ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து _ வீரகேசரி இணையம் 3/28/2011 9:19:07 PM Share வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உடுகவ சார்லிமௌன்ட் தோட்டத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தினால் தொழிற்சாலை உட்பட அதனை அண்டியுள்ள தோட்டப்பகுதிக்கும் தீ பரவியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் இத்தீவிபத்தினால் பாரிய பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளபோதும் உயிர் ஆபாத்து எதுவும் இடம்பெறவில்லையென வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். _
-
- 0 replies
- 925 views
-
-
தனது சகோதரி 10 வயதாக இருக்கும்போது இராணுவத்தினாலும் ஆயுதக் குழுவொன்றினாலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார் – கல்முனையில் சாட்சியம்! Posted by uknews On March 28th, 2011 at 12:27 pm தனது சகோதரி 10 வயதாக இருக்கும்போது இராணுவத்தினாலும் ஆயுதக் குழுவொன்றினாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதால் இன்று மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்வதாகவும் தனது சகோதரன் 1990 இல் க.பொ.த. உயர்தரம் படிக்கும்போது கொலக்கொட்டி எனும் இராணுவப்படையால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த ரெட்ணம் பூங்கோதை என்பவர் தெரிவித்தார். இந்த ஆணைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
செய்தி இணையத்தளத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் சைபர் தாக்குதல்! [ பிரசுரித்த திகதி : 2011-03-27 08:54:20 PM GMT ] கடந்த சில காலங்களாக புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளால் வழிநாடாத்தப்பட்டு வருகின்ற தமிழ் இணையத்தளங்கள் மீது இனந்தெரியாத சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான தமிழ் ஊடகங்களுக்கு சேறு தடவும் விசமத்தனமான செயற்பாட்டுக்கு செய்தி இணையத்தளமும் ஆளாகியுள்ளது. இது பற்றி செய்தி இணையத்தளத்தில் இருந்து வந்த மின்னஞ்சலினை நாம் எமது வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். செய்தி இணைய வாசகாகள் மற்றும் சக ஊடக உறவுகளுக்கு அறியத்தருவது. செய்தி இணையத்தளம் 27-03-11 ஞாயிற்றுக்கிழை அதிகாலையிலிருந்து (கனடிய நேரப்படி) cyber attack க்கு உட்பட்டு செயலிழந…
-
- 2 replies
- 1.1k views
-
-
அண்மையில் தமிழ்த்தேசிய ஊடகங்கள் என தமிழ் மக்களால் கருதப்பட்ட ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த அல்லது வெளிவரப்போகும் தகவல்கள் பற்றிய உண்மைத்தன்மையையும் அதன்பின்னணிச் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தையும் முன்வைப்பது அவசியமானது என்றும் அவசரமானது என்றும் கருதுகின்றோம். தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்த செய்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சில தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும்வகையில், அமெரிக்க அரசின் படைகள் முள்ளிவாய்க்காலுக்கு வருகைதந்து அவர்களை காப்பாற்றும் என சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவராலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை கொடுக்கப்பட்டதாகவும் அதன…
-
- 3 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, மார்ச் 28, 2011 இலங்கை - இந்திய கரையோர காவல்படைகளின் படகுகள் ஒரே வர்ணத்தில் மீனவர்கள் திண்டாட்டம்.இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான கரையோரப் பாதுகாப்பு படகுகள் வடபிராந்திய கடற்பகுதியில் சேவையாற்றுவதற்காக இணைக்கப்பட்டுள்ளன. இப்படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பணிக்குப் புறப்படுகின்றன. இப்படகுகளிற்குச் சர்வதேச கரையோரப் பாதுகாப்புப் படகுகளுக்குப் பூசப்படுகின்ற வெள்ளைநிறம் பூசப்பட்டுள்ளது. அது போன்று வடிவமைப்புக்களும் இந்திய கரையோர படகுகளுக்குச் சமனானவையாகும். இதனால் இலங்கை - இந்திய மீனவர்கள் எது தமது நாட்டு படகு என்பதனை கண்டு பிடிப்பதில் சிரமமாக உள்ளனர். இந்த வகையான படகுகள் தாக்குதலினை மேற்கொண்டாலும் இனங்காண முடியாது என க…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, மார்ச் 28, 2011 காணாமல் போயுள்ள தனது மகனை, கருணா அணியினரின் கூட்டமொன்று தொடர்பாக தொலைக் காட்சியொன்றில் ஒளிபரப்பான செய்தியில் கண்டதாக குறிப்பிட்டு குறித்த செய்தி அடங்கிய இறுவட்டு பிரதியொன்றை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தயார் வழங்கியுள்ளதாக பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனையில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போதே தயார் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்து இருவட்டை வழங்கியுள்ளார். இதேவேளை யுத்த காலத்தில் காணாமல் போயுள்ள மற்றும் கொல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க ஆணைக்குழு முன்வரவேண்டும் என சட்டத்தரணி அன்சாருல் மௌலானா கோரிக்கையொ…
-
- 0 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். பாடசாலை மாணவிகளான இச் சிறுமிகளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1.7k views
-
-
திங்கட்கிழமை, மார்ச் 28, 2011 திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் வைத்து 2008ஆம் ஆண்டு தமது பிள்ளையை கருணாகுழுவினர் கடத்திச்சென்றதாக அம்பாறையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒரு தாயார் தெரிவித்ததா வெளியான செய்தி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பிரதியமைச்சரும் ஒட்டுக்குழு அதிபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரனால் கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பில் கூறுகயில் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியது முதல் ஆயுத கலாசாரத்தில் நம்பிக்கையிழந்து எமது மக்களின் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு அரசியலில் பிரவேசித்து எமது மக்களுக்கு சேவ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரி செக் குடியரசு சென்றுள்ள ஜி.எல். பீரீஸ்! திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 11:03 இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் நேற்று செக் குடியரசிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். செக் குடியரசின் பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கரேல் சுவார்சென்பேர்க் விடுத்த அழைப்பை தொடர்ந்தே ஜி.எல். பீரீஸ் அங்கு சென்றுள்ளார். கடந்த சில வருடங்களில் வெளிவிவகார அமைச்சர் அங்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். அவர் அங்கு செக் குடியரசு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், வர்த்தக அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். செக்…
-
- 0 replies
- 840 views
-
-
Mar 27, 2011 / பகுதி: செய்தி / ரணிலுக்கு சந்திரிக்கா கொடுத்த முத்தம் கடந்த வியாழக்கிழமை (24) தனது 62 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடிய ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்க குமாரணதுங்கா கட்டியணைத்து முத்தமிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த புதன்கிழமை (23) கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருநதார். அதற்கு மறுதினம் அவரின் 62 ஆவது பிறந்ததினம். பிறந்ததினத்தன்று ரணிலின் நெருங்கிய நண்பர் மலிக் சமரவிக்கிரம சினமன் கிரான்ட் ஆடம்பரவிடுதியின் கடல் உணவு உணவகத்தில் இரவு விருந்து ஒன்றை ரணில…
-
- 0 replies
- 1.5k views
-
-
காணாமல் போனோருக்கு மரணபதிவுச் சான்றிதழ்: சி.ஆர்.டி. சில்வா _ வீரகேசரி இணையம் 3/28/2011 9:03:26 AM Share 1990 களில் அல்லது அதற்குப் பின் காணாமல் போனோர் தொடர்பாக முறையாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முறையான மரணப்பதிவுச் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கல்முனையில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் பேசிய ஆணைக்குழுத் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். காணாமல் போனோர் ஒருவரின் தாயார் எமக்கு மரணப்பதிவு சான்றிதழாவது கிடைக்கவழி செய்யமாட்டீர்களா? என அழுது கேட்டதற்கு தலைவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் அங்கு கூறுகையில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் …
-
- 0 replies
- 712 views
-
-
புலிகளின் செயற்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்புடன் இருக்க வேண்டும் - இலங்கை 27 மார்ச் 2011 வேறும் தீவிரவாத அமைப்புக்கள் புலிகளை கூலிக்கு பயன்படுத்தலாம் புலிகளின் செயற்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்புடன் இருக்க வேண்டும் - இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வேறும் தீவிரவாத அமைப்புக்கள் புலிகளை கூலிக்கு பயன்படுத்தலாம் என இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களும், அதன் ஆதரவு அமைப்புக்களும் …
-
- 2 replies
- 975 views
-
-
எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாம்! – கம்பவாரிதி இ.ஜெயராஜ் சனி, 26 மார்ச் 2011 03:22 தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும், சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 19 replies
- 3.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ராதிகா குமாரசுவாமி? சனி, 26 மார்ச் 2011 21:22 ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் கீ மூனின் பதவிக்காலம் ஜூன் மாதம் இறுதியில் நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமியுடன் மூன்று பெண்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அயர்லாந்து பிரதமர் உட்பட மூன்று பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் அவர்கள் இதனை நிராகரித்துள்ளதால் ராதிகா கு…
-
- 11 replies
- 2.1k views
-
-
"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்" என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு: மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! முள்ளிவாய…
-
- 22 replies
- 3.1k views
-
-
நாசகார தாக்குதல்களை முறியடித்து பொங்குதமிழ் மீண்டும் புத்துயிர்ப்புடன் இயங்கும் பொங்குதமிழ் இணையத்தளம் (www.ponguthamil.com) தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (25.03.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். இத் தாக்குதல் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எமது ஆரம்ப விசாரணகளிலிருந்து தெரியவந்துள்ளது. மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பொங்குதமிழ் புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ள நிவாரணத்திற்காக ஐ.நா கோரிய நிதித் தொகையில் வெட்டு! Posted by uknews On March 28th, 2011 at 1:00 am இலங்கையில் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமளிப்பதற்காக கோரப்பட்ட நிதியுதவி அளவை ஐ.நா. குறைத்துள்ளது. இதற்காக முன்னர் 51 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஐ.நா. கோரியிருந்தது. தற்போது அத்தொகையை 43 மில்லியன் டொலராக ஐ.நா. குறைத்துள்ளது. வெள்ள நிவாரணத்திற்கான மாற்றப்பட்ட உதவிக் கோரிக்கைக்கான தொகை அங்கீகாரத்திற்காக நியூயோர்க் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்தவுடன் நன்கொடையாளர்களிடம் முறைப்படி நிதியுதவி கோரப்படும் என இலங்கைக்கான ஐ.நாவின் பதில் வதிவிட பிரதிந…
-
- 0 replies
- 806 views
-
-
யாழில் புதிய வகை கலாச்சாரம் – பெற்றோருக்குத் தெரியாமல் விரும்பியவர்களுடன் வெளியேறும் இளசுகள்! Posted by uknews On March 27th, 2011 at 10:20 am 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிற…
-
- 2 replies
- 2.1k views
-
-
தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில். [saturday, 2011-03-26 05:25:48] 60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரை கைது செய்வதற்கு அனைத்துலக காவல்துறைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதனுக்கு எதிராக அனைத்துலக காவல்துறை பிறப்பித்துள்ள பிடியாணை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோருக்கு எதிராக இந்தியா ஊடாக அனைத்துலக காவல்துறை பிறப்பித்திருந்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிபடுத்தியதை அடுத்தே இந்தப் பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பில் யாழ் பல்கலைக்கழகம்! தமிழ் புலனாய்வாளருக்கு ஊக்குவிப்புப் பணம் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை . ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 04:20 யாழ் பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புற சூலலில் அதிகளவான இராணுவ புலனாய்வுத்துறையினர் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும், பணியாளர்கள் மத்தியில் பயப்பீதி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவின் படைகளுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்ற காலங்களில் தமிழ் மாணவர்கள் மட்டுமே கல்வி கற்று வந்தனர். சென்ற வருடம் கார்த்திகை மாதம் புதுமுக மாணவர்கள் உள்வாங்கப்பட்ட போது பல சிங்கள மாணவர்களும் உள்வாங்கப்பட்டனர். இதன் பின்னரே அத…
-
- 0 replies
- 923 views
-
-
http://www.yarl.com/files/110321_thamilaga-kannottam.mp3
-
- 1 reply
- 2k views
-
-
ஞாயிற்றுகிழமை, மார்ச் 27, 2011 பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும் என கூட்டமைப்பு மஹிந்தவிடம் கேட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இந்த அதிகாரங்கள் 13 வது திருத்த சட்டத்தின் கீழ் உள்ளதாகவும் எனவே அதனை தந்தாலே இப்போதைக்கு போதுமானது என கேட்டுள்ளனர் கூட்டமைப்பினர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காட்டுவளம், பொலிஸ் ஆகியவற்றை தருவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு எட்டமுடியும் என கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் தனக்கு ஒரு ஆலோசனையும் கூட்டமைப்பிடம் இருந்து கிடைக்கவில்லையென கூறியுள்ளார் மஹிந்த. அதே போல பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என மஹிந்த ஏற்கனவே கூறியும் உள்ளார். அத்துடன் புலிகள் கேட்டதையும் தரமுடியாது எனவும் கூறியுள்ளார். - புலிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
நவநீதம்பிளளை இலங்கைக்கு விஜயம் என்பது பொய்ப்பிரசாரம்: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி. நவதீதம்பிள்ளை இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்வது பற்றி வெளியான செய்தி பொய்யானதென பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அறிவித்துள்ளது . இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அம் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி. கிருபாகரன் இது நன்றாக திட்டமிடப்பட்ட பொய்ப் பிரசாரமென குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30681
-
- 0 replies
- 782 views
-