Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை! தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் அள்ளிக் கொடுத்த போது கனடாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் கிள்ளியாவது கொடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்ல? அத்துடன், ஒரு வாய் சோற்றுக்கு அல்லல்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுப்பட்டுப் போயின. மக்கள் தங்களது ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடையை இழந்தனர். தொண்ணூறு விழுக்காடு வேளாண்மை தண்ணீருக்குள் மூழ்கியது. இந்த மக்களுக்கு சிங்கள அர…

  2. "இலட்சியப்பற்றுடன் ஜனநாயகவழிப் போராட்டங்கள் மூலமாக தமிழ் மக்களின் உரிமைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவோம்' இருபத்தைந்து வருடங்களுக்கு இந்நாட்டை அவசரகாலச் சட்டம் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி மாறி மாறி பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றது.நான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பல விதங்களிலும் இடையூறாக இருக்கும் இச்சட்டம் நீக்கப்படவேண்டிய அவசியத்தை இச்சபையில் வலியுறுத்த விரும்புகின்றேன். ஜனநாயக தேசிய முன்னணி கொண்டு வந்த பிரேரணையை ஆதரிக்கின்றேன். இந்நாட்டில் முப்பது வருடங்களாக நிலவிவந்த போர்ச்சூழல் நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட ந…

    • 0 replies
    • 529 views
  3. தமிழகமீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கியதாக இந்திய இணையத்தளச்செய்திகள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது.. தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர். இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது. ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள…

    • 4 replies
    • 1.5k views
  4. சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு பயணம்? Posted by: on Feb 27, 2011 சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் சில நாடுகள் மற்றும் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் தாண்டி சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் ஐ.நா பொதுச் செயலர்கூட ஒதுங்கிப்போக நினைத்தாலும் வெளிவந்திருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுக்களும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன, வருகின்றன. இதனால், சிறிலங்கா மீது பெயரளவிற…

    • 15 replies
    • 2.5k views
  5. வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்க: நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை [Tuesday, 2011-03-01 03:48:57] புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கும்படி நாம் இலங்கையர் அமைப்பு நேற்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக நாம் இலங்கையர் அமைப்பு கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல்பிரேமரட்ன மேலும் கூறியவை வருமாறு: மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப…

    • 1 reply
    • 683 views
  6. ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கையே விமானப் படைத்தளபதியின் ஓய்வு * Tuesday, March 1, 2011, 2:40 விமானப் படைக்கு 60 வருடம் நிறை வடைந்தமையை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுக்கு 3 தினங்கள் இருக்கும் நிலையில் அதன் தளபதியாக இருந்த ஏயார் சீப் மார் ­ல் ரொஷான் குணதிலக நேற்று ஓய்வு பெற் றுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள் ளப்பட்டுள்ளார். இது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பழிவாங்கலின் ஓர் அங்கம் என விமானப் படை உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 4ஆவது ஈழ யுத்தத்தின்போது வான் படைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். இவ் வாறான பழிவாங்கல் முன்னர் சரத் பொன் சேகாவுக்கும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவிருந்த சந்தர்ப…

    • 1 reply
    • 591 views
  7. தமிழீழம் நிச்சயமாக விடுதலை பெறும் தாய்த்தமிழகத்திலே உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை அம்மா: வைகோ [இணைப்பு]ப்ரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தாய் பார்வதி அம்மையார் அவர்களின் படத்திறப்பு நிகழ்வுக்காக உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உரையில் “தமிழீழம் நிச்சயமாக விடுதலை பெறும் தாய்த்தமிழகத்திலே உணர்ச்சி செத்துப்போய்விடவில்லையம்மா” என்று தெரிவித்துள்ளார். http://www.youtube.com/watch?v=48wEazhZvTU http://meenakam.com/

  8. தமிழ் கட்டாயமாக்கப்பட்டிருந்தால் புரிந்துணர்வு வலுப்பட்டிருக்கும்! - அமைச்சர் யஹகலிய தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-01 07:38:01| யாழ்ப்பாணம்] தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் உண்மையான புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒருவரையயாருவர் புரிந்து கொள்வது அவசியம். சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மொழியைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தால் தற்போதைய நிலைமை போலல்லாது இனங்களுக்கிடையில் ஐக்கியமும் புரிந்துணர்வும் மேலும் வலுப்பட்டிருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல தெரிவித்தார். தகவல் அமைச்சும் அரசாங்கத் தகவல் திணைக்களமும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக் கான நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஊடகவியலா…

  9. Sunday, February 20th, 2011 | Posted by thaynilam வெள்ளிவிழாவில் கறை பூசிய ‘உதயன்’ நாளிதழ்! உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது. உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்…

  10. இலங்கை தூதரகம் முன் சென்னையில் போராட்டம் வைகோ, நெடுமாறன் கைது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-01 07:40:32| யாழ்ப்பாணம்] சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கொடும் பாவியை எரித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன் மற்றும் புதிய பார்வை நடராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிர பாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை சிதைத்ததைக் கண்டித்தும் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக…

    • 0 replies
    • 664 views
  11. இலங்கை விவகாரத்தில் ஐ.நா. உரிய கவனம் செலுத்தவில்லை: சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு _ வீரகேசரி நாளேடு 3/1/2011 8:47:02 AM Share இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனத்தை ஐக்கிய நாடுகள் சபை செலுத்தவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம் பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுகொண்டுள்ளது. இது குறித்து மன்னிப்புச் சபை விடுத்துள்ளஅறிக்கையில…

  12. செயற்ககைக் கைகளுடன் நான் டொக்டருக்குப் படிக்கலாமா? 01 மார்ச் 2011 2006ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாகியபோது வீட்டுக்கொருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று என்னை புலிகளுடன் இணைப்பதற்கு பலர் முயற்சி செய்தார்கள். பாடசாலை விட்டு வரும்போது என்னை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். நான் ஒருவாறாக எனது சைக்கிளையும் விட்டுவிட்டு குறுக்கு வீதிவழியே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன். இது 2008 ஜனவயில் நடைபெற்றது. அன்றிலிருந்து நான் பாடசாலைக்குப் போகவில்லை. அத்துடன் எனது தங்கைமாரையும் பெற்றோர்கள் நிறுத்தி விட்டார்கள். படிக்க முடியவில்லை. வீட்டைவிட்டு வெளியிறங்க முடியவில்லை. எனது வாழ்க்கை மிகவும் விரக்தியாகவே இருந்தது. அத்துடன் மாலைவேளையில் நான் திருநகர் மைதா…

  13. பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை ஒழிக்க உலகத்தமிழர்கள் ஈடுபட வேண்டும்: கொளத்தூர் மணி ப்ரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தாய் பார்வதி அம்மையாரின் படத்திறப்பு மற்றும் இரங்கல் நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் “பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை விரைவில் ஒழிக்க வேண்டிய முயற்சியில் உலகம் முழுவதும் பரவி வாழ்கிற அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களும் ஈடுபடவேண்டும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார். கொளத்தூர் மணி அவர்களின் உரையின் முழு வடிவம்: http://www.youtube.com/watch?v=z_sv01_Ev7g&feature=player_embedded http://meenakam.com/

  14. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தக்கட்டத்தில் நகர்த்துவதற்கு நாம் முயற்சி செய்வதே பார்வதி அம்மாளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்று பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். http://www.youtube.com/watch?v=gQFZ3dDqtrk&feature=player_embedded http://meenakam.com/

  15. சுன்னாகத்தில் நேற்றிரவு எட்டு பேர் கைது சுன்னாகத்தில் நேற்றிரவு ரோந்தில் ஈடுபட்ட சிறீலங்கா காவல்துறையினரால் தமிழர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் தேவையற்ற வகையில் கூடியிருந்ததாக 6 பேர் குப்பிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஏனைய பகுதியில் கையடக்கத் தொலைபேசி யில் ஆபாச படத்தினை வைத்திருந்த இளைஞர் ஒருவர், வீதியால் சென்றோருக்கு மது போதையில் இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் ஒருவருமாக எட்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எட்டு பேரும் இன்று மல்லாகம் நீதிமன்றில் நிறுத்தப்படுவதாக சுன்னாகம் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். http://meenakam.com/newsnet/

  16. கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை திட்டமிட்டபடி நேற்று ஆரம்பமாகவில்லை தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்ட தாமதமாம் [Tuesday, 2011-03-01 03:01:15] கொழும்பு- தூத்துக்குடி இடையிலான கப்பல்சேவை நேற்று திட்டமிட்டபடி ஆரம்பமாகவில்லை. நீண்டகாலத்துக்குப் பின்னர் கொழும்பு தூத்துக்குடி கப்பல்சேவை நேற்று 28ம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று திட்டமிட்டபடி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் கொழும்பு நோக்கிப் புறப்படவில்லை. இதனால் இதில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இரு முனையங்களிலும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்ட தாமதமே சேவை பிற்போ…

  17. Parliamentary debate on deterioration of human security in the North பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ் கொலைகளுக்கு ஈ.பி.டி.யே பொறுப்பு என்கிறார். M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

    • 1 reply
    • 922 views
  18. மன்னார் – முல்லைத்தீவில் மீன்பிடி இறங்குதுறைகள் அமைக்க ஐ.நா.நிதியுதவி!! Posted by admin On February 28th, 2011 at 1:36 pm மன்னார் வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடல் தொழிலாளர்களின் இறங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு 122 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமொன்றை செய்துள்ளது. இது 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையது. இந்த நிதி, மன்னார் மாவட்டத்திலுள்ள 11 மீன்பிடி இறங்கு துறைகளையும் முல்லைத்தீவிலுள்ள 3 இறங்கு துறைமுகங்களையும் நிர்மாணிக்கப் பயன்படுத்தப்படும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் தொழில் காரியாலய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் இந்நிதி பயன்படும்.கனேடிய நிதி உதவியுடன் உணவு …

  19. Monday, February 28th, 2011 | Posted by thaynilam கைதடி சந்தியில் இன்று மாலை விபத்து: மாணவன் பலி யாழ் கைதடி சந்தியில் இன்று மாலை நடைபெற்ற வாகன விபத்தொன்றில் 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். துவிச்சக்கரவண்டியில் சென்ற இம்மாணவன் மீது கன்ரர் வாகனமொன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் சம்பவ இடத்திலிருந்து சாரதி தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Short URL: http://thaynilam.com/tamil/?p=3308

  20. ப்ரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தாய் பார்வதி அம்மையார் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு http://meenakam.com/

  21. திங்கட்கிழமை, பெப்ரவரி 28, 2011 யாழ் மாவட்டம் பொன்னாலைப்பகுதியில் தூக்கிலிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையான நாகேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவரவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8…

  22. மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு பேசிவருகின்றது. இது இந்தியாவினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்து வருகின்றது. என்ன தீர்வு என்றும் திட்டமிட்டே அதன் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதோ புதிதாக நடப்பது போன்று மஹிந்த கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காரணம் சிங்கள - தமிழ் மக்களை இரு பகுதியினரும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே இல்லையேல் தேர்தலில் வாக்குகளை வசூலிக்க முடியாது போய்விடுமே. + இந்த பேச்சுவார்த்தைக்கான பேரம்பேசல் என்னவென்றால் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம்தான். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தினை நிறுத்தி, மஹிந்த அரசிற்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் கைவிடுவார்கள் ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக தமிழர்களுக்கு…

  23. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது. நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார். விஜித…

  24. கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய கே.பிரியதர்ஷன் என்ற சிறுவனை கடந்த 26ம் திகதி முதல் காணவில்லை என கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை தேடும் பணியில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறித்த சிறுவன் விளையாட சென்ற போது காணாமல் போனதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%A…

  25. வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம் [ பிரசுரித்த திகதி : 2011-02-28 06:58:05 AM GMT ] கொழும்பின் வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் 10 வது மாடியில் சட்ட விரோதமாக இரவுநேர கேளிக்கை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்த சட்டவிரோத இரவுநேர கேளிக்கை நிகழ்வுகளை நடத்தி செல்வதற்காக குறித்த ஹோட்டல் நிர்வாகம், இலங்கையின் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதாள உலக குழுவுக்கு மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய்களை கப்பமாக வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள உலக குழுவின் உறுப்பினரான ரஞ்சி என்ற டொனால்ட் என்பவருக்கே இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.