ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
13 November 10 03:08 am (BST) மீண்டும் அரசு தமிழ் மக்களை போர் வழி முறைகளுக்குத் தள்ளுகிறது. போர்., அழிவைத் தந்தது. பிரிவுகளைத் தந்தது. இழப்பை தந்தது. இறுதியில் நாம் உலகத்தினால் அதன் சூழ்ச்சிகளால் தோற்றுப்போனோம் என்றாலும் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்ற மன உழசைசலை, விரக்தியை தமிழ் மக்கள் இன்று மீண்டும் உணருகிறார்கள். போர் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிற இன்றைய நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. மறுமுனையில் தீர்வுக்கான சூழலை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீவில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்ற இனஅழிப்புத் திட்டத்தை கடுமையாக முன்னெடுக்கிறது. ஆயுதப் போர் முடிந்த பின்னர் நிலப்போர், அதிகாரப்போர், இனப்போர், கலாசாரப்போர், வணிக…
-
- 2 replies
- 786 views
-
-
ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ‐ சிவிகே சிவஞானம்‐GTNசெய்தியாளர் யுத்தம் என்பது முடிவல்ல. எங்களது அபிலாசைகள் என்றுமே முடிவற்றதாகும். யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் மூலம் எமது அபிலாசைகளும் முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தப்பட மாட்டாது எனத் தெரிவித்தார் யாழ் மாவட்ட அரசியல் பிரமுகரும் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதியுமான சிவிகே சிவஞானம். இன்றைய தினம் யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்தப் போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் மீண…
-
- 1 reply
- 762 views
-
-
தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டி நீதவான் கிஹான் அருண பண்டார எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களே இவ்வாறு பேஸ்புக் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே கிரிவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கசுன் மதுசங்க எனும் இளைஞன் குளியாபிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குற…
-
- 0 replies
- 1.4k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இன்று மாலை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் பேராசிரியர்கள் ரட்ணஜீவன் கூல், பாலசுந்தரம் பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் சாட்சியமளித்தனர். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், சாட்சியமளிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனக் கூறினார். பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சாட்சியமளிக்கையில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனக் கூறினார். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் இன்று சாட…
-
- 0 replies
- 482 views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர ஆட்டிலறிப் பீரங்கிகளும், சுமார் 800 பல்வேறு வகையான மோட்டார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆட்டிலறிப் பீரங்கிகளில் ஆறு 152 மி.மீ ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ ஆட்டிலறிகளும், ஆறு 122 மி.மீ ஆட்டிலறிகளும், இரண்டு 85மி.மீ ஆட்டிலறிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார்களில் 120 மி.மீ மோட்டார்கள் - 57, 82 மி.மீ மோட்டார்கள் - 38, 81மி…
-
- 1 reply
- 989 views
-
-
மகிந்தாவின் சாணக்கியமும் இந்தியா ஒரு இனத்துக்கே செய்யும் துரோகமும் சீனாவின் வர்த்தக ஆதிக்கத்துக்குப் போட்டியாக இலங்கையில் காலூன்ற முனையும் இந்தியாவின் ஆவலை நன்கு புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை வைத்து இந்திய மண்ணில் தஞ்சம் புக நினைக்கும் தமிழரை ஒழித்துக்கட்ட அருமையான திட்டமொன்றை வகுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி செயலகத்தின் புலனாய்வு அதிகாரியொருவர் குறிப்புட்டுள்ளார். அது குறித்த மேலதிக விபரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.அதன் பிரகாரம் குறித்த நபர்கள் இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவதுடன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப…
-
- 1 reply
- 911 views
-
-
Nov 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / புலிகள் மீதான தடை நீடிப்பு - நெடுமாறன் கண்டனம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ளத் தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாகத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் எதிர்த்தரப்புக்கு அளிக்கப்படவில்லை. அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகக் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. என்றாலும் இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு நடுவில் தடையை நீடிக்கக்கூடாது என்பதற்கான நியாயமான வலுவான காரணங்களை நாங்கள் தீர்ப்பாயத்திற்கு முன்னர் வைக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் இந்திய அரசு நட…
-
- 0 replies
- 429 views
-
-
தின்னவேலி சந்தைக்க நின்டு ஒரு அம்சமான பெடியன் ஒன்டு அறம்புறமா யாரையோ ஏசிக் கொண்டு நின்டுச்சு....அப்படி யாரை ஏசுது என்டு நானும் பக்கத்தில போய் பார்த்தன்..... புதிய யாழ்ப்பாணம் என்டு ஏதோ இணையத்தளம் நடத்துற பொடியலைப் பற்றி நார் நாரா கிழிச்சு பேசுறான் தோட்டக்காரன் என்டால் அவைக்கு இளக்கமா போச்சோ....... நான் நினைச்சன் என்டால் ஒரு டொக்கர் பொட்டையை மடக்கி கல்யாணம் பண்ணுவன்..... படிச்சுப் படிச்சு மூளை கழண்டவனுக்கு எல்லாம் ஐம்பது லட்சம் கேக்கினமோ.. கள்ளப் பொண்டாட்டி வைச்சிருக்கிற கவர்மன்ட் உத்தியோககாரருக்கு முப்பது லட்சம் கேக்கினமோ படிச்சு படிச்சு பட்டமரமான பட்ட( இளந்)தாரிக்கு முப்பது லட்சமோ.... நல்லூருக்கு பக்கத்தில யாரடா வீடு கேட…
-
- 0 replies
- 788 views
-
-
தனது சொந்த வரலாற்றை சிறீலங்கா அரசு தானே எழுதுகின்றது: அல்ஜசீரா வெள்ளி, 12 நவம்பர், 2010 பெரும் மனித உரிமை மீறல்களுடன் சிறீலங்காவில் போர் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும்போதும் கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் எந்த ஒரு படைச் சிப்பாயும் சிறீலங்காவில் தண்டிக்கப்படவில்லை. சிறீலங்கா அரசு தனது சொந்த வரலாற்றை தானே எழுதுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் நேற்று (10) வெளியிட்ட செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழ் பொதுமக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் எமது ஊடகத்திற்கும் கிடைத்தன. இந்த குற்றங்களை அவர்கள் போரின் இறுதி நாட்களில் மேற்கொண்டிருந்தனர். அந்த புகைப்படங்களில் பல…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் வீரகத்திக்கு இப்போது வயது 105. அனேகமாக இவர்தான் யாழ்ப்பாணத்திலேயே வயது மூத்த மனிதராக இருக்கவேண்டும். சிங்களவர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ, முஸ்லிம்கள் என்றோ தம்மை அடையாளப்படுத்தாமல் இலங்கையர்கள் வாழ்ந்த காலம் ஒன்று இருந்ததா என்று தேடி, காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்த அருணாசலம் கண்ணன் என்பவர், யாழ்ப்பாணத்தில் இந்த வீரகத்தியைச் சந்தித்து அவர் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். காலி, கண்டி, யாழ்ப்பாணத்தில் மொத்தம் 36 பேரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஒலிப்பதிவுகளையும், படங்களையும் வெளியிட்டுள்ள கண்ணன், யாழ்ப்பாணத்தில் பிறந்து, பிரித்தானியாவில் வளர்ந்தவர். 2005 முதல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவிட்ட…
-
- 0 replies
- 831 views
-
-
சென்னையில் போலி நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் பாக். ஆதரவு தீவிரவாதிகளா? வெள்ளி, 12 நவம்பர் 2010 09:51 பாக்.ஆதரவு தீவிரவாதிகள் அல்லது உளவாளிகள் என்கிற கோணத்தில் இலங்கை முஸ்லிம்கள் இருவர் மீது தமிழ் நாடு பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த உடன்பிறப்புக்களான இரு முஸ்லிம்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களுடன் விமான நிலையத்துக்கு அருகில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போலியான 500 ரூபாய் இந்திய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்திருக்கின்றார்கள். இவர்களிடம் இருந்த போலித் தாள்களின் ஒட்டுமொத்த பெறுமதி 21,500 இந்திய ரூபாய்…
-
- 4 replies
- 641 views
-
-
இந்தியாவில் அணி திரள நாங்கள் முயற்சிக்கவில்லை. அதுதொடர்பாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்தியாவில் எந்த வகையான சட்டவிரோதமான நடவடிக்கையும் நாங்கள் ஈடுபடவில்லை என்று விடுதலைப் புலிகள் , மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். நவம்பர் 5ம் தேதியிட்ட இந்தக் கடிதம் ப.சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைஅலுவலக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சுபன் என்ற பெயரில் இக்கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. சுபன், புலிகள் அமைப்பின் மீடியா பிரிவு தலைவர் என்று கூறப்படுகிறது. முதல்வர் கருணாநிதி , வெளியுறவுஅமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடிதத்தில், கூறியிருப்பதா…
-
- 0 replies
- 725 views
-
-
வெள்ளிக்கிழமை, 12, நவம்பர் 2010 (8:49 IST) இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியாகாந்தி: கே.வி.தங்கபாலு இலங்கை தமிழர்களுக்காக வைகோ இழந்தது என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
விக்கிலீக்கும் விடுதலைப் புலிகளும். விக்கிலீக்குக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்னால் பார்ப்போம்.முதலில், விடுதலைப் புலிகள் மீதான தடை, கருணாநிதி அரசின் நிலைபாடு ஆகியவற்றை பார்த்து விடுவோம்.சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்று ஆராயத் தொடங்கியபோதே, இது ஒரு சடங்கு என்பது புரிந்து விட்டது. ஏனெனில், புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சூழலில் தடை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், விடாப் பிடியாக இந்தத் தடையை நியாயம் என்று நிலை நிறுத்த, கருணாநிதி அரசு முயற்சி…
-
- 2 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2010 சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. "இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக…
-
- 1 reply
- 737 views
-
-
யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம் யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள். கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்…
-
- 14 replies
- 1.9k views
-
-
இலங்கையின் வடபகுதி முழுவதும் ஏகே.47ஐத் தாங்கிய இராணுவச் சீருடை தரித்தவர்களையே காண முடிகின்றது ‐‐ லீ யூ குவாங் ‐ தமிழில் ஜீரிஎன் 12 November 10 01:59 am (BST) இலங்கையின் வடபகுதி முழுவதும் ஏகே.47 ஐத் தாங்கிய இராணுவச் சீருடை தரித்தவர்களையே காண முடிகின்றது. ஏகே.47 ஐத் தாங்கிய இராணுவச் சீருடை அணிந்தவர்களே இலங்கையின் வடபாகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர். மன்னாரிலிருந்து இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு வரை அங்குள்ள மக்களைவிட இராணுவத்தினரே அதிகமாகக் காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்து ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கின் நிலைமை இதுதான். இலங்கை இராணுவம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2010 இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு அவர்களின் தனித்துவம் பறிபோகும் சூழல் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழியில் படையினரின் உதவியுடன் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறிய சம்பவம் தொடர்பாக விடுத்த கண்டன அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் …
-
- 0 replies
- 489 views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2010 "திருமணமாகி 15 நாள்களே ஆகியிருந்த எனது மகனை இலங்கை இராணுவத்தினர் நள்ளிரவில் வீடுபுகுந்து நாயைக்கொண்டுசெல்வது போன்று தறதறவென இழுத்துச் சென்றனர்." இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழு முன் விக்கி விக்கி அழுதபடி சாட்சியமளித்தார் நாகலிகங்கம் சத்தியவாகேஸ்வரன். கால்நடை அபிவிருத்தி அலுவலரான சத்தியவாகேஸ்வரன், அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். தனது சாட்சியத்தில் அவர் தெரிவித்ததாவது: எனது மகன் ரஜீபன் யாழ்ப்பாணத்தில் உள்ள " ஐ.ரி.பார்க்" (தகவல் தொழில்நுட்பப் பூங்காவில்) கணினித் தொழில்நுட்பவியலாளராகக் கடமை யாற்றி வந்தார். அவருக்கு 27.08.2006 அ…
-
- 0 replies
- 680 views
-
-
சிறிலங்கா இராணுவத்திற்கு வடக்கில் முகாம்கள் அமைக்கும் சீனா அனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவின் பல எதிர்ப்புக்களையும் மீறி சீனாவுடன் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த கங்கணம் கட்டி செயல்படுகின்றது சிறிலங்கா. பல பொருளாதார உதவிகளை சிறிலங்காவிற்கு கொடுத்துவரும் சீனா, யாழ் நகரப் பகுதிகளில் தனியார் கட்டடங்களில் நிலை கொண்டுள்ள சிறிலங்காவின் படையினரை வெளியேற்றி சீனாவின் உதவியுடன் நவீன படைமுகாம்களை அமைத்து தங்க வைக்க சிறிலங்கா சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவின் தலையீட்டை இந்தியா தொடர்ந்தும் அசட்டை செய்யப்போகின்றதா அல்லது சீனாவின் நடவடிக்கைகளை ஒடுக்க இந்தியா உருப்படியான காரியம் எதனையும் செய்யப்போகின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்…
-
- 0 replies
- 516 views
-
-
Nov 11, 2010 / பகுதி: செய்தி / சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிப்போர் மீது விசாரணை யாழ்ப்பாண சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிப்போர் விசாரிக்கப்படுவதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டப்பட்ட பல சிங்கள குடும்பங்களை அவர்கள் முன்னர் வாழ்ந்த இடங்களில் குடியேற்ற அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வட பகுதி தமிழ் மக்களை தூண்டி விடும் அமைப்பு ஒன்று குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைப்பு என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பின் தலைவர் வேலப்பா பத்மநாதனினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தொடர்பில் அரசு விசாரணைக…
-
- 0 replies
- 638 views
-
-
ஆஸியில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம்! வியாழன், 11 நவம்பர் 2010 09:02 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம் ஒன்று அடித்துள்ளது. இவர்கள் எந்நேரமும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவர்களின் தலைவிதியை மாற்றக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று இன்று ஆஸி நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டு உள்ளது. அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டமை மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை ஆகியவற்றை ஆட்சேபித்து இலங்கையர் இருவர் அங்கு மேல்நீதிமன்றம் ஒன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்குகளை ஏழு பேர் கொண்ட நீதி…
-
- 4 replies
- 1k views
-
-
அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் சிலரது திட்டமிட்ட தூண்டுதலினாலேயே யாழில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மதியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அங்கத்தவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்படி கருத்தினை கூறியதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு... தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்…
-
- 1 reply
- 592 views
-
-
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது தவணைக்கால பதவியேற்பு வைபத்தில் சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சாங் குவோய் கலந்துகொள்ளவுள்ளதாக சீன வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ஹோங் லெய் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற்குழுவின் பிரதி தவிசாளரான சாங் நவம்பர் 17 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2ஆவது பதிவிக்காலத்திற்கான சத்தியபிரமானம் செய்யவுள்ளார். இதேவேளை சீன துறைமுக பொறியில் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவிலும் சாங் குவேய் கலந்துகொள்ளவுள்ளார். மூலம் தமிழ் மிரர் : http://www.tamil…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழீழத் தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம் ஏற்றுக் கொண்டது உண்மையானால் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டது உண்மையானால்……………….? நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள். 1989இல் தொடங்கிய இந்த மாவீரர்களைப் பூசிக்கின்ற வரலாறு என்றென்றும் நீடிக்க வேண்டும். இதுவே தேசியத் தலைவரின் விருப்பம்- ஆணை. முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழ மண் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே நாம் கருதி வந்துள்ளோம். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாதவை. தெரிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-