320 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 325 மில்லியன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:24 | சிறீலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் கடந்த 16ஆம் நாள் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பினர் மீது படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். எனினும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா படையினர் மறுத்துள்ளதால், அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுத் தாக்கல் செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அளவெட்டி தாக்குதல் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார். செய்தியாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுமந்திரன், சிறீலங…
-
- 3 replies
- 793 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த ஆயிரமாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகின்ற விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உதவியென்றே வந்து கொண்டிருக்கிறது. இம்முறையும் புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 59பேருக்கான பாதணிகளுக்கான உதவிகோரப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் வாழ்ந்து வருகிறார்கள். இம்மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத இந்தப்பிஞ்சுகளின் கல்வித்தேவைகளோ மலையளவு குவிந்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் கல்வியை மட்டுமே நம்பும் அந்தப் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கான கல்வித் த…
-
- 12 replies
- 1.5k views
-
-
சனல்4 வீடியோவினை இராணுவம் தனியாக விசாரிக்கும் என இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு சனல்4வீடியோவை விசாரிக்கும் என முன்னர் கூறப்பட்டது. அனால் இப்போ தாமும் தனியாக விசாரிக்கபோவதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். தமக்கு உத்தியோக பூர்வமாக சனல்4 இன்னமும் வீடியோவினை அனுப்பி வைக்கவில்லை என கூறியுள்ள இராணுவத்தினர் அவை வந்ததும் தாம் விசாரணையினை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். . சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய வீடியோ உலகத்தின் பல பாங்கங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சிங்களப்படை அதனை விசாரிக்கப்போவதாக கூறுவது விசித்திரமாகவும் உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கலாம். ஒன்று அவர்கள் விசாரணையில் வீடியோ பொய் என நிரூபிக்கலாம். அல்லது சில உண்ம…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
Posted by இரும்பொறை on 19/06/2011 in செய்தி வவுனியா வதைமுகாம்களில் உள்ள மக்களை முழுமையா மீள்குடியேற்றம் செய்யாத சிறீலங்கா அரசு பன்னாடுகளின் அழுத்தங்களுக்கு பயந்து புதுக்குடியிருப்பு கோம்பாவில்காட்டுப்பகுதியில் பாரிய முகாம் ஒன்றை அமைத்து மக்களை மீள்குடியேற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள வதைமுகாம்கள் அனைத்தும் மூடப்படவேண்டிய கட்டாயத்தில் சிறீலங்கா அரசு உள்ளதுஇவ்வாறு செட்டிகுளம் வதைமுகாம்களில் உள்ள இருபதாறிரத்திற்கு மேற்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்உள்ள காட்டுப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பினை சீர்செய்து குறிப்பிட்ட பகுதிக்குள் மக்களை குடியமர்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்…
-
- 0 replies
- 612 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 11:28 இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை. பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது. மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உ…
-
- 0 replies
- 810 views
-
-
Sunday, June 19, 2011, 19:24சிறீலங்கா திருகோணமலை நிலாவெளி கோபாலபுரம் பகுதி கால்வாயிலிருந்து இரு சடலங்கள் உச்சவெளி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டிலிருந்து சென்ற காணமல் போனவர் என்று சந்தேகிக்கப்பட்ட 25 வயது தாயார் ஒருவருடையதும் 14 வயது மகனுடைய சடலுமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை உச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilthai.com/?p=19658
-
- 0 replies
- 426 views
-
-
ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதிகளையும் பாதுகாப்பினையும் வழங்கி வருவதாக காங்கிரஸ் அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு திரும்பி இருந்த சிவசங்கர் மேனன் தனக்கு அங்கு உள்ள நிலமையினை தெளிவுபடுத்தியதாக கூறினார். . அங்கு தமிழர்கள் சந்தோசமாக வாழ்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை பாதுகாப்பு உட்பட இலங்கை அரசு செய்து கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். . இதற்கு பத்திரிகையாளர்கள் ஜிகே வாசனை கேள்விகேட்டனர். அதாவது இலங்கையில் எல்லாம் நல்லபடியாக உள்ளது என்றால் ஏன் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் போது உங்கள் கட்சி எம் எல் ஏக்கள் ஆமா போட்டனர். இவ்வாறு கேட்ட பத்திரிகையாள…
-
- 3 replies
- 933 views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / மன்னாரில் எண்ணை அகழ்வு – ரஸ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது வடபகுதி மன்னார் கடல் பகுதியில் காணப்படும் எண்ணை படிமங்களை அகழும் பணியை சிறீலங்கா அரசு ரஸ்யாவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஸ்யாவின் நிபுணர் குழு ஒன்று விரைவில் சிறீலங்காவுக்கு வருகைதரவுள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் சென் பீற்றேஸ்பேர்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, ரஸ்யாவின் மிகப்பெரும் எண்ணை உற்பத்தி நிறுவனமான கஸ்பேரம் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவ…
-
- 1 reply
- 777 views
-
-
சனல்4 வீடியோ: இராணுவத்திற்கும் சிவில் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல்? Sunday, June 19, 2011, 15:19 கட்டுரைகள், முதன்மைச்செய்திகள் வன்னி நிலப்பரப்பின் இறுதி யுத்தக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளை உலகமே அறியமாட்டாது என நினைத்துக் கொண்டிருந்த சிறிலங்கா அரசின் நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தவிடுபொடியாகிவிட்டன. யுத்தம் நடந்து முடிந்தவுடனேயே அனைத்து அநியாயங்களும் அம்பலத்துக்கு வந்திருந்தாலும் இப்போது அவைகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் என்ற நிலையில் காண்பிக்கப்பட்ட செனல்-4வின் ‘இலங்கை கொலைக்களம் ஆவணப் காணொளியானது கடந்த 17 ஆம் திகதி பகிரங்கம…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை! Sunday, June 19, 2011, 15:33 சிறீலங்கா, தமிழீழம் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதுக்குழந்தையான தாயான இருபத்தியிரண்டு வயது பெண்ணொருவரே அவ்வாறு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. ஆயினும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் தற்போதைக்கு யாழ். மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டிருப்ப…
-
- 0 replies
- 519 views
-
-
கண்டி சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான முறையில் தாக்கப்பட்டனர். Friday, June 17, 2011, 21:28 சிறீலங்கா கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14.06.2011 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது கடந்த வாரம் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இரு சிங்களக் கைதிகளின் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விசாரிப்பதற்காக 14.06.2011 ம் திகதி அன்று சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே தரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரும் கடுமையான முறையில் தாக்கப்…
-
- 3 replies
- 674 views
-
-
இந்த செய்தி சிரிக்கக் கூடியதல்ல. நாம எல்லாம் தலைகுனியக் கூடியது. சேனல்-4 வெளியிட்ட ஈழ மக்களின் படுகொலைக் காட்சிகளை பார்த்தீர்களா? அது பற்றி ஒன்றையுமே பேசாமல் விட்டால் எப்படி?"- ஆதங்கத்தோடு கேட்டார் சுவருமுட்டி. ''எவனோ ஒரு மொழி, நம் இனம் சாராத ஒரு அந்நிய தேசத்துகாரன் முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது. முதலில் அதற்குத் தலைவணங்கணும். இங்க நம்ம ஆட்களும் அப்படியானதை எல்லாம் மறைச்சுட்டு மானாட மயிலாடன்னு ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனால் அந்த சேனல் மனிதர்கள் என்ன செய்தார்கள் பார். ஈழ மக்களின் துயரத்தை அம்பலப்படுத்தி,சிங்கள தேசத்தின் இனவெறியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்காங்க.இப்போ உலக மனித இனமே அதைப் பார்த்து குமுறிகிட்டு இருக்கு.இங்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும் இந்தியா மட்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
கதறிக் கதறி அழ விமானம் ஏற்றப்பட்ட தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர் இன்று பகல் கொழும்பை வந்தடைவர் [Friday, 2011-06-17 09:13:16] பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்…
-
- 14 replies
- 2.9k views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 இந்தியாவின் ஐபிஎல் போட்டிக்கு இணையாக இலங்கை அரசும் பிரிமியர் போட்டியொன்றினை ஆரம்பித்துள்ளது. இந்த இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பீ.சீ.சீ.ஐ விளையாட அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. வங்குரோத்து நிலையில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை புதிய விளையாட்டினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் செய்துவருகின்றது. . இதற்கெ முன்னேற்பாடாக மஹிந்தவின் வாரிசு நாமல் இராஜபக்ஷ சிலாபம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த கிரிக்கெட் கிளப்புக்களை மூன்று மில்லியன் ரூபா கொடுத்து வாங்கிவைத்துள்ளதாக தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன. இந்தியாவில் சாருக்கான், டாட்டா பிர்லா போன்றவர்கள் கிரிக்கெட் கிளகளை வாங…
-
- 0 replies
- 754 views
-
-
குச்சவெளி கோபால புரம் பகுதியில் இரு தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 22 வயது மற்றும் 14 வயது நிரம்பிய இவர்களின் சாவு கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசாரணைகள் தொடங்கி இருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர். Eelanatham
-
- 0 replies
- 614 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்தது. அது பற்றிக் கூட்டமைப்பு ஒரு போதும் கண்டுகொள்ளாது என்றும் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் கட்சியின் இணைச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார;. . இதேவேளைஇ இந்தியாவும் இந்தத் தெரிவுக்குழு யோசனை தொடர்பில் திருப்தியாக இல்லை என்றும் தெரியவருகிறது. . கடந்த 10ஆம் திகதி கொழும்பு வந்திருந்தது இந்திய மூவரணி. இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர; சிவ்சங்கர; மேனன்இ வெளிவிவகார அமைச்சின் செயலாளர; நிருபமாராவ்இ பாதுகாப்பு அமைச்சின் செயலர; பிரதீப் குமார; ஆகியோர; அதில் இடம்பெற்றிர…
-
- 0 replies
- 583 views
-
-
2006ம் ஆண்டு நீதிக்குப் புறம்பான முறையில் திருமலையில் வைத்து தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிறீலங்கா ஜனாதிபதியும் போர்க்குற்றவாளி குற்றச்சாட்டுக் கொண்டவருமான மகிந்த ராஜபக்சவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளதாக சிறீலங்கா நீதி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெயிலிமிரரின் செய்தியின் அடிப்படையில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனு பண இழப்பீடு வேண்டி.. ஒரு அரசார்பற்ற அமைப்பைச் சார்ந்த உறுப்பினரின் இழப்பு மற்றும் திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 மாணவர்களில் ஒருவர் உட்பட சிலரின் இழப்புக்களின் அடிப்படையில் அமெரிக்க நீதிமன்றில் பதிவிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 488 views
-
-
சனல் 04 எதிரொலி – கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சி! Published on June 19, 2011 கொழும்பு பங்குச் சந்தை கடந்த வாரத்திலும் சரிவினை சந்தித்தது. முன்னைய வார முடிவில் 7,231.92 எனக் காணப்பட்ட அனைத்து பங்கு விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 7,050.03 என சரிவு கண்டது. இதே போல முன்னைய வார முடிவில் 6,775.88 எனக் காணப்பட்ட மீலங்கா விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 6,600.87 என சரிவு கண்டது. குறிப்பாக சர்வதேச அளவில் இலங்கையுடன் தொடர்புடைய சணல் 4 காணொளி விவகாரம் கடந்த வாரத்தில் சூடு பிடித்து இருந்தது. இதன் விளைவாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்றதுடன் வார இறுதியிலேயே மீண்டும் கொள்வனவு செய்ய முன் வந்ததனை சந்தைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இவை தவிர மன…
-
- 0 replies
- 622 views
-
-
ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் குரல் கொடுப்பேன்: சத்யராஜ் [sunday, 2011-06-19 09:41:57] ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்றிரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்: நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும்…
-
- 1 reply
- 625 views
-
-
இலங்கையின் மின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கொரியா உதவி: [sunday, 2011-06-19 09:32:40] இலங்கையின் மின் விநியோக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க கொரிய அரசாங்கம் முன் வந்துள்ளது. மின் சக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கும் கொரிய அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையே கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே இந்த நிதி உதவி உறுதி அளிக்கப்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை, புறுத்தாக்கண்ட 500 கிலோ வட் சூரிய சக்தி மின் நிலையத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் அமைச்சர் கொரிய அதிகாரிகளுக்கு விளக்கம் ஒன்றை வழங்கினார். சூரிய சக்தி மூலம் வீதி விளக்குகளை இயக்குவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆராயப…
-
- 0 replies
- 352 views
-