ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
எமது சமூகத்தின் அபிலாசைகளை கனடிய பாராளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஒருவரை எமது பாராளுமன்றப் பிரதிநிதியாக்கக்கூடிய வாய்ப்பாக வரப்போகும் கனடியப் பாராளுமன்றத் தேர்தல் அமைகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில்,Scarborough-Rouge River தொகுதியில் NDP யின் சார்பில் கனடியப் பாராளுமன்ற வேட்பாளராக முன்னிற்பதில் நான் பெருமையடைகின்றேன். என்றுமில்லாதவாறு இம்முறை எமக்கான குரலை கனடிய பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும், எமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கவுமான மிகச் சாதகமான இவ்வாய்ப்பானது கனடியத் தமிழர்களுக்கான முக்கிய தேர்தலாக அமைகின்றது. NDP யும் அதன் தலைவர் Jack Layton னும் எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்காக எந்நிலையிலும், எந்தநேரத்தில…
-
- 4 replies
- 2.1k views
-
-
Tamils call on Australia to back Sri Lanka war crimes inquiry to download - http://mpegmedia.abc.net.au/news/audio/pm/201104/20110426-pm6-srilankareax.mp3 ASHLEY HALL: Tamils in Australia and human rights groups say they've been vindicated by a United Nations report into the Sri Lankan government's final assault on the Tamil Tigers in 2009. They've long been calling for an international war crimes investigation into the conflict and now the UN is also. The UN report found that indiscriminate shelling by the Sri Lankan government killed most of the tens of thousands of civilians who died in the last months of the 25-year civil war. It also accused the Ta…
-
- 0 replies
- 1k views
-
-
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கே.பியை பயன்படுத்த அரசு திட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-29 07:52:56| யாழ்ப்பாணம்] ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாத னைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக குமரன் பத் மநா தனை பயன்படுத்த முடியும் என அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள் ள…
-
- 0 replies
- 775 views
-
-
பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் தாக்கப்பட்டார் news இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய்திசேகரிக்கச்சென்ற உதயன் செய்தியாளர் தாக்கப்பட்டார். அத்துடன் அவர் கொண்டுசென்ற ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய்திசேகரிக்கச்சென்ற செய்தியாளரே இவ்வாறு தாக்கப்பட்டவர் ஆவார். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்துகொண்டிருந்தபொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒரு குழுவினர் எமது செய்தியாளரைப் பார்த்து யார் என வினவியதற்கு, தான் ’உதயன்’ செய்தியாளர் என கூறியவுடன் அங்கே கூடியிருந்த இன்னொரு குழுவினர் அவர்மீது பாய்ந்து தாக்குதலை நடத்தினர…
-
- 0 replies
- 810 views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 20:51 .கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், கனடாவின் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியின் கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரான ”கவன்” (ராகவன் பரஞ்சோதி), நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டமெடுத்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது: அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட பெண் போல், கட்சிக்காகவும், கட்சியின் தவறான கொள்கைகளுக்காகவும், தமிழீழ தேசியத்தையும், தமிழினத்தையும் மறுதலித்ததன் மூலம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும், கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், முன்னாளில் கனடியத் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்…
-
- 13 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=y7vwifQSops&feature=player_embedded இணைப்புக்கு நன்றி தமிழினி!
-
- 2 replies
- 2.7k views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 22:50 .ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா. செயலர் பான் கீ முனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும் கூறிய ருத்ரகுமாரன், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை என்று கூறியுள்ள ருத்ரகுமாரன், …
-
- 2 replies
- 1.4k views
-
-
புதன், 27 ஏப்ரல் 2011 16:53 .ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார். கனடாவின் வினிபெக் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையினை கனடா லிபரல் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது. ஐ.நா. நிபுணர்குழு சுதந்திரமான முறையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் சம்பந்தமான …
-
- 5 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை : April 27, 2011, 4:58 pm[views: 997] வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இருந்து இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஈழ மண் மீட்புக்காக பல வெற்றி சமர்களங்கள் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய தினம் வீர சாவை தழுவிக் கொண்ட பல போராளிகளின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=10190&v=990
-
- 33 replies
- 4.4k views
-
-
http://www.youtube.com/watch?v=LEwHruQqHe8
-
- 0 replies
- 1.6k views
-
-
தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் ஐ.நா. நிபுணர் குழுவுக்கும் தருஸ்மன் அறிக்கைக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் , இந்த அறிக்கையின் உண்மையற்றத்தன்மை, பக்கச்சார்பு குறித்து அணிசேரா இயக்கம், ஐ.நா. அங்கத்துவ நாடுகள் உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் அறிவிக்க இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புகவெல்ல கூறினார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20407-2011-04-28-07-39-02.html
-
- 12 replies
- 1.2k views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 17:53 .தமிழீழ விடுதலைப்புலிகளே அதன் உறுப்பினர்கள் சிலரைக் கொன்றதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் காயமடைந்த தமது பெண் போராளிகளை பஸ் வண்டியினுள் வைத்து குண்டுவைத்துத் தகர்த்தது. இந்தச் சம்பவத்தை அரசுக்கு எதிரான பிரசாரத்துக்காகப் பயன்படுத்தும் நோக்கில் ஒளிப்பதிவும் செய்தது. 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட இருவர் இப்போது இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காயமடைந்த பெண் போராளிகள் மேற்படி பஸ்ஸினுள் அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, விடுதலைப்புலிகளின் குறித்த பகுதிக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தனது சகாக்களுக்கு பஸ்ஸில…
-
- 0 replies
- 1.4k views
-
-
முள்வேலி ப.திருமாவேலன் ''இன்னும் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?'' - இரக்கம் தோய்ந்த வார்த்தைகளால் கொழும்பு நிருபர் ஒருவர் கேட்டார்! ''முகாமில் இருக்கும் மக்களை விலங்குகள் கடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!'' - இந்தத் திமிரான பதில் ஆளும்கட்சி எம்.பி. அப்துல் காதர் தந்தது! ''இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் குடியிருந்த இடத்துக்கு மாற்றாமல் இழுத்து அடிக்கிறதே அரசாங்கம்?'' - இப்படி ஒரு கேள்வி விழுந்தது. இலங்கையின் பிரதான அரசியல் அமைப்புகளில் ஒன்றான ஜாதிஹல உறுமய அமைப்பின் மாநாடு இதே வார்த்தைகளை மாற்றித் தீர்மானம் போட்டது. 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து போர்ச் சூழல் காரணமாக, ஒரு லட்சத்து 65 ஆயிரம் சிங்களவர்கள் தென் இலங்…
-
- 0 replies
- 584 views
-
-
ஈழத் தமிழர் எழுச்சியில், தமிழ் ஈழம் என்ற கனவின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு மகத்தானது. ஆனால் அதற்கு சற்றும் குறையாத பங்கு அவற்றை உருத்தெரியாமல் அழித்ததிலும் இந்தியாவுக்கு உண்டு! எவ்வளவு பெரிய தேச பக்தராக இருந்தாலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. மனிதாபிமானமும் இன உணர்வும் கொண்ட ஒவ்வொரு இந்தியத் தமிழருக்கும் இந்தக் குற்றவுணர்ச்சி கடைசி வரை இருந்தே தீரும், ஈழத்தமிழர் எழுச்சிக்கும் தனி நாடு கனவுக்கும் உரம்போட்டவர்கள் நாமே என்பது உண்மையாக இருந்தாலும் கூட! ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆயிரம் அரசியல், மாச்சர்யங்கள் இருந்தாலும், தங்களது பிரச்சினை தீர அவர்கள் நம்பியது இந்தியாவையும் தமது உறவுகளான தாயகத் தமிழர்களையும்தான். ‘இந்தியா எங்களது தந்தை தேசம்’ என்ற அவர்கள் கர…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழ் ஈழ ஆதரவு மாநாடு விரைவில் தமிழகத்தில் – கி.வீரமணி! Posted by admin On April 28th, 2011 at 8:03 pm இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி போர்க்குற்றம் புரிந்துள்ள அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஈழ ஆதரவு மாநாடு விரைவில் தமிழகத்தில் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிப்போரில் அப்பாவித் தமிழர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை குண்டு வீசி கொன்று அழித்தாக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்…
-
- 0 replies
- 393 views
-
-
ரைம்ஸின் செல்வாக்கானோர் பட்டியலில் மளமளவென முன்னேறிய மஹிந்தரின் தில்லு முல்லு அம்பலம்! வியாழன், 28 ஏப்ரல் 2011 04:35 உலகின் செல்வாக்குமிக்க 100 பேரை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரைம்ஸ் பத்திரிகை இணையத்தள வாக்கெடுப்பு நடத்துவது குறிப்பிடத்தக்கது. 'மேன் ஆஃப் தி இயர்’ ஆக தெரிவு செய்யப்படுபவர்களின் படங்கள் ரைம்ஸ் பத்திரிகையின் அட்டையில் பிரசுரிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இந்த முன்னணிப் பத்திரிகையில் தமது படம் வெளியாவதை புகழாக நினைப்பர். ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய இணைய வாக்கெடுப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் இடம்பெற்றுள்ளதாகவும், 2 இலட்சத்து 3 ஆயிரத்து 117 வாக்குகளைப் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப…
-
- 4 replies
- 998 views
-
-
அடித்து கொல்லப்பட்ட கேணல் ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் ! Thursday, April 28, 2011, 2:49 சிறீலங்கா, தமிழீழம் தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெகுவிரைவில் மேலும் பார்க்க முடியாத போர்குற்ற படங்கள் வெளியிடப உள்ளோம்..வெளியாகியுள்ளதாக, நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது க…
-
- 5 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஐ.நா போர்க்குற்ற அறிக்கை: தமிழகத்தின் பொறுப்பு என்ன? இருபத்தோராம் நூற்றாண்டில் நீதி தேவதையின் குரல் ஈழத்தமிழர் மீது மையம் கொண்டு எழுகிறது. அனைத்துவகை அறநெறிகளையும் மீறி, எல்லாவகையான தர்ம போதனைகளையும் தாண்டிக் கேட்பார் யாருமின்றி, உலகின் பச்சைக் கண்களின்முன், இந்தியாவின் அண்டையில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஈழத்தில் நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லர் செய்ததை இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். ஹிட்லரிசத்தின் முக்கால் நூற்றாண்டுகளின் பின்பும் அது இலங்கையில் தொடரமுடிகிறது என்றால், உலகளாவிய மனிதகுல நாகரீகத்தின் வளர்ச்சியில் எங்கோ தவறு நடந்திருக்கிறது.…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாதிபதி, இராணுவத்தினர் மீது சேறுபூசுவதற்கு அனுமதியோம் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. அதேபோன்று அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பான் கீ மூனுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதுடன் கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுபூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நான்கு முக்கிய அமைச்சர்கள் ஒன்றிணைந்து அறிவித்தனர். ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு தொடர்பில் உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம். மேலும் நிபுணர் குழு விவகாரம் தற்போது முடிந்துவிட்டது. இதற…
-
- 1 reply
- 887 views
-
-
ஐம்பதாயிரத்திற்கு அதிமான தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஐ.நாவின் அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசின் இனப்படுகொலையை விசாரணை செய்யக் கோரி டிவிட்டரில் கவன ஈர்ப்புப் பரப்புரை ஒன்று நடத்தப்படுகிறது. இந்த பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றும் அவரை யுத்தக் குற்ற கூண்டிலில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் போரில் போர்க்குற்றம் இழைத்தமைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டமைமையும் இந்த பரப்புரையில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கவன ஈர்ப்புப்பரப்புரையில் பெருமளவானோர் ஆதரவளித…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/files/110426-kirubaharan.mp3
-
- 0 replies
- 970 views
-
-
http://www.yarl.com/files/110426-batti-uni-student-union.mp3
-
- 0 replies
- 500 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 28, 2011 இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார அதென்னெ சமமாக நடத்தப்படவேண்டும் என மழுப்புகிறா?????
-
- 1 reply
- 887 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 28, 2011 மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமனுக்கு சிறிலங்கா அரசு அமைச்சு ஒன்றில் முக்கிய பதவியை வழங்கவுள்ளது. அமைச்சு ஒன்றுக்கு இணைப்பதிகாரியாக அல்லது ஆலோசகராக அவர் நியமிக்கப்படவுள்ளார். இந்தத் தகவல் குறித்து அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதனை முழுமையாக ஏற்றுக் கொண்ட அவர், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைச் சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னை அமைச்சு ஒன்றின் உயர் பதவிக்கு நியமிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் அமைச்சர் பஷில் தன்னைக் குறிப்பிட்ட அமைச்சுக்கு அழைத்துச் சென்று அந்த அமைச்சின் அமைச்சருடன் கலந்துரையாடினார். இதனடிப்படையிலேய…
-
- 1 reply
- 1.7k views
-
-
2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத காலப் பகுதியில் கிளிநொச்சி நோக்கிய சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடக்க நிலையை எய்தியிருந்த நிலையில் தமது பின்கதவுத் தொடர்பாளர்களான ஊடவியலாளர் வித்தியாதரன், சுவாமி சிறீசிறீ ரவிசங்கர் ஆகியோர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்தமை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை எமது கடந்த தொடரில் நாம் வெளிக்கொணர்ந்திருந்தோம். இதேகாலப் பகுதியிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்திக் ‘கூண்டோடு பதவி விலகும்’ தனது நாடகத்தை தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களும் அரங்கேற்றியிருந்தார். இது பற்றி 2009 சனவரி மாத இறுதியில் இராமேஸ்வரத்தில் கருத்துக்கூறிய சிறீசிறீ ரவிசங்கர், தமிழக அரசு …
-
- 1 reply
- 789 views
-