Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9பேர் சாவு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில்…

  2. ஆளும் தரப்பின்... நாடாளுமன்ற குழு, மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தகவல்? பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் …

  3. 100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…

  4. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர். எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் இடுகைகளை செய்வது, அதனை பரப்புவது மற்றும் வெளியிடுபவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பத…

  5. புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் இளைய தலைமுறையினர்க்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ஜேர்மனியின் டுசல்டோர்ஃப் [Düsseldorf] மாநகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்திறனோடு இயங்கும் தமிழ் இளைய தலைமுறையினர் தமக்குள் அறிமுகமாகிக் கொள்ளும் நோக்கோடும் அவர்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான வலையமைப்பை உருவாக்கும் நோக்கோடும் 'தமிழ் இளைஞர் சந்திப்பு 2010' என்ற தலைப்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினரில், கல்வி பயிலும் மாணவர்கள், பல்துறைசார் இளைஞர்கள், தனித்தும், அமைப்பு ரீதியாகவும் இயங்கும் இளைஞர்கள், கலந்து கொண்டனர். …

  6. கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும். இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது. 1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்க…

    • 7 replies
    • 1.1k views
  7. 1,406 ஏக்கர் சுவீகரிக்கப்படும்; நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு news கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 406 ஏக்கர் (1,406.94) காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் காணிகளுக்காக காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளது அரசு. நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, காணி அபிவிருத்தி அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிகள் அரசியல் …

  8. தெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி தெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச் சென்ற பாரிய கப்பலொன்றுடன் மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமற்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். குறித்த மீனவப் படகில் 6 பேர் பயணித்துள் நிலையில் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் இர…

  9. அர்ஜுன மகேந்திரன் விரைவில் சிறைக்கு செல்வார்;சந்திரிகா ஆருடம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனுக்கு விரைவில் சிறைக்குச் செல்லநேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆருடம் வெளியிட்டுள்ளார். கம்பஹா மாவட்டம் – மீரிகம பல்லேவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் கல்வித்துறையையும் ராஜபக்ச குடும்பம் வியாபாரமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை மத்திய வங்கிக்கு 11,145 மில்லியன் ரூபா …

    • 1 reply
    • 424 views
  10. By T YUWARAJ 08 AUG, 2022 | 08:11 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இன்று ( 😎 நிராகரித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால், பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார். நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவ…

  11. http://nitharsanam.com/?art=17105 ஐயோ என்ன நடக்குது நாட்டில... குண்டுவெடிப்பு அரசின் தீவிர பிரச்சாரத்துக்கு வழிசெய்ததை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஜெயராஜ் ஆனால் இது அவர் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாதே?

    • 0 replies
    • 1.3k views
  12. ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது? ஆங்கில நாளிதழ் செய்தி ! [Thursday, 2014-06-26 11:07:17] சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி, இந்த விசாரணைகள் தொடர்பாக, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 27வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 28வது அமர்வில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஏனைய சந்தர்ப்பங்கள…

  13. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 25 நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்…

  14. தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதன் மூலம் இனக்கொலையை நியாயப்படுத்தும் அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கை ஆய்வு தி அவுஸ்த்திரேலியன் எனும் பத்திரிக்கை தனது அண்மைய பதிப்பொன்றில் இனக்கொலை புரிந்த மகிந்த மற்றும் கோத்தா போன்றவர்களையும், இனக்கொலையை மறைத்து போரை நியாயப்படுத்திய ரொகான் குணரத்தின போன்ற அரசியல் விபச்சாரிகளையும் பேட்டி கண்டு, "புலிகளை அழித்த சகோதரர்கள்" எனும் தலைப்பில் கட்டுரை வடித்துள்ளது. ஒருபக்கச் சார்பாகவும், இனக்கொலையை நியாயப்படுத்தியும், சகோதரர்களைப் புகழ்ந்தும் வடிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசிக்கும் எவரும் தமிழர்களின் உண்மை நிலையை அறியப்போவதில்லை. தமிழர்கள் அவுஸ்த்திரேலியாவிற்கு அகதிகளாக வருவதைத் தடுக்கும் நோக்குடன், அவுஸ்த்திரேலியப் பொதுமக்களிடம…

  15. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். அண்மையில் பேருவளை, அலுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் ஞானசார தேரரிடம் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்துள்ளார். இன்று பகல் 1.30 அளவில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஞானசார புலனாய்வு பிரிவிற்கு சென்று வாக்கு மூலம் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம பேருவளை சம்பவத்துடன் பொதுபல சேனாவிற்கு தொடர்பு இருப்பதாக சர்வதேச சமூகம், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamiln…

    • 2 replies
    • 531 views
  16. காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அறிக்கையுடன் முடியப்போகிறதா? – வீரகேசரி! விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு உள்ளுர் பொறிமுறையை இலங்கை அரசு வலிந்து மேற்கொண்டிருந்தது. சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது என்று மறுத்துரைத்து, அதற்குப் பதிலாக உள்ளுர் பொறிமுறையின் மூலம் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் தெரிவித்திருந்தது. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்ததனால் இலங்கை அரசாங்கத்தின் உள்ளுர் பொறிமுறை யோசனைக்கு சர்வதேசமும் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில்த…

    • 0 replies
    • 240 views
  17. தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில், ”கடந்த சில வாரங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தேர்தல் தொடர்பான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்த போதிலும், கடந்த வாரம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரையில் தேர்தல் வன்முறைகள், மற்றும் விதிமீறல் தொடர்பான 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில், ஐதேகவின் இரண்டு வேட்பாளர்களும்.…

  18. மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - பாரத் அருள்சாமி By VISHNU 25 AUG, 2022 | 08:02 PM (க.கிஷாந்தன்) " நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். …

  19. மகிந்தரின் மந்திரிகள் - சேரமான் Posted by: on Oct 31, 2010 அபிவிருத்தி, மீள்குடியேற்றம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு போன்ற பல்வேறு புனைவுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் உலகத் தமிழர்களை இலக்குவைத்து வனையப்பட்ட பல்வேறு சதிவலைப் பின்னல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்காத நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளை உருவகித்தல் என்ற போர்வையில் மிகவும் நுண்ணியமான நாசகார வியூகம் ஒன்றிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்திய-சிங்கள அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறுகாணாத கொடிய மனிதப் பேரவலத்துடன் கடந்த மே 18ஆம் நாளன்று வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இரண்டாவது மாவீரர் நாளை எதிர்கொள்வ…

  20. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவூதி அரேபியாவுக்கு அழைப்பு இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்குமாறு சவூதி அரேபியாவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கும் சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த அழைப்பை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், விடுத்துள்ளார். முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் போதுமான எண்ணெய் சேமிப்பு வசதிகளை இலங்கை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சவூ…

  21. டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர மற்றுமொரு திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்கள் இனங் காணப்பட்டு அந்த திட்டங்களின் மதிப்பு சுமார் 1950 மில்லியன் அம…

  22. மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும், அவருடன் கூடவே எட்டு வாகனங்களில் வந்த குண்டர்கள் ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களை தாக்கியதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கல் தெரிவிக்கின்றன. இருவரும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதாவின் வீட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளனர். பிரபா மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈரோஸ் சார்பாக தெரிவாகியிருந்ததும், அருமைலிங்கம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதிநிதியாக செயற்பட்டு வந்ததும் குறிப்பி…

    • 0 replies
    • 513 views
  23. தமிழீழ தாயகப் பகுதிகள் மீது, சிறீலங்கா அரசாங்கம் முழு அளவிலான யுத்தப் பிரகடனத்தை மேற்கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ தாயகம் மீது தொடுத்துள்ள யுத்த நடவடிக்கைகளுக்கான எதிர்விளைவுகளை விரைவில் சிறீலங்கா அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். வலிந்த வான்வழித் தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் சிறீலங்கா படைகள் முன்னெடுக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி காப்பது சாத்தியமில்லை என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    • 0 replies
    • 921 views
  24. வெள்ளை வான் பாவித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் யாழ் பொலீசாரிடம் சிக்கியது! [Monday 2014-07-28 08:00] யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை, கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் புகுந்து, குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் குறித்த கொள்ளையர்கள் பொதுமக்…

  25. மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகளவு ஆசனங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, மாநகர முதல்வரைத் தெரிவு செய்வது தொடர்பாக, தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போதே, மட்டக்களப்பு மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராசா சரவணபவனை முன்மொழிவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இவர், கல்லடி- 13ஆவது வட்டாரத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு அதிகப்படியான பெரும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.