ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
The slings and arrows of outrageous fortune have buffeted the Sri Lankan Government (GoSL) of President Mahinda Rajapakse with a suddenness and intensity that has left it reeling. A few weeks ago the US State Department released its Human Rights Report which was scathing in its findings of gross violations of both human and democratic rights in the Sinhalese South, the Tamil North and Vannie, and the ethnically mixed Eastern Province. Then came the real bombshell, the report of the UN Panel appointed by UN Secretary General Ban Ki-moon. The most damning findings in the report are summarised in one sentence (the third) in the Executive Summary, viz: மேலும் படிக்க உங்கள் …
-
- 0 replies
- 22.9k views
-
-
அரசியல் தீர்வு குறித்து புதிய தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியது அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவுபூர்வமானதும், காத்திரமானதுமான அரசியல் நகர்வுகளே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சந்திக்கவும், சந்தர்ப்பங்களை அதிகப் பயன்பெறும் வகையில் பயன்படுத்தவும் உதவும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இந்தியா உந்துசக்தியாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்விற்கு கொழும்பை இந்தியா எந்தளவிற்கு வற்புறுத்தும் என்ற கேள்வி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான …
-
- 5 replies
- 765 views
-
-
ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனவெறி அரசு இத்தகைய …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதிக்க இந்தியா எதிர்ப்பு ஐ.நா./கொழும்பு, புதன், 27 ஏப்ரல் 2011( 13:59 IST ) எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையில…
-
- 3 replies
- 1.4k views
-
-
கள்ள ஓட்டு ராஜபக்ஷே... மூக்குடைத்த 'டைம்'! 'உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷே... 'டைம்’ பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார்!’ - கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தவர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி! அமெரிக்காவின் வார இதழான 'டைம்’இ உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள்இ உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால்இ 'டைம்’ பிரசுரிக்கும் விஷயங்கள்இ சர்வதேச கவனத்தைப் பெறும். ஆண்டுதோறும் 'மேன் ஆஃப் தி இயர்’ ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டுஇ அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள்இ கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்! இந்த நிலையில்இ கடந்த 1999-ம் ஆண்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது! -தமிழருவி மணியன் உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காகஇ ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. 'ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள்இ தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில்இ பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்! கலைஞரும் ஜெயலலிதாவும்இ 'ஈழத் தமிழரின் இன்னல் குறித்து இங்கு இருந்தபடியே அதிகமாக இரு விழி நீர் ஆறாகப் பெருக்கியவர் யார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பின்னர் திமுக தீர்மானம் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய கலைஞர், தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52576
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு: ராமதாஸ் இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட இலங்கைப் படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐநா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நீத…
-
- 17 replies
- 1.7k views
-
-
ஐ.நா நிபுணர்களின் அறிக்கை தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறது - தமிழ்நெட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேன்டும் என்று சொல்வதன் மூலமும், இனங்களுக்கிடையே இலங்கைத்தீவைப் ப்ரிப்பது கடிணம் என்று கூறுவதன் மூலமும் இவ்வறிக்கை தனது செயற்பாட்டிற்கும் ஒரு படி மேலே சென்று தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கிறதென்று தமிழ்நெட்டின் செய்தி ஆய்வொன்று கூறுகிறது. போர்க்குற்றங்களுக்கான சரியான விசாரனை அமைப்பொன்று தேவை என்பதை கண்டறிய மட்டுமே உருவாக்கப்பட்ட இக்குழுவும் அதனறிக்கையும் தமிழர்க்கான அரசிய தீர்வுபற்றிக் கதைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வறிக்கையைத் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் துரும்பாகப் பாவிக்க வேண்டுமே ஒழிய குறை கூ…
-
- 7 replies
- 1.2k views
-
-
UNITED NATIONS (AFP) – The United Nations feared for its staff in Sri Lanka as government troops crushed a Tamil separatist uprising in 2009, UN chief Ban Ki-moon has said defending the actions of UN agencies. As pressure grew for an international investigation into the killing of "tens of thousands" in the conflict's brutal finale, Ban was asked why the United Nations had played down casualty figures at the time. The UN secretary general indicated that the global body could not have known the true number of dead in 2009 because staff had been withdrawn after the Sri Lankan government refused to guarantee their safety.http://news.yahoo.com/s/afp/20110427/wl_asia…
-
- 0 replies
- 662 views
-
-
The United Nations is awaiting an official Sri Lankan response to accusations of war crimes during a final offensive against Tamil Tiger separatists in 2009, as pressure grows for an international inquiry. http://www.abc.net.au/news/stories/2011/04/27/3200862.htm?section=world
-
- 0 replies
- 830 views
-
-
Apr 26, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிiலைப்பாட்டை கொண்டுள்ளதாக சிறீலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபை, மேற்குலகத்தின் அனுசரணையுடன் முன்வைத்ததை இந்தியா மௌனமாக பர்த்துக்ககொண்டிருக்கின்றது. சிறீலங்காவில் பொருளாதார, அரசியல் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடுகளை இந்திய கொண்டிருக்கின்றபோதும், அது ஐ.நாவின் நடவடிக்கைகளை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது,…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
Apr 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உயர்மட்ட குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா விடுத்த வேண்டுகோளை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. போர்க் காலத்தில் இந்திய ஸ்ரீலங்கா விவகாரங்களைக் கையாள்வதற்கு அரச அதிபர்மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, மூவர் அடங்கிய குழுவே இந்தியாவுக்கு பயணம் செய்யவிருந்தது. ஸ்ரீலங்கா அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அரசஅதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரே இந்தக்குழுவில் அடங்கியுள்ளனர். எதிர்வரும் மே திங்கள் இறுதிவரை ஸ்ரீலங்காவின் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்ற…
-
- 7 replies
- 1.5k views
-
-
ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டு விட்டது. "அப்பாவி மக்களுக்கு சேதமின்மை" என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதாபிமான மீட்புப் பணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் இனிப்பான வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 1…
-
- 0 replies
- 842 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத் தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர் சமூகமே விடுதலைப் புலிகளிற்கு மனவலிமையும் நிதி ஆயுத வலிமையையும் பல தசாபத்தங்களாக வழங்கி வந்தது என்றும் இதனால் புலம்பெயர்ந்த சமூகத்திடையே இந்த இறுதிப் போரைப் பற்றிய ஒரு மனவலி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதோடு, இறுதிப் போரின் பேரவலத்தின் பின்னைய நாட்களில் புலம்பெயர்ந்த தேசங்களில் புலிகள் தனிப்பட்ட வியாபாரங்கள், ஆலய வருமானங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து நிதி சே…
-
- 3 replies
- 1.3k views
-
-
கருணாநிதியின் மகளும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் சிறீலங்காவிற்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டு போர் குற்றவாளி மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய கனிமொழி 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து திமுக கூட்டிய அதன் செயற்குழு கூட்டத்தில் இந்த மொட்டையான "நடவடிக்கை" முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக நக்கீரன் சொல்கிறது. ------------------------------ இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் தலைமையிலான கூட்டத்தில் திமுக …
-
- 0 replies
- 1k views
-
-
புதிய தூதர்கள் 20 பேரை நியமிக்கிறது இலங்கை அரசு! Posted by admin On April 27th, 2011 at 11:11 am இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 20 பேரும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் நேற்று தமது நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிபைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்கவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். saritham.com
-
- 0 replies
- 925 views
-
-
தந்தை செல்வநாயகம் அவர்களின் 34ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் 26.04.2011 செவ்வாய்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்க முன்றலில் இடம்பெற்றன. அருட்திரு கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் சிலைக்கும்,சமாதிக்கும் மாலையிட்டும், பூமலர் சாத்தியும் அஞ்சலிசெலுத்திய பின்னர் கூட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது. தமிழ்நாடு அகதிகள் புனர்வாழ்வு இயக்குனர் திரு. சந்திரகாந்தன் அவர்கள் தந்தை செல்வாவின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியிட்டு வைத்தார். முன்னாள் சுதந்திரன் ஆசிரியர் இ.சங்கர் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து நூலின் முதல் பிரதியை திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து…
-
- 0 replies
- 758 views
-
-
ஐநா அலுவலர்களை இலங்கை அரசாங்கம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதா? இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி 27 ஏப்ரல் 2011 போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதப் படுகொலைகள் வெளித்தெரியவராது ஐநா அலுவலர்களை இலங்கை அரசாங்கம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதியாக ஐநா செயலாளர் நாயகம் அளிக்கை செய்த பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் இரண்டு பிரதானமான கேள்விகளை எழுப்பியது. பான் அளித்த பதில்களில் தொக்கி நிற்பது என்வென்றால் இலங்கையின் இறுதிப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் படுகொலையானவர்கள் பற்றிய விபரங்களை ஐநா மறைத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி யின் ஊடாக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றவர்கள் அனைவரும் எதிர்வரும் மே முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டீ.பி யினரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே முதலாம் திகதி அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் ஒன்றுக்கே 100 பஸ்களில் ஆள்களை அழைத்துச்செல்வதற்கு ஈ.பி.டீ.பி யினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தமது சிபார்சின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்.சுகாதார திணைக்களம், யாழ்.பல்கலைக்கழகம், வட பிராந்திய போக்குவரத்து சபை, யாழ்.மாவட்ட செயலகம் ஆகிய இடங்களில் நியமனம் பெற்றவர்களை இன்…
-
- 3 replies
- 957 views
- 1 follower
-
-
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 17:49 GMT ] [ தி.வண்ணமதி ] குரோசியாவின் இரண்டு ஜெனரல்களைப் போர்க் குற்றவாளி என ஐ.நா மன்று தீர்பளித்திருக்கும் அதேநேரம் மூன்றாவது ஜெனரலை இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருக்கிறது. 1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற பால்கன் போரில் குறோசியா நடந்துகொண்ட முறை தொடர்பாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையினது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறோசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 1995ம் ஆண்டு குறோசியன் லாண்ட் மற்றும் கரஜான பிராந்தியத்தில் [Croatian land and drive Serbs out of the Krajina region] குறேசியா முன்னெடுத்த படை நடவடிக்கையின்போது அதனைத் தலைமையேற்று நடாத்திய குறோசியாவினது ஜெனரல் அன்ரி கொரொவினா போர்க் குற்றங்களி…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதி…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 10:03 GMT ] [ தி.வண்ணமதி ] சிறிலங்காவினது போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க்குற்றங்களுக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையென விபரித்து ஐ.நாவினது வல்லுநர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிடவிருக்கிறது. வல்லுநர்கள் குழு போரின் இறுதிநாட்களில் எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களையும் ஆராய்ந்திருந்தது. மே 2009ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தறுவாயில் இருந்த வேளையில் ஆய்வாளர் லாஸ் புறூம்லீ கிடைக்கப்பெற்ற செய்மதிப் படங்களை ஆராய்ந்திருந்தார். உயர் விஞ்ஞானத்திற்கான அமெரிக்க நிறுவனத்திற்காக அவர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார். மனித உரிமைக் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையின் மீதான குற்றப்பத்திரிகையும், வெளிநாடுகளின் இலங்கை மீதான கவனமும். இல்ஙகையில் இனப்பிரச்சனை உண்டு என்பதை உலகம் 1980களில் இருந்தே ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் தான் புலிகளின் போராட்டம் பெருவளர்ச்சியை அடைந்திருந்தது. இருந்தும் புலிகளின் போhட்ட வளர்ச்சியும், வல்லரசுகளின் கீழ்படிதலுக்கு மேவிய நிலைகளும் தான் உலகம் புலிகளை அகற்றினால் தான் இலங்கையில் தங்களின் ஆதிக்கத்தை நிவைநாட்டமுடியும் என்ற நிலையில் நோர்வே மூலம் சமாதானம் என்ற போர்வையில் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது, சமாதானம் ஒரு புறம், புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை மறுபுறமாக நகர்ந்த நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு புலிகளின் நிலைகளைக்கண்காணித்து தாக்புதல் திட்டத்திற்கு வழிவகுத்துக்கொடுத்தவர்கள் சமாத…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
The UN human rights chief said Tuesday that an international inquiry was needed after a damning UN report on the killings of thousands of civilians during Sri Lanka's 2009 final assault on Tamil separatists. "The eyewitness accounts and credible information contained in this report demand a full, impartial, independent and transparent investigation," said Navi Pillay, the UN High Commissioner for Human Rights. "Unless there is a sea-change in the government?s response, which has so far been one of total denial and blanket impunity, a full-fledged international inquiry will clearly be needed," she added. In its report released on Monday, a UN panel said the …
-
- 0 replies
- 985 views
-