Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்குற்றம் என சொல்லப்பட்ட ஐ. நா. அறிக்கையில், 'இன அழிப்பு' என சொல்லப்படவில்லை - பேராசிரியர் போய்ல் துருக்கி நாட்டவர்கள் மேற்கொண்ட இனப்படுகொலையை சர்வதேசம் அங்கீகரித்த ஒரு முதலாவது இனப்படுகொலை எனப்பார்க்கலாம். அதன் பின்னர் யூத இனமக்கள், ருவாண்டா மக்களின் படுகொலையை குறிப்பிடலாம். எமது மக்களுக்கும் அறுபது வருட காலமாக நடப்பது இனப்படுகொலை என நாமும் சர்வதேசத்தை ஏற்கவைக்க வேண்டிய கடமை உள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ Boyle: Word "Genocide" missing in UN Panel's war crimes report Pointing out the instances where the criminal allegations on Sri Lanka made in the UN's war crimes r…

    • 2 replies
    • 1.1k views
  2. அன்பான நண்பர்களே தமிழரின் காலச்சக்கரத்தில் முக்கியமான.ஆனால் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக்கூறி நிற்கும் இவ்வேளையில் சிங்கள இனவெறியாளர்களின் அறிக்கைகளிலும் பார்க்க தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்படும் அறிக்கைகளை நாம் அவதானமாக சிந்தித்துச்செயற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுப்பொறுப்பாளர் திரு றெஜி அவர்களின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசவிசாரணைக்குத்தயார் என்று கூறியுள்ளார்.உண்மையில் பல சட்டப்பிரச்சனைகளாலும், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தாலும் புலத்திலும்சரி தாயகத்திலும்சரி தம்மை விடு…

  3. தமிழ்நாட்டைக் ‘கவனிக்க‘ சிறப்புப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 02:13 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் கருத்துகளை வெளியிடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை முறியடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சிறப்பு கண்காணிப்பு பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளது. தமிழ்நாட்டின் நிலைமைகளை இந்தக் குழு கண்காணித்து, எதிர் நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளது. ஐ.நா அறிக்கை வெளியான பின்னர், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்தில் அதிகளவில் வெளியாவதால், அவை அனைத்துலக ஊடகங்களில் இலகுவாகவே இடம்பிடித்து விடுகின்றன. இது சிறிலங்கா…

  4. ஐ.நாவின் நடவடிக்கையை விரைவுபடுத்த கோரி பிரித்தானிய மேதின ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள்! (காணொளி இணைப்பு) Posted by uknews On May 1st, 2011 at 9:48 pm / No Comments பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தொழிற்சங்கள் ஏற்பாட்டில் மேதின ஊர்வலம் நடைபெற்றது. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு விடுத்த குறுகிய கால அழைப்பை அடுத்து பெருமளவான தமிழ் மக்கள் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்று மதியம் 1.00 மணியளவில் மத்திய லண்டனிலுள்ள பரிங்டன் நிலக்கிழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமான மேதின ஊர்வலம் மதியம் 3.45 மணியளவில் ரவல்ஸ்குவயர் பகுதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் மகிந்த அரசின் போர் குற்றங்களிற்…

  5. உண்மையும் அதன் விளைவுகளும் - பிரித்தானிய சஞ்சிகை [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 08:02 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளது முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்க் குற்ற விசாரணைகள் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எதிரானதாகவே இருக்கிறது. இவ்வாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட புகழ்மிக்க The Economist எழுதியுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அண்மைய ஆண்டுகளாக சிறிலங்காவினது இராசதந்திரிகள் கொண்டிருக்கும் மாறாத பண்புகளை நோக்குமிடத்து அவை தேசிய கௌரவத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அப்பாவிகளாக இருப்பதாக காட்டிக்கொள்…

  6. பிறந்து ஒரு மாதமேயான சிசுவின் சடலம் சுன்னாகத்தில் மீட்பு Sunday, May 1, 2011, 17:39 பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்றின் சடலம் சுன்னாகம் மின்சார நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. தகவலொன்றினை அடுத்து சுன்னாகம் காவற்றுறையினர் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், சடலம் நீலம் பாரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று சம்பவ இடத்தில் மல்லாகம் மாவட்ட நிதவான் விசாரணைகளை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். tamilthai.com

  7. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Posted by uknews On April 29th, 2011 at 12:46 pm / யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை மறு சீரமைக்காமையை எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை மறு சீரமைக்காமையினை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களால் புதிய மாணவர் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இச்சம்பவத்தினை அறிந்த பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் குறித்த புதிய ஒன்றியத் தலைவரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றியிருக்கின்றார். சம்பவத்தினை அடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவ ஆலோசருக்கு எதிராக ஆர…

  8. இலங்கை வரும் ரொபர்ட் ஓ பிளேக் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் [sunday, 2011-05-01 05:13:11] நாளை மறுதினம் இலங்கை வரும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்திய மற்றும் தெற்காசியா பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் புதன்கிழமை வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார். அங்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மாலைதீவு விஜயத்தை முடித்து கொண்டே பிளேக் கொழும்பு வருகின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி அவர் கேட்டிருப்பதாகவும் அதற்கு அரசாங்கம் இன்னும் பதில் வழங்கவில்லை என்றும் ஜனாதிபதிக்குப் பதில் அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் அல்லது ராஜித சேனரத்னாவை…

  9. கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைத் தொட ரின் ஐந்தாவது கட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.இரு தரப்பிற்கும் இடையில் நடந்த இப் பேச்சு வார்த்தையின்போது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.இதுவரை அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்- அவ் வாறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களின் விவகாரம் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர் களின் பெயர் விபரங்கள் என்பன குறித்து பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தன. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல்- புனர்வ…

  10. கூட்டமைப்பு நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு: ரட்னசிறி பதவி விலகல் அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை த.தே. கூட்டமைப்பு வரவேற்றுள்ளமையே இதற்குக் காரணம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், மேற்படி தூதுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளித்த பின்னர் அக்கட்சியியுடன் பேச்சுவார்த்தை நடத்த தன்னால முடி…

    • 4 replies
    • 1.1k views
  11. 4, 700 புலி உறுப்பினர்கள் மட்டுமே இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - சிறைச்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-01 10:38:19| யாழ்ப்பாணம்] நான்காயிரத்து எழுநூறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் மட்டுமே இன்னும் புனர் வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவிக்கின்றார்.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் முடிபுற்ற தைத் தொடர்ந்து மொத்தமாக பதினோரா யிரத்து அறுநூற்றி தொண்ணூற்றி ஆறுபேர் தடுப்புக்காவல் உத்தரவுடன் புன…

    • 0 replies
    • 935 views
  12. தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை எந்த தீய சக்தியாலும் அழித்துவிட முடியாது. ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க்குற்றங்களின்படி இலங்கை அரசாங்கமானது தண்டிக்கபட வேண்டும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஒரு இனத்தினுடைய அழிவிலிருந்து இன்னொரு இனம் பெருமைகொள்ளலாகாது என்றும் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் யாழ். மாவட்ட அலுவலகத்தில் தற்போது நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறில், தமிழரசு கட்சியின் மாநகரசபை உறுப்பின…

    • 0 replies
    • 893 views
  13. பொங்கி அழவேண்டிய இடமல்ல புதுமாத்தளன் , பொங்கி எழவேண்டிய இடமே புதுமாத்தளன்! [sunday, 2011-05-01 08:58:14] புலம் பெயர் தமிழ் மக்களில் பலர் புதுமாத்தளனில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. அவர்களின் தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது. வரும் மே 18 புதுமாத்தளன் துயர் சுமந்த ஈராண்டு நினைவு வருகிறது. புயலுக்குள் புதுமை கண்ட புகழ் மன்னன் பாரி. சங்க காலத்தில் புகழ் பெற்ற மன்னன் பாரியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புயல் காற்றில் சிக்குண்ட முல்லைக் கொடிக்கு தன் தேரையே கொடுத்து உலகப் புகழ் பெற்றவனே பாரியாகும். அடடா நமது கொடை வள்ளல் பாரி ஒரு முல்லைக் கொடிக்காக எவ்வளவு இரங்கியிருக்கிறான் என்ற கோணத்தில்தான் இதுவரை நாம் பாரி …

    • 0 replies
    • 895 views
  14. May 1, 2011 / பகுதி: செய்தி / மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. ஐ.நாவின் அறிக்கைக்கான ஆதரவுகளை திரட்டுவதற்கே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீஸ் பல நாடுகளினதும், அரசசார்பற்ற நிறுவன…

    • 3 replies
    • 1.1k views
  15. கொழும்பில் இன்று மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி நடத்தும் மேதின பேரணி மற்றும் ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச்செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழர்கள் ஈ.பி.டி.பியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஈ.பி.டி.பியினரின் ஏற்பாட்டில் இவர்கள் நேற்றுமாலை பஸ்களில் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். குடாநாட்டின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் ஈ.பி.டி.பியினர் நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை அளித்தும் ஒலிபெருக்கி மூலம் சலுகை அறிவிப்பை விடுத்தும் அவர்களை கவர்ந்து செல்கின்றனர் என்று கிராம வாசிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கிடைத்த வேலை பறிபோய் விடும், பதவி உயர்வு கிடைக்கும், பதவி நிரந்தரமாகும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி கொழும்பு செல்லும…

    • 1 reply
    • 1.1k views
  16. இரகசியமாக அமெரிக்கா சென்ற கோத்தாபயா நாடு திரும்புகிறார். பீரிஸ் புதுடெல்லி செல்கிறார்: வெளியான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையால் அந்தரப்படுகின்றனர் சிறிலங்கா அதிகாரிகள். [sunday, 2011-05-01 07:39:49] சிறிலங்காவுக்கான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் நாள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை அடுத்து, சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதை முறியடிப்பதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோரியே அவர் புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை மற்றும் அதை எதிர்கொள்வது குறி…

  17. தாலிகட்டிய பிறகு பொருத்தம் பார்க்க நிற்கும் கூட்டமைப்பு! Posted by uknews On May 1st, 2011 at 3:09 pm / No Comments அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைத் தொடரின் ஐந்தாவது கட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.இரு தரப்பிற்கும் இடையில் நடந்த இப்பேச்சு வார்த்தையின்போது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.இதுவரை அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்- அவ் வாறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களின் விவகாரம் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள் என்பன குறித்து பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தன. தடுப்பு முகாம்களில் …

  18. ஐ.நா அறிக்கையை முறியடிப்பதற்கு மகிந்தா தலைமையில் மூன்று குழு Sunday, May 1, 2011, 9:37 சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ஐ.நா பாதுகாப்புச்சபையில் முறியடிப்பதற்காக பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சிறீலங்கா அரசு மூன்று உயர்மட்டக் குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்களுக்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, பிரதமர் டி எம் ஜெயரட்னா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சா ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். சிறீலங்கா வரலாற்றில் ஒரு பிரச்சனையை கையாளவதற்காக அமைக்கப்பட்ட மிகவும் உயர்மட்டக்குழு இதுவாகும். வெசாக் பண்டிகை நிறைவடைந்ததும் இந்த குழுவினர் த…

  19. விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தாலும் அவர்கள் புலிகளே! கனேடிய அரசு திட்டவட்டம் ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:04 எம்.வீ சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுமானால், பயங்கரவாத அமைப்பு என தீர்ப்பளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்று கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வு சபை தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனச் சந்தேககிக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்றது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் விவசாயியாக காணப்பட்டதாகவும், இவரிம் இருந்து விடுதலைப்புலிகள் நெல் மூடைகளை கொள்வனவு செய்துள்ளனர். அத்துடன் உள்ந…

    • 2 replies
    • 1.3k views
  20. நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் 01 மே 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கத் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கையொப்பத்துடன் கூடிய ஆவணமொன்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதியின் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அறிக்கை தொடர்பான முழுமையான பதிலொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் அதேவேளை, மேலும் சில விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. குறிப்பாக உண்மையைக் கண்ட…

  21. அறிக்கை தொடர்பான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி – 15 நாடுகளுக்கு ஜனாதிபதி மடல்! Posted by admin On May 1st, 2011 at 10:36 am ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை உத்தியோக பூர்வமாகப் பதிலளிக்காத இலங்கை அரசு, அந்த அறிக்கைக்கு எதிரான இராஜதந்திர நடவடிக்கைகளைக் கொழும்பு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் வீற்றோ அதிகாரம் கொண்ட 5 நாடுகளுக்கும், நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத 10 நாடுகளுக்கும் தனது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைகள் அற்றது; தவறான உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது என்று கூறி அதனை …

    • 1 reply
    • 1.1k views
  22. இந்திய நீதிமன்றில் மஹிந்தருக்கு எதிராக மனுத்தாக்கல்! - ஜரோப்பிய நீதிமன்றில் எப்போது? ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:14 ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரியன் என்ற 29 வயதுடையவரே திருநெல்வேலி பாளையம்கோட்டை பெஞ்ச் முன்னிலையில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரி இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அயர்லாந்து டுப்லின் நகரில் உள்ள நீதிமன்றம் இலங்கை ஜனாதிபதியை போர் குற்றவாளி என அறிவித்துள்ளதாகவும் மனு…

  23. யாழ். பொதுமகனின் மரண வீட்டை போராளியினது என நினைத்து ரகளை செய்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு! ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:39 வெளிவந்து கொண்டிருக்கும் இராணுவத்தினரின் வன்னி படுகொலைகளின் ஆதாரங்களினால் யாழில் மரண வீட்டில் கட்டியிருந்த வாழை மற்றும் தோரணங்களை பலவந்தமாக இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று காலை வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் ஒருவர் மரணமானதால் அங்குள்ளவர்கள் தமது கழக கொடியையும் ஏனைய வாழை மற்றும் தோரணங்களையும் வீதிகளில் கட்டியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகள் எதற்காக கட்டப்பட்டுள்ளன என்று விசாரித்துள்…

  24. இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்யப்படும் : 01 மே 2011 வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறந்த நாட்டுக்கு நேர்மையாக இருப்பவர்களுக்கு மட்டுமே இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். உரிய முறையில் வரி செலுத்தி நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படுவோருக்கு மட்டுமே எதிர்காலத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்…

  25. ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள், எதிர்த்தால் சிங்கம்-பா.அரியநேந்திரன்! Posted by uknews On May 1st, 2011 at 6:17 am ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்தால் புலிகள் எதிர்த்தால் சிங்கம் என்ற நிலைப்பாட்டில்தான் இன்று இலங்கை அரசு மக்களை பார்க்கின்றது என்கிறார்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன். மட்டக்களப்பு தேத்தாத்தீவு உதயன் விளையாட்டு கழகம் நடத்திய கலாச்சார விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் ஆதரவு சக்தி என்று ஊடகங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.