ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Friday, June 17, 2011, 18:05இந்தியா, கட்டுரைகள் தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன். ‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்…
-
- 3 replies
- 1.5k views
-
-
Will the Sri Lankan government be able to shrug off the persistent allegations that war crimes were committed, in its successful assault on the Tamil Tigers (LTTE) in 2009? I have always assumed that the answer to that question was – probably Yes. But now I’m beginning to wonder. read more and comments
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி நகர பகுதியில் பெண்ணின் அவலக்குரல்! Friday, June 17, 2011, 20:55 சிறீலங்கா கிளிநொச்சி நகர வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவலக்குரல் எழுப்பியதில் நேற்று இரவு அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தெரியவருவதாவது: நேற்று இரவு 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து பரந்தன் பகுதி நோக்கி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகக் கூறிக் கூச்சலிட்டார். சம்பவத்தைக் கேட்டு அந்த இடத்துக்கு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை செய்தனர். குறித்த பெண் யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவர் என்றும், அக்கராயன் குளத்தில் இருந்து தனது…
-
- 0 replies
- 808 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்காவிட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கேணல்ஹரிகரன் சுட்டிக் காட்டியுள்ளார் தென்னாசியாவின் ஆய்வாளர்கள் குழுவின் இணையத்தளத்திற்கு அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் அனைவரும் சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்துக் குடியுரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்யும் வரையிலும், இலங்…
-
- 6 replies
- 968 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 08:19 GMT ] [ கார்வண்ணன் ] ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா வழங்கவிருக்கும் உதவி தொடர்பான கருத்து முரண்பாடுகள் அனைத்துலக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ளது. அதாவது, ஐக்கிய நாடுகள் சபையால் கொங்கோ மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு Mi-24 ரக மூன்று தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் நான்கு பக்கங்களும் சுழன்று தாக்குதல்களை நடாத்தக் கூடிய இரு வான்கலங்கள் போன்றவற்றை வழங்க சிறிலங்கா முன்வந்துள்ளது. இந்நிலையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைக் கருத்திற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்காவின் இந்த உதவியை ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயத்திற்கிடமாக உள்ளதாக …
-
- 2 replies
- 604 views
-
-
ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித் “நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உர…
-
- 8 replies
- 2.2k views
-
-
Downing Street: Demand Justice for Tamils OVERVIEW The U.K Channel 4 documentary "Sri Lanka's Killing Fields" aired on the 14th June 2011, detailing the brutal war crimes carried out by the Sri Lankan government at the close of the civil war in 2009. There is still much left to be done before anything approaching justice is achieved for the victims of murder, rape and brutality at the hands of government forces. Perhaps one of the most shocking aspect of these war crimes is the relative silence and inaction of the international community, including Britain. In a letter to the British Tamil Conservatives earlier this year, David Cameron requested…
-
- 0 replies
- 905 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிர தான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெவித்தார் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும். இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த…
-
- 0 replies
- 560 views
-
-
சூடான் அதிபர் (Sudanese President Omar al-Bashir)ஓமர் அல் பஷீர் அவர்களை மலேசியாவில் வைத்து கைது செய்யுமாறு அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது. சூடானிய அதிபர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு; சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. . இந்த நிலையில் அல் பஷீர் மலேசியாவிற்கு வருகை தரவிருக்கின்றார் என மலேசிய அரசு கூறியுள்ள நிலையில் அங்கு வைத்தே மலேசிய அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது. Bookmark/Search this post with: My link
-
- 2 replies
- 642 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 08:12 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களை வழங்க பிரித்தானிய அரசாங்கம் உறுதி கூறியுள்ளது என ஆயுத விற்பனைக்கு எதிரான அமைப்பான காற் - Caat தெரிவித்துள்ளது. சனல் 04 தொலைக்காட்சியில் செவ்வாய் இரவன்று காண்பிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற திரைப்படம் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவித்திருந்தது. அதாவது, சிறிலங்கா அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்த…
-
- 2 replies
- 551 views
-
-
Friday, June 17, 2011, 14:52சிறீலங்கா பிரித்தானியாவின் முக்கிய எதிர்கட்சியான தொழில் கட்சி நாடாளுமன்ற, மற்றும் நிழல் அமைச்சர்களுடன் தமிழர்கள் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்று நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. தெழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு (Tamils for Labour) இதனை ஒழுங்கு செய்திருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிழல் அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டனர்;. இதில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சிகள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகள், மற்றும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து முக்கியமாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் அலக்ஸ்ஸான்றா எம்.பி உட்பட பல முக்கியமான நாடாளுமன்ற …
-
- 0 replies
- 655 views
-
-
Friday, June 17, 2011, 15:04சிறீலங்கா நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொலைக்களம் பற்றிய விவரணச்சித்திரத்தை ஒளிபரப்பியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. ‘ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தவைணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார். நாம் பார்த்தது ஒரு துளிதான். ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்காவிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பின் தமிழினப்படுகொலையை உறுத…
-
- 0 replies
- 535 views
-
-
சனல் 4 வகுத்துள்ள வியூகத்தின் மீதான துல்லியமான பார்வை.... சனல் – 4 வன்னிப் போர்க்களத்தின் கொலைக்களத்தை சுமார் ஒரு மணி நேரம் கொண்ட காணொளியாகத் தந்து மானிட நேயமுள்ள மனிதர்களின் இதயங்களை எல்லாம் உறைய வைத்திருக்கிறது. சனல் 4 ன் காட்சிகள் ஒன்று, அதன் கருத்தாக்கம் அதைவிட வேறொன்றாக இருக்கிறது. சனல் 4 காட்சிகளைவிட அதன் கருத்தாக்கம் 21 ம் நூற்றாண்டின் நவீன ஜனநாயகக் கொள்கைகள் சார்ந்திருப்பதை அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை. ஐ.நாவின் தடைகளுக்கு அப்பால், நேட்டோவின் எல்லைகளை தாண்டி, புதிய ஜனநாயக உலகம் ஒன்றைத் தேடி 21ம் நூற்றாண்டின் அரசியல் விஞ்ஞானம் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கருங்காலிகளையும், கட்டாக்காலிகளையும் கழுவிச் செல்லப்போகும் தூரத்து அலையோசை சனல் 4ன் …
-
- 0 replies
- 619 views
-
-
[Friday, 2011-06-17 09:54:10] தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிரதான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தெவித்தார் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும். இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, யுத்தம் நிறைவடைந்து …
-
- 0 replies
- 468 views
-
-
Jun 18, 2011 / பகுதி: செய்தி / ரவி கருணாநாயக்க ஐ.நா செயலாளருக்கு எதிராக இலங்கையில் கடும் போராட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் மேற்கொண்ட அரசாங்கம் இன்று பெட்டிப்பாம்பாக அடங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி குரலெழுப்பியவர்கள் இன்று மௌனமாக அவரின் இரண்டாவது பதவிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இம்மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் சபையின் …
-
- 0 replies
- 501 views
-
-
அனைத்துலக விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்கப் போவதில்லை என்பதுடன் எந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவும் சிறீலங்கா அரசு நடக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச அதிகாரி ரஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான காணொளி ஆவணங்களை பிரித்தானியாவின் சனல் போஃர் நிறுவனம் ஒளிபரப்பியது தொடர்பில் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைக்கப்போவதில்லை. அதனை நாம் நிராகரிக்கிறோம். நாட்டை பிளவு படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சனல் போஃர் நிறுவனம் இந…
-
- 0 replies
- 442 views
-
-
Jun 18, 2011 / பகுதி: செய்தி / இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் – என்று கனடாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசிற்கும், புலிகள் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மே 2009 இல் தமிழ் தலைமைத்துவம் படையினரால் அழிக்கப்பட்ட பின்னர் முடிவிற்கு வந்தது. இந்தப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் பட்சத்திலேயே இலங்கையில் ஒ…
-
- 0 replies
- 588 views
-
-
Jun 18, 2011 / பகுதி: செய்தி / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்கவில்லை என யாழ். இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹத்துருசிங்க கூறுகையில்:- இராணுவத்தினர் வழமைபோல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கூட்டம் ஒன்று நடப்பதை அவதானித்தனர். என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்த முடியாது என இராணுவத்தினர் கூறினர். அபபோது எம். பிக்களின் மெய்ப்பாதுகாவலர்களான பொலி…
-
- 0 replies
- 510 views
-
-
குமரன் பத்மநாதன் உட்பட 13 பேரிடம் நெதர்லாந்து புலனாய்வாளர்கள் துருவித்துருவி விசாரணை [Friday, 2011-06-17 08:30:54] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள், குமரன் பத்மநாதன் (கே.பி.) மற்றும் ஏனைய முன்னாள் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 12 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர். புலிகளின் முன்னாள் பிரதான ஆயுதக்கொள்வனவாளரான கே.பி. தற்போது அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்படி நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இவ்விசாரணைகள் பல நாட்கள் நீடிக்கும் எனவும் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விச…
-
- 2 replies
- 501 views
-
-
பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் நேற்று அனுப்பப்பட்ட 38 இலங்கையர்களும் இன்று கட்டுனாயக்க விமான நிலையத்தினை அடைந்தனர். இவர்களை எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். என்றாலும் விசாரணைக்கென இரகசிய புலனாய்வுப்பிரிவினரிடம் இன்று ஒப்படைக்கப்படுவர் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். Eelanatham
-
- 0 replies
- 689 views
-
-
ஆவணப்படம் ஓர் அக்கினிப்பிழம்பு; அது ஐ.நாவையும் சுட்டெரிக்கும் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. மிகவும் பரபரப்போடு எதிர்பார்த்திருந்த இவ் ஆவணப்படம் உலகம் முழுவதையும் கண்ணீ ரில் மிதக்க வைத்து விட்டது. வன்னியில் சென்னீர் சொரிந்த அந்தச் சோகம் இப்படி ஆவணமாக வெளிவரும், அதனை உலகமே விழித்திருந்து பார்க்கும் என்று எவரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. இப்படித்தான் எல்லாமுமே. கனவிற்கும் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் நடந்தேறுவதில்தான் இயற்கையின்-இறைவனின் திருவிளையாடல் அற்புதமாக பரிணமிக்கின்றது. இந்த உண்மைகளை தெரியாமலே அந்தக் கொடூரம் நடந்தன. இருட்டிலும் ஆளில்லா காட்டிலும் நடந்தவை நடந்தவையாக இருக்குமே தவிர, அவை வெளிவரப்போவதில்…
-
- 1 reply
- 823 views
- 1 follower
-
-
தாக்குதல் வான்கலங்களை வழங்க முன்வந்தது இலங்கை; ஐ.நா. ஏற்க மறுக்கும்? ஐ.நா. படையினருக்கு 3 எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் இரு விமானங்களை வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளதாகவும் ஆனால் அவற்றை ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் எனவும் டர்டில்பே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையினருக்கு தாக்குதல் வான் கலங்கள் போதாமலுள்ள நிலையில் ஐ.நாவுக்கு உதவுவதற்காக இவ்வான்கலங்களை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி டர்டில்பே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூர…
-
- 3 replies
- 1.9k views
-
-
-
Thursday, June 16, 2011, 21:45சிறீலங்கா புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !!சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படு கொலை செய்தும் பாலியல் வல்லுறவுச் செய்தும் இன்று வரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடன டியாக நடைமுறைப் படுத்தவேண்டும். ” எமது ந…
-
- 4 replies
- 745 views
-
-
இலங்கை விவகாரம்; சுயாதீன விசாரணையை பார்க்க விரும்புவதாக கூறுகிறார் - ராதிகா .தனது பிறந்த நாட்டில் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணையை தான் பார்க்க விரும்புவதாக கனடாவில் முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபேசன் கூறியுள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி வாரங்களின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் விடயம் குறித்து விசாரணையை நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு தேவைப்படுவதாக ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியின் எம்.பி.யான ராதிகா தெரிவித்திருப்பதாக ஒட்டாவா சன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விச…
-
- 0 replies
- 725 views
-