ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
ஐ.நா. அறிக்கைக்கு எதிராக ஆதரவு கோரும் முயற்சி: மே 16-ல் இலங்கை அமைச்சர் இந்தியா வருகை! கொழும்பு, மே 4,2011 போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இருந்து தம்மை காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதையொட்டி, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரும் 16-ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இருந்து தமது நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவியினை இலங்கை அரசு கோரி வருகிறது. இந்த விவகாரத்…
-
- 0 replies
- 750 views
-
-
அறிக்கைக்கு பதிலளிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறது ஐ.நா! Posted by uknews On May 4th, 2011 at 12:33 pm / No Comments மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இதுவரை பதில் ஏதும் அளிக்காத நிலையில் இவ் வறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒரு முறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. அதேவேளை இலங்கையின் பதில் சாட்சியங்களுடனும் சான்றுகளுடனும் காணப்பட வேண்டும் என ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி நிபந்தனை விதித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு இணையத் தளம் செய்திவெ…
-
- 0 replies
- 1k views
-
-
May 5, 2011 / பகுதி: செய்தி / வன்னியில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்களவர்களின் உல்லாசம்! வன்னில் இடம்பெற்ற போரில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மீள்குடியேற்றப்பட்டும், முகாம்களிலும் துன்பம் அனுபவித்துவரும்போது, தென்னிலங்கையில் இருந்து செல்லும் உல்லாசப்பயணிகள் முல்லைத்தீவு கடற்கரையில் உல்லாசமாக கால்ப்பந்து விளையாடுகின்றனர். வன்னியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் இராணுவ வலையத்தில் வைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மக்கள் காணாமல்போவதும், இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவருவதும் தொடர்கதையாகி வருகின்றது. தென்னிலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்படும் சிங்களவர்கள் அதிக வசதிகளுடன் அங்கு குடியமர்த்தப்படுவதுடன், அங்கிருந்து செல்…
-
- 0 replies
- 918 views
-
-
வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி ஒருவரை கொலை செய்துள்ளது. அது மட்டுமன்றி கொல்லப்பட்ட நபரின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலே கொல்லப்பட்டவரின் சடலத்தினை எடுத்து சென்றது கூட போர்க்குற்றமாகும். இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயரட்னா. அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ல அச்சுறுத்தல் ஆகும் எனவும் கூறியுள்ள ஜயரட்னா. மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது எனவும் கடிந்துள்ளார். Bookmark/Search this post with: Eel…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்று அல்லவென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு இலங்கை ஓர் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு ஆகவே அந்த நாட்டுடனான பலமானதும் நீண்டதுமான உறவு வைத்திருக்க விரும்புகின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸீற்கும் றொபர்ட் ஓ பிளெகிற்கும் இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடற் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்ற …
-
- 1 reply
- 1.3k views
-
-
Robert O. Blake, Jr., the Assistant Secretary for Bureau of South and Central Asian Affairs of the U.S. State Department today, (04 May) called on Secretary Defence Mr. Gotabaya Rajapaksa at his office. Before his departure to Sri Lanka, on 29 April in an interview with Press Trust of India (PTI) Mr. Blake told that his country has wider relations with Sri Lanka than the much-talked about United Nations Expert Panel report on Sri Lanka. Yesterday, he visited former LTTE controlled areas of Northern Sri Lanka to observe the progress of the post-war development in those areas. He also visited Mullaitivu to get a firsthand look at the U.S. Agency for International …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
இஸ்ரேலின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை _ வீரகேசரி இணையம் 5/4/2011 4:47:01 PM Share விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று இஸ்ரேல் விவசாய அமைச்சர் ஒரிடி நோகிட் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். விவசாயத்துறை தொடர்பில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவே இந்த விஜயம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் மூலம், விவசாய வசதிகளை மேம்படுத்துவதற்கான தொழிநுட்பம், விவசாய கொள்கைகள் மற்றும் அனுபவங்கள் என்பன பரிமாற்றிகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 977 views
-
-
மாத்தறையில் 7 பஸ்கள் மீது இனந்தெரியாத குழு துப்பாக்கி பிரயோகம்! Posted by uknews On May 4th, 2011 at 12:51 pm / No Comments மாத்தறை முலட்டியன பகுதியில் 7 தனியார் பஸ்கள் இன்று காலை இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில 6 பஸ்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரி.-56 ரக துப்பாக்கியினால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீண்டகால தனிப்பட்ட பகையே இத்துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் சுமத் எதிரிசிங்க தெரிவித்தார் http://www.saritham.com/?p=18808
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் Wednesday, May 4, 2011, 7:27 யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர் என யாழ்.தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.அத்துடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என்றும் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது தொடர…
-
- 0 replies
- 802 views
-
-
தொலைபேசி உரையாடலை உறுதி செய்தது ஐ.நா Wednesday, May 4, 2011, 9:27 உலகம், சிறீலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றமையை, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நேற்றைய தினம் உறுதி படுத்தியுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, தமக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்ற அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பில் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய பான் கீ மூன…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா சிங்கள அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு போர் நடவடிக்கையின் போது போரின் போக்கை நன்கு அறிந்திருந்தும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்து மனித உரிமை மீறல்களை ஊக்குவித்த நாடுகளையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஐநா பேச்சாளர் கோடன் வைஸ் கூறியுள்ளார். அமெரிக்கா.. ரஸ்சியா.. சீனா.. இந்தியா.. பாகிஸ்தான்.. இஸ்ரேல் போன்ற நாடுகள் சிறீலங்காவில் சிங்கள அரசுக்கு சார்ப்பாக போரை கொண்டு நடத்த அதற்கு ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Investigate arms supplier countries – Gordon Weiss “If foreign governments knew what was going on at this latter stage of the war and contin…
-
- 1 reply
- 1.3k views
-
-
நேற்றைய தினம் இலங்கை சென்ற அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக்கிற்கு சிங்கள அரசு, கிளிநொச்சி, முல்லைத்தீவு கூட்டிச்சென்று ... சிங்கள இராணுவம் அற்ற, மக்கள் சந்தோசமாக இருக்கும், நிலைமைகள் சுமூகமாக இருக்கும் ... ஒரு நாடகத்தை லைப்பாக நடத்திக் காட்டி விட்டு கூட்டிச் சென்றிருக்கிறது!!!!!!!!! .... இதனை ரொபேட் பிளேக் புரிவாரா??? மேலே காட்டப்பட்டவற்றில் ... ஓர் சிங்கள இராணுவம்????????? ஓர் சிங்கள காவலரன்?????????? இது கடந்த வாரம், அல் ஜசீராவில் ...
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
தேங்காய் பறிக்க ஆள் தேவையா? இணையத்தைப் பாருங்கள் என்கிறார் அமைச்சர்! Posted by uknews On May 4th, 2011 at 3:21 am / தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக இணையதளத்தைப் பார்த்து தேங்காய் பறிப்பவரின் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள் -தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். தேங்காய் பறிப்பவர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்களை கணினி மயப்படுத்தப் போவதாக கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது அமைச்சர் தெரிவித்தார். அங்கு அவர் கூறுகையில், தொடர்பாடல் தொழில்நுட்பம் இப்போது அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்களை இப்போது தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. இந்தப் பிர…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் அறிக்கை குறித்து சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதுடன், சர்ச்சைக்குரிய ஐ.நா அறிக்கையிலிருந்து நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவியினை கோரவுள்ளது. மேலும் இது தொடர்பில், தமிழர்கள் குறித்து குரல் கொடுக்கும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்து வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி சீனத் தலைநகரான பீஜிங்கிற்கு விஜயம் செய்து சீன வெளிவிவகார அமைச்சருடனும் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனோர் நிறுவனத்திற்கு இந்திய அரசு 153 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு! Posted by uknews On May 4th, 2011 at 3:03 am / No Comments யாழ் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலைக்கு இந்திய அரசாங்கம் 153 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக வடகடல் நிறுவனத்தின் தலைவர் வீ.ரங்கன் தெரிவித்துள்ளார். கடந்த யுத்தகால அனர்த்தங்களில் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலை பாரிய சேதமடைந்து அங்கிருந்த பல மில்லியன் ரூபா பொருட்கள் அழிக்கப்பட்டது. இந் நிதியின் மூலம் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலைக் கட்டிடங்கள் புனரமைக்கப்படவுள்ளன. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாக வடகடல் நிறுவனத் தலைவர் தெரிவித்…
-
- 1 reply
- 624 views
-
-
தமிழ்-பெளத்த சங்கத்துக்கு வரணிவாசி காணி அன்பளிப்பு கரம்பைக்குறிச்சி வரணியைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக் காணியின் ஒரு பகுதியை தமிழ் பௌத்த சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகச் சங்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் அ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ், பௌத்த சங்கமானது யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் இன, மத வேறு பாடின்றி பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் முகமாக பௌத்த தர்ம பாடசாலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைக்கவுள்ளது. இதற்கு உதவிபுரியும் பொருட்டு உடுவில் கிழக்கைச் சேர்ந்த அ.அதிஷ்டராசா என்பவர…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
2009 இல் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்கள் கொல்லப்படுவதை கருத்தில் எடுக்கவில்லை! செவ்வாய், 03 மே 2011 21:36 மனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் படையினரால் கொல்லப்பட்டதை கருத்தில் எடுக்கவில்லை என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயீஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் “அனைத்துலக மனித உரிமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னர் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்க…
-
- 0 replies
- 857 views
-
-
லசந்தவின் படுகொலையுடன் சரத்பொன்சேகாவை பிணைக்கவுள்ள கோத்தபாய புதன், 04 மே 2011 08:43 சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சரத் பொன்சேகாவே பொறுப்பு என்று குற்றம் சுமத்துவதற்கான திட்டம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாகரை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் பணியாற்றும் எட்டுப் படையினர் சாட்சிகளாகப் பயன்படுத்தப்படவுள்ளனர். இந்தப் படையினருக்கு அவர்கள் பணியாற்றும் முகாம்களில் சிற்பபு வசதிகளை செய்து கொடுக்குமாறும், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் வழங்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தை இரகசியமான முறையில் நிறைவேற்றுவதற்காக வடக்கில் பணியா…
-
- 0 replies
- 665 views
-
-
ஐநாவும், இலங்கையுமா? அல்லது மேற்கு நாடுகளும் ஆசியா நாடுகளுமா? யாருக்கு என்ன பயன்? Wednesday, May 4, 2011, 4:16 இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், தமிழ் இன அழிப்பு தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ளது. இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்ற இன்றைய சூழலில். இறுதி யுத்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், தமிழ் இன அ…
-
- 0 replies
- 736 views
-
-
http://www.yarl.com/files/110503_naam_thamilar_iyakkam.mp3
-
- 1 reply
- 1.2k views
-
-
உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - 04 மே 2011 யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இணங்கியதையடுத்தே மாணவர்கள் இந்த போராட்டத்தை நேற்று மாலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்று குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். புதிதாக பதியேற்றுள்ள துணைவேந்தருக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக அவரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்ளவதாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 627 views
-
-
மே 21 உலக அழிவின் ஆரம்பம்;;.....? கடந்த ஏப்ரல் 21ம் திகதி வியாழக்கிழமை கனடிய வானொலி ஏ எம் 1650 செய்தியில் சொன்னதாக எனது இந்திய நண்பர் ஒருவர் சொன்ன தகவல் மே 21 மாலை 6 மணிக்கு நியூ யோர்க் நகர் அழிந்து போகும் என்றும் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல இடங்களில் அழிவுகள் தொடரும் என்று கம்பெல் எனும் ஜோதிடர் கூறியுள்ளாராம் அத்துடன் முன்னர் அமெரிக்காவின் ஒரு பகுதியை அழிவு செய்த கத்தரினா புயல் வருவதற்கு முன்னரே ஆதுபற்றி இவர் கூறியிருந்ததாகவும் சுனாமி வருவதற்கு முன்னர் எதிர்வு சொன்னதாகவும் அன் நண்பர் சொன்னார் இதனை அவர் சொன்னபொழுது நான் அதனை பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை ஆனால் பின் லாடன் கொல்லப்பட்ட செய்தி வந்தபின் அது உண்மையாகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது பின் லா…
-
- 2 replies
- 3k views
-
-
ஐ.நா.வின் அறிக்கையும் சர்வதேச ஊடகங்களும் - இவற்றை முடிந்தளவுக்கு நாம் பரப்புரை செய்தல் வேண்டும். - முகநூலில், ட்விட்டரில் (சமூக வலைகளில்) இணைக்கலாம் - சக நண்பர்கள், உங்கள் நாட்டு அரசியல்வாதிகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சக ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தாலாம் 1. Report Finds Sri Lanka Attacked Civilians - நியூயார்க் டைம்ஸ் “The government shelled on a large scale in three consecutive no-fire zones, where it had encouraged the civilian population to concentrate, even after indicating that it would cease the use of heavy weapons,” the report said, according to a leaked copy that was published over the weekend in The Island, a Sri Lankan newspaper. “Most…
-
- 19 replies
- 3.9k views
-
-
வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 சணல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட வீடியோ நாடாவினை நல்லினக்க ஆணைக்குழு புலன் விசாரணை செய்யப்போவதாகவும் அதற்காக சர்வதேச புலமையாளர்களை அழைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக வீடியோ பகுப்பாய்வாளர்களை அயல் நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தவுள்ளதாகவும் கூறியுள்ளது நல்லிணக்க ஆனைக்குழு. Eelanatham.Net
-
- 2 replies
- 2k views
-