Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Turning a blind eye to human rights abuses is not a new problem for the Commonwealth. While you’re watching the Commonwealth Games closing ceremony tonight, take a moment to look at the VIP box.The first guest of honour in New Delhi is Britain’s Prince Edward, there representing his mother, the Queen, in her capacity of Head of the Commonwealth. Nothing unusual about that. But alongside him in the guest of honour spot will be Mahinda Rajapaksa, the president of Sri Lanka.The Games are these days the most visible expression of the Commonwealth itself – an organisation which aims to promote democracy, human rights, good governance, the rule of law, individual liberty, …

  2. சனிக்கிழமை , அக்டோபர் 16, 2010 பொதுமக்களுக்குத் தகவல்கள் வழங்கும் ஊடகவியலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தே இன்று தொழில்புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது காவற்துறையினர் தாக்குதல் நடத்தியமைக்கு ஐந்து ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. அச்சம்பவத்தோடு தொடர்புபட்ட காவற்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஊடக அமைப்புக்கள் நேற்று கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரைய…

  3. சனிக்கிழமை , அக்டோபர் 16, 2010 மட்டக்களப்பு கொக்கொட்டிச் சோலையில் முதலைக்குடாவில் இன்று இரவு 9.30 மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றச் செயல் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேக நபரொருவரைத் தேடி பொலிசார் சென்ற போது பொலிஸாருக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸாரின்; துப்பாக்கி வெடித்தே குறித்த நபர் இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றுது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%…

  4. ஐ.நா சபை: இந்தியாவின் பெருமைக்குரிய தலைமகனாகப் போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இந்தியாவின் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத மரியாதை இது. எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு, வெளிநாட்டு உதவிகளுக்காக காத்து நின்ற இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம். பொக்…

  5. வியாழக்கிழமை, 14, அக்டோபர் 2010 (13:44 IST) ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய பார்மசியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென கலந்து கொண்டார். அப்போது பேசிய வைகோ, எனது உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் க…

    • 2 replies
    • 788 views
  6. இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தும் பணியில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். பிரதமர் மன்மோன் சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் இத்தகவலை தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜபட்ச. இவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் விருந்தளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளிடையிலான உறவு, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். அதிகாரபூர்வமற்ற முறையிலான இந்த பேச்சு வார்த்தையில் ப…

  7. யாழ் பிரபல பாடசாலைகளின் பெண்கள் பலர் கர்ப்பம் தரித்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் கருவழிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர் .ஜிம்முக்கு போன வேளை தமது வயிறு பெருத்து விட்டதாக பாதிக்க பட்ட பெண்கள் கூறியுள்ளனர் . இச் செய்தியோடு அனுப்பப்பட்டுள்ள காணொளி உள்ளிட்ட சில ஆதாரபூர்வ புகைப்படங்களை பிரசுரிக்க முடியமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் தாம் சில வேளை மட்டுமே உறவு கொண்டதாகும் ஆனால் கரு வெளியில் கழிக்க பட்ட போதும் தாம் கர்ப்பம் தரிதுள்ளதாக தெரிவித்துள்ளனர் . தமக்கு மாத விடாய் வரவில்லை அதனால் என்ன விடயம் நடந்து என்ற கோணத்தில்பேசியுள்ளனர் . இவர்கள் தவறான முறையில் கர்ப்பாமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது . இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் யாழில் மிகவும்…

  8. இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் மேலும் 500 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக கட்டம் கட்டமாக விடுவித்து வருகிறது. வெள்ளியன்று இலங்கையின் வடக்கே நடந்த ஒரு நிகழ்சியின்போது 300 முன்னாள் பெண் போராளிகள் உட்பட 500 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில், இதுவரையில் 4500 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இன்னும் 6500 பேர் வரையில் எஞ்சியிருப்பதாகவும், அவர்களது விடுதலைக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டி…

    • 0 replies
    • 1.1k views
  9. Oct 15, 2010 / பகுதி: செய்தி / இலங்கை இராணுவம் சார்க் நாடுகளின் படையினருக்கு பயிற்சி ஆழ ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளும் யுத்த உத்தி தொடர்பில் இலங்கை இராணுவம் சார்க் நாடுகளின் படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் திறமை உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளாலேயே போர்நிறுத்த காலத்தில் பல போராளிகள் கொல்லப்பட்டதுடன், போர்நிறுத்தம் குழும்புவதற்கும் இதுவும் ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. .pathivu

    • 3 replies
    • 575 views
  10. நடிகை அசினின் அவசர அரசியல் கண் சிகிச்சையால் 10 பேர் பார்வை இழப்பு : பதில் சொல்ல வேண்டும் என தமிழகத்திலுள்ள "மே 17" இயக்கம் கோரிக்கை. [Friday, 2010-10-15 05:30:12] இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த �ரெடி� திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை …

  11. 15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  12. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2010 தமிழர்கள் பொருளாதார நோக்கத்தை முதன்மைப்படுத்தியே வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "எமது நாட்டைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் இவர்கள் பொருளாதார நோக்கமொன்றை மையமாகக் கொண்டு வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர். நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து சுமுகமான நிலை காணப்படுகின்றது. எனவே எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இந்நிலையில் நாட்டின் பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்"எனவும் அவர் தெரிவித்தார். பீரி…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் பற்றிய விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். தயா மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போதே, இந்த இருவர் தொடர்பிலான பூரண எழுத்து மூல விசாரணை அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நீதவான் பணித்துள்ளார். குறித்த இருவருமே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையிலும், இரண்டு சந்தேக நபர்களும் சுயமாக அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப…

    • 0 replies
    • 688 views
  14. பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாயார் பார்வதி அம்மையார் யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் பிள்ளை பாசத்துக்காக ஏங்குவதாக அவரை கவனித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவரின் உரை கேட்க: http://meenakam.com/?p=10879

  15. தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் மீனகம் வழியாக ஏதிலிகளுக்கு தெரிவித்தவையின் ஒலிப்பதிவு… http://meenakam.com/?p=10885

  16. தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம் http://meenakam.com/?p=10840 தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல் பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாங்கொக் இல் சபான்மை (SaphanMai) என்ற இடத்தில் இருந்து சிறிவர், பெண்கள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளடங்கலாக 136 பேர் 11.10.2010 அன்று அதிகாலையில் அவரவர் இருப்பிடங்களில் வைத்துக் கைது செய்யபட்டிருக்கிறார்கள். தாய்லாந்தின் குடியகல்வு அதிகாரிகள்,கனடா நாட்டைச் சேர்ந்த சில அதிகாரிகள்,என்போர் இராணுவத்தினர் சகிதம் சென்று கைது செய்திருக்கின்றார்கள். கைது செய்ய…

  17. வைக்கோலில் எரிபொருள் கண்டுபிடிப்பு பேராதனைப் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் குழுவொன்று வைக்கோலைப் பயன்படுத்தி பெற்றோலுக்கு சமமான ‘பியூட்டபோல்’ எனும் எரிபொருளை தயாரிக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இரண்டு கிலோ வைக்கோலிலிருந்து ஒரு லீற்றர் ‘பியூட்டபோல்’ தயாரிக்கமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்துடன் இதற்கான உற்பத்திச் செலவு 28 ரூபா மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விரிவான விபரங்களை அந்த ஆராய்சியாளர் குழு வெளியிடவில்லை. பேராசிரியர் சரத் பண்டார, கலாநிதி சாலிய சில்வா, மற்றும் ஆராய்ச்சியாளர் பியந்த சில்வா ஆகியோர் அடங்கிய குழுவே இம்முயற்சியில் வெற்றிகண்டுள்ளது. http://meenakam.com/?p=10909

  18. கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! புதன், 13 அக்டோபர் 2010 08:45 மின்னஞ்சல் அச்சிடுக PDF கனடாவை பொன் முட்டை இடும் வாத்தாக இலங்கைத் தமிழ் அகதிகள் பார்க்கின்றார்கள் என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய தூதுவர்களில் ஒருவரான Martin Collacott தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் வகைதொகை இன்றி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- "கனடாவின் அகதிகள் நலன் பேணும் திட்டங்களில் உள்ள அனுகூலங்களே இதற்குக் காரணம். கனடாவில் அகதிகளுக்கான ஆரம்ப…

    • 3 replies
    • 1.7k views
  19. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல் பிரதமராக உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். அடியோடு வீழ்த்தப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் இப்போதைய நம்பிக்கை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்! அதேசமயம், 'இந்த முயற்சியெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகளும் இருக்கவே செய் கின்றன. அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனிடம் பேசினோம். புதிய 'அரசின்' பிரதமரான பிறகு முதன் முறை யாக அவர் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது... '' நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப் படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறை வேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்…

  20. வெள்ளிக்கிழமை, 15, அக்டோபர் 2010 (10:41 IST) படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை பயணம் இலங்கை கடலில் மூழ்கி, அங்குள்ள கடற்படையினரால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளை ராமேஸ்வரம் கொண்டு வர, 17பேர் கொண்ட மீனவர்கள் குழு இலங்கை சென்றுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூலை 17ல் மீன்பிடிக்க சென்ற செல்லத்துரை என்பவரின் படகின் மீது, இலங்கை மீனவர்கள் வெடி குண்டு வீசியதால், படகு கடலில் மூழ்கியது. தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து, இதன் படகை மீட்க மீன்துறை அனுமதியுடன் ஜூலை 22ல் நான்கு படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர். யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் நான்கு…

  21. Oct 15, 2010 / பகுதி: செய்தி / போர்க்குற்றவாளிக்கு பிலிப்பைன்சில் சமாதான விருது யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க - பிலிப்பைன்ஸ் சமாதான விருதொன்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றி வரும் பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. pathivu

  22. தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும்,கனேடியன் இன்ரர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள்,13 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும், கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திட…

    • 2 replies
    • 935 views
  23. இயக்கச்சி மீள்குடியேற்றப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் : மாணவர் படுகாயம் வீரகேசரி இணையம் 10/14/2010 12:27:13 PM இயக்கச்சியில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீள் குடியமர வந்த மேற்படி குடும்பத்தினர் தங்கள் வீட்டைத் துப்புரவு செய்து, குப்பைகளைக் கூட்டித் தீயிட்ட வேளை, அவற்றுக்குள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்தது. இதில் இயக்கச்சி கோவில் வீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் துளசிகரன் என்பவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  24. மண்டைதீவின் அபிவிருத்தி உறுதிசெய்யப்பட வேண்டும் [ வலம்புரி ] - [ Oct 14, 2010 04:00 GMT ] அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கண்ணில்படாமல்போன மண்டைதீவை அமெரிக்கா கண்டறிந்தமை மன நிறைவைத் தருவதாகும். மண்டைதீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு ஏற்படுத்தக்கூடிய பறவைகள் சரணாலயம், இறால் வளர்ப்புத் திட்டம் பற்றி எல்லாம் இவ் விடத்தில் பல தடவைகள் எழுதியிருந்தோம். ஆனால் எங்கள் அதிகாரிகளோ! அல்லது அரசியல்வாதிகளோ எவரும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை அறிவில்லார்க்குரைப்பவர் அவரிலும் பேதை என்ற தமிழ்ப் பழமொழியின் தத்துவம் உணர்ந்து நா…

  25. இலங்கை ஆணைக்குழு புறக்கணிப்பு சர்வதேச மனித உரிமை குழுக்கள் புறக்கணிப்பு இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் இண்டர் நேஷனல் கிறைசிஸ் குரூப் ஆகியவை நிராகரித்துள்ளன. இந்த ஆணைக்குழு ''சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற விசாரணை'' போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் இல்லை என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன. அதனாலேயே தாம் அந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க முடியாது என்று அவை மூன்றும் ஒரு கூட்டு அறிக்கையில் நிராகரித்துள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து உள்ளூரில் விசா…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.