ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றிருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது தனது ஆதரவைத் தெரித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமான் சந்திப்புக் காணொலி http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo http://www.pooraayam.com/tamilnadu/795-2011-02-20-16-29-13.html
-
- 0 replies
- 1.6k views
-
-
கனடாவுக்கு ஆள் அனுப்பும் வவுனியா பொலிஸார்: 300 பேரிடம் 80 மில்லியன் ரூபா கறப்பு [sunday, 2011-02-20 13:03:36] கனடா தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 80 மில்லியன் ரூபா பணத்தை மோசடியாகப் பெற்றுக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைந்தே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 300 பேரிடமிருந்து 80 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தப் பொலிஸார் இருவரும் தொடர்பு வைத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க பெளத்தநாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி மகிந்த அறைகூவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-20 09:52:14| யாழ்ப்பாணம்] போர்ப் பயம் மற்றும் பயங்கர வாதத்திலிருந்து விடுபட்ட ஒரு உலகத்தை தோற்றுவிப்பதற்கு சர்வதேச ரீதியாக உள்ள பெளத் தர்கள் மற்றும் பெளத்த நாடுகளும் ஒத்துழைப் புடன் செயற்பட வேண்டு மென ஜனாதிபதி மகிந்த ராஜபக் தெரிவித்துள்ளார். இது தற்காலத்திற்கு ஏற்ற அத்தியாவசிய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிப்போன் சிறிலங்கா கல்வி மற்றும் கலாசார கேந்திரத் தின் பொதுச் செயலாளர் சாஸ்திரபதி மீகஸ்தென்னே சந்திரசிறி தேரருக்கு, சிறி ஜெயவர்த்தனபுர பிரதான சங்க நாயகர் பதவி வழங்கப்பட்டதை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப சார நிகழ்வ…
-
- 0 replies
- 953 views
-
-
பிரான்ஸ் நகரத்தில் புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன்! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 20:28 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் எழுப்பப்பட்ட சிலை மீண்டும் பொது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இவரின் ஓராண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி இச்சிலை La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது. பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது. தற்போது இச்சிலை மீண்டும் பழைய இடத்தில் காட்சி கொடுக்கின்றது. இலங்கைப் புலனாய்வாளர்களும் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர். www.tamilenn.info
-
- 0 replies
- 1.5k views
-
-
பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் அழையா விருந்தினராக படையினர்! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 20:45 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். யாழ். வடமராட்சியில் வல்வெட்டித்துறை பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவில் உடையிலும், சீருடையிலும் இராணுவத்தினர் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். வே.பிரபாகரன் என்கிற சொல்லை பயன்படுத்துகின்றமையை இராணுவத்தினர் முழுமையாக தடை செய்து உள்ளார்கள். அத்துடன் வே.பிரபாகரனின் தாயார் காலமானார் என்கிற தலைப்பில் வீதிகளில் ஒட்டப்ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை First Published : 20 Feb 2011 03:47:41 PM IST ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2400 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா கூறுகையில், தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை கடந்து வந்ததாகக் கூறி திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கிமுனையில் எச்சரித்தனர் என்றார். மேலும் அப்பகுதிக்கு இனிமேல் மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்ததாக யேசுராஜா தெரிவித்தார். சர்வதேச…
-
- 2 replies
- 1.4k views
-
-
உருத்திரகுமாரனுக்கு எதிராக இலங்கை தீவிர நடவடிக்கை! [ பிரசுரித்த திகதி : 2011-02-20 09:32:39 AM GMT ] நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் இலங்கை கோரி உள்ளது. ஈழம் என்று ஒரு தனி நாட்டை இலங்கைக்குள் உருவாக்கும் சட்டவிரோத முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இதற்காக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெரும்தொகை நிதியை பெற்று வருகின்றமையுடன் நாடு கடந்த தமிழீழ தேசிய அடையாள அட்டைகள் என்கிற பெயரில் அடையாள அட்டைகளை விநியோகித்து வருகின்றார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு சட்டத்தரணி. இந்நிலையில் இவருக்கு எதிராக உடனடி நடவடிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011 விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்த…
-
- 0 replies
- 927 views
-
-
வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள முக்கியஸ்தர்கள் விபரம் சேகரிப்பு... ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 11:12 வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற் றுள்ள இலங்கையின் அரசியல் கட்சி முக்கி யஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகி யோரின் விபரங்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய திரட்டிவருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இலகுபடுத்தும் பொருட்டு அவர் தற்போதைக்கு பல நாடுகளின் தூதுவராலயங்களில் தமது புலனாய்வு அதிகாரிகளை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் அவர்கள் மூலமாகவே பிரஸ்தாப தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போதைக்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 80 பேரின் முழு விபரங்களும் அவர் வசம் சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிலருடைய புகைப்படங்…
-
- 0 replies
- 584 views
-
-
தமிழர் குழந்தைக்கு சிங்களப் பெயர் [ பிரசுரித்த திகதி : 2011-02-20 09:39:31 AM GMT ] இலங்கையில் கடந்தகால போர் தொடர்பில் ஆராய்ந்து மக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்துவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெற்கே காலி மாவட்ட மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. 1970களின் இறுதியில் இலங்கையில் அக்கால அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் விடுதலைப் புலிகள் உருவாக காரணம் என பீ.பி.ஹெட்டிகே என்ற ஓய்வு பெற்ற சிங்கள அரச ஊழியர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார். திறந்த பொருளாதாரம் காரணமாக உள்ளூர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டதும் சந்தை வாய்ப்புகள் இல்லாமல் போனமையும் இளைஞர்கள் வி…
-
- 0 replies
- 628 views
-
-
அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற 17 இலங்கையர்கள் கைது... ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 12:04 அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார. கடுவெல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் காலிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. sankamam
-
- 0 replies
- 734 views
-
-
Feb 20, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவின் அடுத்த வான்படைத் தளபதி யார்..? சிறீலங்கா வான்படையின் தற்பேதைய தளபதி ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா இந்த மாத முடிவுடன் ஓய்வுபெற்றுச் செல்வதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் 55 வயதை பூர்த்திசெய்யும் குணதிலக எதிர்வரும் 28 ஆம் நாளுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். படைகளின் பிரதி பிரதம அதிகாரியாகவும் அவரே பணியாற்றி வருகின்றார். சிறீலங்கா வான்படையின் பிரதம அதிகாரி ஏயர் வைஸ் மார்சல் ஜி எம் பிரேமச்சந்திராவும் ஓய்வுபெறுவதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் ஏனைய அதிகாரிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா வான்படையின் மூத்த அதிகாரிகளான ஏயர் வைஸ் மார்சல் எச் டி அபயவிக்கிரம, …
-
- 0 replies
- 730 views
-
-
‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி தலைமைச் செயலகம், த/செ/இ/செ/01/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 20/02/ 2011. அன்பான தமிழ் பேசும் மக்களே! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்மா! எம்மினத்திற்கு முகவரி தந்த தேசியத்தலைவனின் தாயே, இறுதிவரை போர்க்களத்தில் மகனோடு நின்ற அன்னையே, 'தலைவன்' என்று சொன்னாலே எம் நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது. ஒடுக்குமுறைகள் எதுவந்தாலும் அதை உடைத்தெறியும் போர்வாள் அம்மா உந்தன் மகனின் திருநாமம். தாயுமாகி, தந்தையுமாகி, எல்லாமுமாகி, என்றும் நிலைத்துநிற்கும் எம் தலைவனை ஈன்றெடுத்த தேசியத்தின் தாயே, ஒரு வரம் தா.... மறுபடியும் பிறந்தால்............ உங்கள் மகனாக நான் பிறக்க வேண்டும். எனது ஊடக நண்பர் ஒருவரிடமிருந்து........
-
- 0 replies
- 1k views
-
-
தேசியத்தலைவரின் தாயாரின் திருவுடலை உடனடியாக அடக்கம் செய்யுமாறு இராணுவம் அச்சுறுத்திவருவதாக கூறப்படுகின்றது. தேசத்து அன்னையின் திருவுடலை செவ்வாய் மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவரின் திருவுடலை தீருவில் மயானத்தில் வைத்து அஞ்சலி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முன் நாள் பா.உ.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் நாடு உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வரவேண்டியிருப்பதால் செவ்வாய் கிழமை செய்வதே பொருத்தமானது என தெரிவித்த சிவாஜி லிங்கம் அவர்கள் இராணுவத்தினர் உடனடியாக செய்யுமாறு வலியுறுத்திவருகின்றனராம் கூடவே சமைய சடங்கினை செய்யவும், பந்தல் போட்டு பெரும் நிகழ்ச்சியாக செய்யவும் இரா|ணுவத்தினர் அச்சுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news
-
- 0 replies
- 1.6k views
-
-
நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. ராஜபக்ஷேவின் நாடகமா?! 'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் …
-
- 8 replies
- 1.7k views
-
-
இந்திய மீனவர்கள் விடுதலை! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36 யாழ். கடல் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் இவ்வாரம் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று மதியம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இந்திய அரசுத் தரப்பிடம் இருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேண்டுகோள், இலங்கை அரசின் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 136 பேரையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் 25 ஐயும் கடல் படையினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். மீனவர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 112 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும், 24 …
-
- 10 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் செஞ்சோலைச் சிறுவர்களைப் பொறுப்பேற்கும் அரசு! சனி, 19 பெப்ரவரி 2011 23:31 வட மாகாணத்தை சேர்ந்த 5000 அநாதைச் சிறுவர்களை பொறுப்பேற்று வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த கால யுத்தத்தின்போது பெற்றோரை இழந்தவர்களும் இச்சிறுவர்களில் அடங்குவர். இத்தகவலை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரஸ்ரீ வழங்கினார். வட மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் அரசின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சிறுவர் இல்லங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க மாவட்ட மட்டத்தில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இவர் தெரிவித்து உள்ளார். புலிகள் இயக்கத்தினரால் கைவிடப்பட்ட சிறுவர்களும் பராமரிக்கப்படுவார்கள் என்றும் இவர் கூறி உள்ளார். குறிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ... சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 15:10 வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெற்கு மக்கள் கருதுகின்றதாகவே உணர்கின்றோம். அதனடிப்படையில் இந்தியாவில் காணப்படும் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு எமது நாடும் செயற்படலாம் என்று மாத்தறை மாவட்ட மேலதிக செயலாளர் சந்திரசிறி டி. சொய்சா தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே மேலதிக செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டதாவது: …
-
- 0 replies
- 911 views
-
-
அம்பாறையில் இயங்கிவந்த சட்டவிரோத தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை Saturday, February 19, 2011, 16:49 அம்பாறை அக்கரைப்பற்று. மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் இரண்டை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிசார் முற்றுகையிட்டு இருவரை கைத செய்துள்ளதுடன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சாதனங்களையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அம்பாறை விசேட பொலிஸ்குழுவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சோப சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவதினம் இரவு 10 மணிக்கு அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பழைய பொலிஸ் நிலைய வீதியிலும், திருக்கோவில தம்பிலுவில்…
-
- 0 replies
- 894 views
-
-
புலிகளின் 45 முகவர்கள் இலங்கையில்! கனடா தகவல் புலிகளின் 45 முகவர்கள் இலங்கையில்! கனடா தகவல் சனி, 19 பெப்ரவரி 2011 19:29 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 45 முகவர்கள் இலங்கையில் இயங்குகின்றனர் என்று கனேடிய புல்னாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இது சம்பந்தமான அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்து உள்ளனர். புலிப் பிரமுகர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றமை இம்முகவர்களின் பணி என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள புலிப் பிரமுகர்களுடன் இம்முகவர்கள் தொடர்பு வைத்து இருக்கின்றார்கள் என்றும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. tam…
-
- 0 replies
- 2k views
-
-
நான் ஷோபாசக்தி ஆவது எப்படி? புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிக…
-
- 45 replies
- 5.5k views
-
-
ராஜபக்ஷேவின் நாடகமா?! நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. 'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங…
-
- 0 replies
- 1.9k views
-
-
Friday, February 18th, 2011 | Posted by thaynilam எட்டு படகுகளுடன் வல்வெட்டித்துறை மீனவர்களைக் காணவில்லை. தேடுதல் நடைபெறுகின்றது இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டு, கடற்பரப்பில் அவர்களைக் கொண்டு சென்று பொலிசார் விட்டுவிட்டுத் திரும்பிய அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 8 படகுகள் காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினரும், ஊர்வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து 3 படகுகளில் 6 மீனவர்கள் தொழிலுக்காகச் சென்றிருந்தார்கள். இவர்கள் உரிய நேரத்தில் கரைக்குத் திரும்பாததையடுத்து, அவர்களைத் தேடுவதற்காக 7 படகுகள் சென்றன. இவற்றில் இரண்டு படகுகள் தமது தேடுதல் பலனளிக்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
136 மீனவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு சனி, 19 பிப்ரவரி 2011( 10:36 IST ) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 136 பேர் நாகப்பட்டிணம் வந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். நாகை, காரைக்காலில் இருந்து கடந்த 12 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 106 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 14 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்களை மீட்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் மீனவர்களை இலங்கை அரசு …
-
- 1 reply
- 1.5k views
-