Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தின் போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக மதிப்பீடு செய்து, அதை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாலயம் தவறிவிட்டது என அமைச்சர் விமல் வீரவன்ஸ குறை கூறியுள்ளார். ஜனாதிபதியை இலங்கை உயர் ஸ்தானகராலயம் எச்சரிக்கத் தவறிவிட்டதா எனக் கேட்டபோது அவர்கள் தமது கடமையை முறையாக செய்யத் தவறிவிட்டனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ பதிலளித்துள்ளர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12304-2010-12-02-14-27-02.html 'ஜனாதிபதியின் உரை இரத்தானதில் பிரித்தானிய அரசுக்கு தொடர்பில்லை' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதில் தனக்க…

  2. David Miliband focused on Sri Lankan war 'to win votes'• Official said minister was reacting to diaspora in UK • Tamils could have had effect in marginal seats Share100 Julian Borger, diplomatic editor guardian.co.uk, Wednesday 1 December 2010 23.00 GMT Article history David Miliband, foreign secretary during the Sri Lankan civil war, told an official he was spending two-thirds of his time on Sri Lanka. Photograph: Murdo MacLeod for the Guardian The diplomatic campaign by former foreign secretary David Miliband to champion aid and human rights during the Sri Lankan humanitarian crisis last year was largely driven by domestic political calculations, ac…

    • 0 replies
    • 961 views
  3. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் வெளியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு கடந்த 15 ஆம் திகதி இராஜதந்திரப் பொதியில் வைத்து அனுப்பிய அறிக்கை ஒன்றில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கும் அபிப்பிராயங்கள் மிகவும் சுவாரஷியமாக உள்ளன. இவ்வறிக்கையில் எம்.கே. சிவாஜிலிங்கம், ஆர். சம்பந்தன், மனோ கணேசன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த-மேன்மையான தமிழ் அரசியல்வாதியென சி…

  4. Started by Nellaiyan,

    LONDON (AFP) - Sri Lanka must hold an independent probe into possible human rights violations during its civil war, Britain said Thursday amid a controversial visit by the island's president. ADVERTISEMENT Mahinda Rajapakse was due to speak to the Oxford University debating society but his talk was cancelled following protests from ethnic Tamils, who had mobbed his arrival at London Heathrow Airport. Britain believes Colombo "must develop a credible and independent process to look into reports of possible violations of international humanitarian law by both sides during the conflict in Sri Lanka," a Foreign Office spokeswoman said. She added: "We have mad…

    • 1 reply
    • 1.3k views
  5. டக்ளஸ் யாழ்ப்பாண மன்னன்;'ஆனால் வடக்கு அபிவிருத்தி அவருக்கு உரியதல்ல அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "யாழ்ப்பாணத்தின் அரசன்'அவர் வடக்கு மக்களின் பிரதிநிதி. ஆனாலும், வடக்கின் அபிவிருத்தி விடயம் அவருக்குரியதல்ல. அது எனது அமைச்சுக்குரிய பணியென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.சுனில் ஹந்துன்நெத்தி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் உரையாற்றுகையில் ; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியை வைத்துக்கொண்டு யுத்தத்தின…

  6. Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse. http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes

    • 5 replies
    • 1.5k views
  7. ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு. ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் விடுதலை புலிகள் சார்பு எதிர்ப்பு ஆர்;ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றியதால் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜயலத் ஜயவத்தனா மீது நம்பிக்கையில்லா பிரேராணை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தினே…

    • 2 replies
    • 1.2k views
  8. லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர். எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒக்ஸ்போர்…

    • 47 replies
    • 4.6k views
  9. யாழ்ப்பாணத்தில் ஆசிரியையை காணவில்லை * Thursday, December 2, 2010, 14:49 நல்லூர், ஆசிவாதப்பர் வீதியில் அமைந்துள்ள ஆனந்த தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் அவரது சகோதரி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை காணாமல்போயுள்ளார். கோண்டாவில் வடக்கு கோகுலர் வீதியைச் சேர்ந்த துரைசிங்கம் உத்தரகுமாரி (வயது 44) என்ற ஆசிரியையே இவ்வாறு காணாமல்போனவர் ஆவார். http://www.tamilthai.com/?p=6052

  10. ராஐபக்ச தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அங்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்மை அழித்ததை தமிழன் மறந்து விட்டான் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று அவனுக்கு தற்போது புரிந்திருக்கும் புரியணும் புரிய வைப்போம் நன்றி :- IBC

    • 13 replies
    • 2.7k views
  11. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் முற்றுகைக்குள் சிக்கி முக்கி முழித்துக்கிடக்கும் மகிந்த அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு முன்பாக தற்போது பிரித்தானிய மக்கள் உட்பட பல ஆயிரம் ஜரோப்பிய மக்களும் இணைந்து மகிந்தவுக்கு எதிரான தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஈழதேசம் அறிகிறது. குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் இன்று மாலை பிரித்தானிய நேரம் 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் மற்றும் பணி மழையின் மத்தியிலும் பல ஆயிரம் மக்கள் பங்கு கொண்டு மகிந்தவிற்கு எதிரான தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நாம் அறிகிறோம். நன்றி: http://eeladhesam.com

    • 4 replies
    • 2.1k views
  12. London நகரில் நடைபெறும் போராட்டம் http://ibctamil.fm/raddio.html

    • 5 replies
    • 2.3k views
  13. மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம் வீரகேசரி இணையம் 11/30/2010 09:01:14 PM மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும். இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்பு…

  14. பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் காட்சிகளை வெளியிட்ட சனல் - 4! நவ 30, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சரணடைந்த போராளிகள் மற்றும் பெண்போராளிகளை கொல்லும் காட்சிகள் அடங்கிய புதிய காணொளி ஒன்றினை லண்டனின் பிரபல தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்டுள்ளது. http://www.sangathie.com/news/11055/64/4/d,fullart.aspx http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

  15. போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சே லண்டனிலிருந்து தப்பியோடத் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. லண்டனில் தனக்கெதிரான எதிர்ப்பலை இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திராத போர்க்குற்றவாளி தற்போது நிலைமை கட்டுமீறிச் செல்லும் நிலையை எதிர்கொண்டால் விசேட தனி ஹெலிகொப்டர் மூலம் விமான நிலையம் வந்து தப்பிச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பதாக அவருடைய செயலாளர் ஒருவர் தன் நண்பனொருவருக்கு அனுப்பிய தகவல் மூலம் தெரியவருகின்றது. அவ்வாறு இக்கட்டான நிலைமையொன்று ஏற்பட்டுத் தப்பிச் செல்ல நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக தனி விமானமொன்றையே தயாராக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தன் செயலாளரிடம் உத்தரவிட்டுள்ளார். தற்போதைக்கு மத்திய லண்டனில…

  16. மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜேர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு ஜேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது. யேர்மன் ஈழத் தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்!!! எம் உயிரினிலும் மேலான புலம் பெயர் தமிழ் ஈழ மக்களே, எம் உரிமைக்கான விடுதலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேலான எம் உடன் பிறவா உறவுகளை ஈன இரக்கமின்றி தடை செய்யப்பட்ட குண்டுகளில் இருந்து எரி குண்டுகள், மூலமாக கொன்றழித்து இன்றும் போர் முடிந்து ஒரு …

    • 0 replies
    • 1.4k views
  17. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரும் பொறுப்பாளிகள் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடெனிஸ் சுறியிருந்ததாக விக்கிலீக்ஸ்வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர், எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான விசாரணைகளில் அதிக முன்னேற்றமின்மைக்கான ஒரு காரணம் இவ்விடயத்தில் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தளபதியும் அதிக பொறுப்பாளிகள் என்பதாகும் என கடந்த ஜனவரி 15 ஆம் திகதி அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு அனுப்பிய குறிப்பொன்றில் பற்றீஷியா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆட்சியாளர்களும் அ…

    • 1 reply
    • 1.1k views
  18. Sri Lankan President Mahinda Rajapaksa suffered an ignominious political embarrassment at the stately university town of Oxford when his scheduled address to the prestigious Oxford Union was cancelled unilaterally. A statement issued by the Oxford union stated- “Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address. This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles…

  19. நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன? என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்து உள்ளது. நோர்வே 1997 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது. இத் தோல்வியின் காரணம் என்ன? என்பதை கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் Chr. Michelsen’s Institute இன் தலைவரான Gunar Sorbo. இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடி இருந்…

  20. 29.11.2010 லண்டன் மரியாதைக்குரிய திரு.வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கட்கு, இவ்வாண்டு மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தாங்கள் ஆற்றிய உரைகளை ஒளி, ஒலி மற்றும் இணையவழி ஊடகங்கள் ஊடாக அறியும் வாய்ப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்குக் கிட்டியது. அவற்றில் நீங்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை, குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மீள வருவார் – ஈழப்போரை மீள வழிநடத்துவார் என்கின்ற செய்தி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்தக் கடிதத்தினை எழுத முற்படுகின்றேன். 2009 மே18ற்குப் பிற்பாடு தமிழ்சமூகத்தின் ஆன்மாவினை உலுக்கும் கேள்விகளில் பிரதானமானது தலைவர் பிரபாகரனின் வாழ்வுபற்றியது. சிறீலங்கா அரசானது தலைவரின் சாவினை முதலில் அறிவித்தது. பிற்பாடு புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்குப்…

  21. மாவீரர் நாள் முடிந்த ஒரு சில நாட்களில், குலை நடுங்கவைக்கும் போர் குற்ற ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவீரர் நாளன்று தமிழகதலைவர்களின் உரையை கேட்ட சில ‘மாற்று கருத்து மாணிக்கங்கள்’ சொன்னார்கள், “இந்த தலைவர்கள் உணர்ச்சி வசப்ப்படும்படி பேசுவார்கள் ஆனால் அறிவார்ந்த செயல்கள் ஏதும் செய்யாதவர்கள்” என்று. அவர்களிடம் நான் அன்று சொன்னேன் “நாங்கள் ஒன்றும் அறிவி ஜீவிகள் அல்ல. எங்களுக்கு உணர்வுகள் இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறோம். ஆனால் அதற்காக செய்யவேண்டிய கடமைகளை மறந்து போவோர் அல்ல” என்று. நம் தமிழக உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணம் இது. புலத்தில் தமிழரெல்லாம் போர்கோலம் பூண்டு, எராலாமானோர் கூடி போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் நாமும் …

  22. மஹிந்த இராஜபக்‌ஷ ஓடி ஒழிந்து திரியும் அதே வேளை யாராவது ஒருவரை சந்தித்து படம் ஒன்று எடுத்து சிங்கள மக்களிற்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவரின் வீரதீர செயலிற்கு இழுக்காகும். இந்த அடிப்படையில் ஜனாதிபதி மிகுந்த நெருக்கடி மத்தியிலும் பிரித்தானிய நாட்டில் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸை சந்தித்ததாக படம் ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் என்ன விடௌயம் கதைக்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. லியாம் பொக்ஸ் சந்திப்பானது அவரது தனிப்பட்ட எல்லைக்குட்பட்டது என பிரித்தானிய அரசு ஏற்கனவே கூறியுள்ளது தெரிந்ததே. Eelanatham

    • 0 replies
    • 1.9k views
  23. இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது. இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28834

  24. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28822

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.