ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
இந்திய நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு _ வீரகேசரி இணையம் 5/5/2011 4:22:40 PM Share இந்திய நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இத்துறைமுகம் புனரமைக்கப்பவுள்ளது.
-
- 0 replies
- 930 views
-
-
'ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் பொறுப்புகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. நோர்வே தமிழ் கற்கை மையத்தின் ஏற்பாட்டில், மே மாதம் 19ம் நாள் வியாழக்கிழமை [19.05.2011] பிற்பகல் 4 மணியிலிருந்து 6:30 மணி வரை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் [Historisk museum, Fredriksgate 2] நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் Øivind Fuglerud தலைமை தாங்குகிறார். முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2வது ஆண்டினை நினைவுறுத்தவும், நிபுணர் குழு அறிக்கையினை முன்னிறுத்தவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக்குவிப்பினை ஏற்…
-
- 0 replies
- 936 views
-
-
நிபுணர்குழுவின் அறிக்கையை படிக்கவில்லையாம்! என்கிறார் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் வியாழன், 05 மே 2011 11:19 இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை தான் இதுவரை படிக்கவில்லை என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரானோ ஒக்கம்போ தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவ நாடல்ல என்பதுடன் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தான் படிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மீது வழக்குத்தொடர்வது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கவனம் செலுத்தி வ…
-
- 3 replies
- 1.4k views
-
-
கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் Wednesday, May 4, 2011, 4:06 “அபிதா” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்…
-
- 9 replies
- 913 views
- 1 follower
-
-
சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் நிறைநிலா நாள் கருத்தரங்கு சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “நிறைநிலாநாள்”; கருத்தரங்கில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர். சி.க சிற்றம்பலம் அவர்கள் “தமிழர் அரசியலின் எதிர்காலம்” எனும் தலைப்பில் ஆற்றி உரையின் சுருக்கம். இன்று இந்த இலங்கைத் தீவில் காணப்படும் அரசியல் ரீதியான நெருக்குவாரங்களுக்குப் பிரதான காரணம் தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பேயாகும். இத்தீவில் வாழும் அனைத்துச் சமூகத்தவரதும் நியாய பூர்வமான அபிலாசைகளை உள்வாங்காது உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பானது சமூகத்தவரிடையே ‘நாம் இலங்கையர்’ என்ற அடையாளத்தினை வளர்ப்பதற்குப் பதிலாக இன ரீதியான பிளவுக…
-
- 0 replies
- 1k views
-
-
யாழில் இருந்து புலம்பெயர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேரின் சொத்துக்கள் பறிப்பு! வியாழன், 05 மே 2011 11:09 1948 ஆம் ஆண்டு இலங்கை பிரஜா உரிமை சட்ட இலக்கம் 18 இன் படி சுமார் 11 வீதமான இந்திய வம்சாவளி தமிழரின் பிராஜா உரிமையும் வாக்குரிமையும் இலங்கையில் பறிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பூர்வீக தமிழரின் வாக்குரிமை பறிக்கபட்டள்ளது. யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் 65 வீதமானவர்களின் வாக்குரிமையே தற்போது பறிக்கபட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இ…
-
- 0 replies
- 2.1k views
-
-
மகஸின் சிறையில் நடப்பது என்ன? (உண்மையின் பதிவு) வியாழன், 05 மே 2011 10:19 யுத்தத்தின் போதும் சரி, அது நிறைவடைந்த பின்னரும் சரி கைதிகள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சிறைக்குள்ளேயே தங்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிறைக்குள் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்ட சிலரையும் மோப்ப நாய்கள் போல தேடி அலைவது வேறு கதை. கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் மட்டும் சுமார் 120 புலிச் சந்தேகநபர்கள் தடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
வேலிக்கு ஓணான் சாட்சி என்ற நிலையில் கிழக்கு முதல்வர்: இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லையாம்! [Thursday, 2011-05-05 03:46:07] வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பொது மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த மனிதப் பேரழிவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கும் பல கட்சிகள் தங்களுடைய எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவந்தார். தான் இது குறித்து கருத்துக் …
-
- 0 replies
- 1.1k views
-
-
May 5, 2011 / பகுதி: செய்தி / மகிந்த ராஜபக்சாவின் முதுகைச் சொறியும் தமிழர்கள் ஐநா விசாரணைக் குழு அறிக்கை வந்த செய்தி அறிந்ததும் அரசுக்குச் சாதகமான தமிழர்கள் விசுவாச ஒலி கிளப்பத் தொடங்கி விட்டனர். பிள்ளையான் தலைமையிலான மட்டு நகர் உள்ளாட்சி அமைப்பு ஏற்கனவே அறிக்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது. மக்களால் தெரிவு செய்யப்படாத ஆனால் மகிந்த ராஜபக்சவால் எம்பியாக முடிசூட்டப்பட்ட கருணா எதிர்ப்பைக் காட்டுவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். வன்னியில் பொது மக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் இந்தப் பச்சோந்தி அறிக்கை விட்டுள்ளார். மே 01 தொழிலாளர் கொண்டாத்திற்கு வடக்கு கிழக்கு பொது மக்களைத் துவக்கு முனையில் ஒன்று திரட்டி கொழும்குக்குக் கூ…
-
- 0 replies
- 988 views
-
-
சிறீ லங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறும், நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் 15-05-2011க்குள் குறைந்ததது இரண்டு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டுமென உரிமையுடன் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார். அன்புடையீர் இத்துடன் கடிதமும் படவடிவக் கோப்பும் அனுப்பியுள்ளேன். மின்அஞ்சல் உடைய நண்பர்களுக்கு அனுப்பி அதனை மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்களிடம் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.அல்லது நகல் எடுத்து தோழர்களுக்கு வழங்கி கையெழுத்துப் …
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா பலமான மற்றும் நீண்டகால பங்காளித்துவம் ஒன்றை கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளது. ஆட்சிமாற்றத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையுமற்றவை என்பதனை நான் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிபடக் கூற விரும்புகின்றேன். உள்நாட்டு யுத்தத்தின் அழிவுகளிலிருந்து மீளும் அரசாங்கத்துக்கு நான் பூரண ஆதரவு அளிக்கின்றேன். அத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானமிக்க ஐக்கிய ஜனநாயக இலங்கையை நோக்கி முன்னெடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் நான் ஊக்கமளிக்கின்றேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் க…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. அதுவே நீடித்த அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக். மூன்று நாள் பயணமாக இலங்கை வந்த பிளேக் நேற்று அமைச்சர் பீரிஸ் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிளேக், தமிழ்ச்சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரங்களைக் கொழும்பு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ப…
-
- 0 replies
- 941 views
-
-
சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடூரமான இனப்படுகொலை பற்ற…
-
- 0 replies
- 392 views
-
-
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ …
-
- 0 replies
- 675 views
-
-
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்? ராஜீவ் கொலை வழக்கு! இரகசியங்கள் வெளியிடும் வக்கீல்! எந்தவித சர்ச்சைப் புத்தகத்துக்கும் வெளிவந்த பிறகுதான் எதிர்ப்பு கிளம்பும். ஆனால், ராஜீவ் படுகொலை பற்றிய புதிய புத்தகம் ஒன்று, அச்சாவதற்கு முன்பே சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. இதை எழுதி வருபவர், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி.ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக, விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவர். துரைசாமியை சந்தித்தோம். ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் எழுதியுள்ள புத்தகத்தில், ராஜீவ் கொலை நடந்த பொதுக் கூட்டத்துக்காக மரகதம் சந்திரசேகரின் ம…
-
- 0 replies
- 843 views
-
-
திருமணத்தின் முன்னர் கட்டாய இரத்தப் பரிசோதனை! Posted by admin On May 4th, 2011 at 7:02 pm தலசீமியா நோய் பரவுதலை தடுப்பதற்காக திருமணம் செய்யவுள்ள ஜோடிகளுக்கு இரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குருநாகல் பொது வைத்தியசாலையில் தேசிய தலசீமியா நிலையத்தினால் கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க கூறினார். 1,600 தலசீமியா நோயாளிகள் நாட்டில் காணப்படுவதாகவும் இதில் 160பேர் சிறுவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை மாற்ற முடியாது. இதற்க வாழ்நாள் முழுதும் மருந்து வழங்க வேண்டும். இந்த நோயாளிகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும். இந்த நோயை கட்…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
றொபேட் ஓ பிளேக்கின் பயணம் குறித்த செய்திகளை கொழும்பு ஊடகங்கள் மறைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் றொபேட் ஒ பிளேகின் இலங்கைப் பயணம் குறித்த செய்திகளை அரச ஊடகங்களும் தனியார் சிங்கள ஆங்கில ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து வருவதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். றொபேட் ஓ பிளேக் கொழும்பு சென்றவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடனும் கலந்துரையாடினார். ஆனால் இவை குறித்த எந்த செய்தியும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஆங்கில நாளேடுகளில் பிரசுரிக்கப்படவில்லை. றொபேட் ஒ பிளேக் கிளிநொச்சி…
-
- 1 reply
- 920 views
-
-
பிளேக்கிடம் பேசிய மக்களை இராணுவத்தினரின் புலனாய்வுத்துறை விசாரணை Wednesday, May 4, 2011, 16:33 உலகம், சிறீலங்கா, தமிழீழம் இந்த வாரத்தின் முற்பகுதியில் வன்னிக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கிடம் வன்னியின் தற்போதைய நிலை குறித்து மக்கள் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முதல் தடவையாக வன்னி சென்றுள்ள அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். எனினும் இந்த நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு ஊடகவியலார்கள் அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் அமெரிக்காவின் உதவியுடன் மே…
-
- 3 replies
- 1.1k views
-
-
விற்பனைக்கு வந்த இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகள் உடன் மீளப் பெறப்பட்டன! ஏன் என்று தெரியாமல் வாசகர்கள் ஏமாற்றம்!! Posted by admin2 On May 3rd, 2011 at 5:16 pm / மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய சஞ்சிகை என கருதப்படுகின்ற “இருக்கிறம் – ஒரு பொல்லாப்புமில்லை” என்ற சஞ்சிகை திங்களன்று வழமைபோல விற்பனைக்காக வெளியிடப்பட்டதன் பின்னர் சில மணித்தியாலங்களிலேயே விற்பனை நிலையங்களில் இருந்து அதன் அனைத்துப் பிரதிகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இது நடைபெற்றுள்ளது. இந்த சஞ்சிகையை வாங்குவதற்காகச் சென்ற வாசகர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்ட இதன் பிரதிகளை விநியோகஸ்தர்களே விற்பனை ஏஜென்டுகளிடமிருந்து மீளப் பெற்றுச் சென்றதாக பத்திரிகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 2.3k views
-
-
சா.கண்ணன், சென்னை_ 62 சா.கண்ணன், சென்னை_ 62 தமிழ் ஈழம் மலரும் நாள்? தமிழ் ஈழம் மலரும் நாள்? இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்... 'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு. இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த…
-
- 1 reply
- 2.9k views
-
-
இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளைப் போட்டஅந்தக் காலத்தை விடவும் தற்போது மோசமான நிலை! எம்மைக் கூர்ந்து கவனித்து வருகின்றன சர்வதேச நாடுகள் (லங்கா ஈ நியூஸ் 04-05-2011) தியவன்ன ஓயாவுக்கு வெளியில் தான் சகல விதமான விலை அதிகரிப்புகளும் இடம்பெறுகின்றன. நாடாளுமன்றத்தில் எதுவுமே தெரிவதில்லை. மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை கூட இந்தச் சபைக்கு காட்டப்படுவதில்லை என ஜே.வி.பி உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி நேற்று நாடாளு மன்றத்தில் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றம் நேற்று மாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. நேற்றைய வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. எனினும் ஆளும் கட்சி உறுப்பி ரான ஏ.எச்.எம்.அஸ்வர் கேள்வி நேரத்தின் போது சபையில் சிறிது…
-
- 0 replies
- 891 views
-
-
தமிழகத் தலைவர்களை… இனியும் நம்பாதீர்கள்… – தமிழருவி ஆவேசம் (Video in ) http://www.tamilthai.com/?p=16144
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
Wed May 4, 10:39 am ET COLOMBO (AFP) – The United States called on Sri Lanka Wednesday to bring to justice anyone responsible for war crimes committed as the island crushed a decades-long insurgency. US diplomat Robert Blake said Colombo should carry out its own investigation into allegations contained in a United Nations report of atrocities during the 2009 offensive against Tamil Tiger rebels. "The international mechanism can become appropriate in case of states that are unable or unwilling to meet their obligations," the assistant secretary of state for south and central Asia told reporters at the end of a two-day visit to Sri Lanka. Colombo has rej…
-
- 0 replies
- 1.1k views
-
-
By C. Bryson Hull – Wed May 4, 11:00 am ET COLOMBO (Reuters) – The United States urged on Wednesday Sri Lanka's government to hold anyone responsible for wartime rights violations accountable and warned that an international investigation could be an option if it failed to do so. The Indian Ocean nation is under renewed pressure to address allegations its troops killed thousands of civilians and committed war crimes in the last stages of a quarter-century war with Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrillas. Sri Lanka has repeatedly called the allegations baseless and fronted by LTTE supporters, and has rejected the findings of a panel appointed by U…
-
- 0 replies
- 939 views
-
-
யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஜகத் டயஸுக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை மேற்கொள்ள ECCHR ஜோ்மனியை வலியுறுத்து! Wednesday, May 4, 2011, 14:41 உலகம், சிறீலங்கா இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படை அணி அதன் கட்டளையிடும் அதிகாரி ஜகத் டயஸ் தலைமையில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டமைக்கான கணிசமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி அரசியல் யாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையம் (ECCHR) ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களை பாரதூரமான ஒன்றாக எடுத்துக் கொள்ளுமாறும்,அவரின் தனிப்பட்ட இந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை நடத்தும்படி கோரி இந்த அமைப்பு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. …
-
- 2 replies
- 865 views
-