Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுக்கு கடந்த மாதம் அவர் மேற்கொண்டிருந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஜனாதிபதி அவர் மீது கடும் சீற்றம் கொண் டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நேர்மையான நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசு தயார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எந்த ஓர் அரச அறிக்கையிலும் "நேர்மையான நல்லிணக்கம்" என்ற பதம் பாவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் ராஜதந்திர வட்டாரங்கள், அப்படி ஒரு பதம் பயன்படுத்தப்பட பீரிஸ் எப்படி அனுமதித்தார் என்று ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களிடம் சீறினார் என்கின்றன. அமைச்சர் பீரிஸ் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவர் நாடு திரும்பியதும், வெளிவிவகார அமைச்சர் பதவியி…

    • 1 reply
    • 714 views
  2. வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் இணைந்து கடந்த இரண்டாம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி திட்டித் தீர்த்துள்ளார். ஜேர்மனி, இத்தாலி, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களின் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் மிக சொற்பமான மக்களே கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது.இவ் ஆர…

    • 1 reply
    • 818 views
  3. Sunday, June 5, 2011, 16:06கட்டுரைகள் ‘முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை இது பொய்த்த பழமொழியாகிவிட்டது. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் உள்ளுரிலாவது சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்ற குறைந்தபட்சக் கோரிக்கை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அன்று முன்வைக்கப்பட்படிருந்த போது அனைத்தினையும் புறந்தள்ளி சர்வதேச ஜனநாயகம் பேசிய சிறிலங்கா அரசு இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அன்று சிறிலங்கா அரசு ஏற்று நடந்திருந்தால் பிரச்சினைகள் இன்று இவ்வளவு பெரிதாக விஸ்பரூபம் எடுத்திருக்காமலும் இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் தங்களது முன்கையை நீட்டாதத…

  4. Sunday, June 5, 2011, 19:18சிறீலங்கா இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில், வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்தது. எனினும் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துளளதாக லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது. தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் போன்று இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் அதனை திரும்…

  5. Uploaded by admin Dayan Jayatilleka, feature 9:37:00 AM (June 05, Paris, Sri Lanka Guardian) I write to emphatically refute a reference to me in the current issue of the Sunday Times, Colombo (June 5th). A report entitled ‘Sri Lanka under attack in Geneva’ by the Political Editor of the Sunday Times says: “Sri Lanka's delegation in Geneva - comprising Ministers Mahinda Samarasinghe, Nimal Siripala de Silva and Attorney General Mohan Peiris -- was joined by a fourth player this week. Its mission was to lobby against the possible adoption of a resolution calling for an international investigation at the UN Human Rights Council. He is Dayan Jayatilleke, …

    • 1 reply
    • 906 views
  6. மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009ம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ‘ஆபதன்போஸ்தன்’ வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான க…

    • 0 replies
    • 708 views
  7. வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 11:10.15 PM GMT ] இன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது. பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்…

  8. [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது. இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமா…

  9. Published on May 30, 2011-10:37 am வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிமைக்காக வைத்தி கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப்போரின்போது இவர் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது பேரவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்றிய பொது நிறுவனங்கள் அல்லது ஆளுமைமிக்க தனிமனிதர்களுக்கு வழங்கப…

  10. சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிநாட்களில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் நடவடிக்கை நம்பிக்கையானவையாக இல்லை என சிறீலங்கா அரசுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த அமெரிக்காவின் சிறீலங்கா தூதரக பாதுகாப்பு அதிகாரி லெப். கேணல் லாறி ஸ்மித்தின் கருத்துக்கு அமெரிக்கா வெளிவிவகார அமைச்சகம் உடனடியாக தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஸ்மித்தின் கருத்து தனிப்பட்ட கருத்து, அது அமெரிக்காவின் கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை. சிறீலங்காவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் ச…

  11. ஞாயிற்றுக்கிழமை, 05 ஜூன் 2011 09:52 | திருகோணமலை நகரத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78கோடி பெறுமதியான பண மூட்டைகள் சிறிலங்கா சிறப்பு புலனாய்வு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பு நான்காம் மாடி விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான புலனாய்வுத் துறையினரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பண மூட்டைகள் பறிமுதல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு வந்த சிறப்பு புலனாய்வுத்துறை அணி ஒன்று குறித்த வீட்டை சுற்றிவழைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தியதன் பின்னர் குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகளை மீட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. …

  12. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறிய ஐ.நா.அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டûôர். கூட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம். குரல் கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிடப்படவில்லை. போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை கண்டித்து, ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, ஈழத்தமிழர்களின் கண்ணீர் உங்கள் …

  13. [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:24 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், கடந்தமாதம் 26ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார். இந்தியாவின் இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தி சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட இவர் எத்தனித்த போதும், இந்தியத் தரப்பு தமது கடும் போக்கில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் பசில் ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து உடனடியாகவே கொழும…

  14. [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 00:09 GMT ] [ கார்வண்ணன் ] தனக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி நாட்டுத் தூதுவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அவசரமாக அழைத்து கண்டித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கடும்தொனியில்- எச்சரிக்கை விடுக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை ஜேர்மனித் தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து அவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்த கோத்தாபய ராஜபக்ச, தனக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதன் மூலம் இராஜதந்திர வழி முறையை மீறியுள்ளதாக கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றிக் கவலை கொண…

  15. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்பு கூட்டத்தில் வைகோ ஈழம் தொடர்பாக ஆற்றிய உரை

  16. இலங்கை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் திக்கி திணறும் நிலையில் அவர்களை நெருக்குதலிற்கு உள்ளாக்கி போர்க்குற்ற விசாரணை ஒன்றினையும் அதனூடான தீர்வு ஒன்றையும் பெற்றுக்கொடுக்க முனைகின்றது சர்வதேசம். . மேற்கண்ட விடயத்தில் இந்தியாதான் முக்கிய பங்காளியாக செயற்படவேண்டும் ஆனால் இந்தியா என்ன செய்கின்றது? . தனது வியாபாரத்திற்கே முக்கியத்துவம். ஆம் நீண்டகாலமாக இழுபடும் சீபா ஒப்பந்தம் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களை மஹிந்த அரசு கையெழுத்து போடாமல் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றது. . இந்தியாவும் தனது கையாகா தனத்தால் அமைதியாக இருந்தது.ஆனால் தற்போதைய நெருக்கடியினை சாதகமாக பயன்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் கையெழுத்து வாங்கி விடவேண்டும் என துடிக்கின்றது. . இதற்காக புதிய புரிந்துண…

  17. தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கள இனவழிப்பாளர்களது தூதரைச் சந்தித்தாகத் தகவல் சிறிலங்கா தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தடையாக உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருகட்டமாக சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கமான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாகவே ஜெயலலிதாவை மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு …

    • 0 replies
    • 814 views
  18. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக் காலத்தை நாடுவது தொடர்பான கருத்துகளை அவர் வெளியிட்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த விடயம் மீண்டும் சூடுபிடித்திருந்தது. நாளை (ஜூன் 6) தனது விருப்பத்தை பான் கீ மூன் அறிவிப்பார் என ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினரின் பேச்சாளர் இன்னர் பிரஸிற்குக் கூறியுள்ளார். திங்கட்கிழமை பகல் 11.30 மணியளவில் பான் கீ மூன் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலையில் ஆசிய குழுவொன்று காலை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் பான் கீ மூன் அறிவிப்பை விடுப்பதற்காக இந்த விருந்துபசாரம் இடம்பெறவிருப்பதாகவும் மற்றொரு தூதுக்குழுவொன்று இன்னர…

  19. ஞாயிற்றுக்கிழமை, 5, ஜூன் 2011 (9:45 IST யாழ்ப்பாணம் சிறையில் ராமேசுவர மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 1ந் தேதி பாம்பன் அக்காள்மடம் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜெயக்குமார், பிரதாப், மாரி, சுந்தர் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 2 ந் தேதி கரைதிரும்ப வேண்டும். ஆனால் கரைதிரும்பவில்லை. எங்கு சென்றார்கள், அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்கள் இலங்கையில் கரையேறியது தெரியவந்தது. கடந்த 2 ந் தேதி இரவு இவர்கள் சென்ற படகு காற்றில் சிக்கியதில் பலகை உடைந்து விட்டது. கடலில் திசைமாறி இலங்கை நெடுந்தீவு பகுதியில் மூழ்கியதால் ஜெயக்குமார் உள்பட 4 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் துறை பகுதியில் நீந்தி கரையேறினர்.…

  20. துருப்புச் சீட்டாக மாறுகிறதா நிபுணர் குழுவின் அறிக்கை? இதயச்சந்திரன் 05 ஜூன் 2011 தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார். இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது. புதிய சிந்தனைகளுக்கான உரையாடல் வெளி, யாழ். குடாவில் இல்லை என்பதனை இக் கூற்று உணர்த்துகிறது. இணக்க அரசியல் (CONSENSUS POLITICS), ஒடுக்கப்படும் இனத்தின் அரசியலிற்கும் ஒடுக்கும் இனத…

  21. இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் .கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து…

  22. Saturday, June 4, 2011, 17:59சிறீலங்கா சிறீலங்காவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அங்கு பெருமளவான மக்களின் படுகொலைகளுக்கு இந்தியாவே காரணமாக இருந்துள்ளது. எனவே அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் நாளேடு தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் பிரச்சனைகளை பயன்படுத்த இந்தியாவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளும் முயன்று வருகின்றன. அவர்கள் சிறீலங்காவில் உள்நாட்டு விவாகாரங்களில் தலையிடுகின்றனர். 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தி வருகின்றது. திருமலை துறைமுகத்தை கையகப்படுத்தவே அது 13 ஆவது …

  23. சிறிலங்காவுக்கு ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்தல், படையினருக்குப் பயிற்சியளித்தல், வர்த்தக நிதி ஆதரவை வழங்குதல்களுக்குத் தடை: ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானம் [saturday, 2011-06-04 06:55:51] பிரசெஸ்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வட,கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டுமெனவும் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப…

    • 2 replies
    • 1k views
  24. Posted by சோபிதா on 04/06/2011 பெலிஜியம் நாட்டின் பிரசெல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது/நோடிக் கிறீன் இடது கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வட,கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டுமெனவும் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.