ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு: உருத்திரகுமாரன் அறிவிப்பு திகதி:02.09.2010 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்;பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். கடந்த மே மாதம் 17-19ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுட…
-
- 17 replies
- 2k views
-
-
சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில் செர்வியாவைச் சேர்ந்த 115 குடும்பங்களுக்கும், Bosnia- Herzegovina- Macedonia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 43 குடும்பங்களுக்கும், துருக்கியைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கும், கொசொவோவைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கும், இத்தாலியைச் சேர்ந்த 29 குடும்பங்களுக்கும், Croatia வைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கும், ஜேர்மனியைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும், போர்த்துக்கலைச் சேர்ந்த 06 குடும்பங்களுக்கும், ஸ்பெய்னைச் சேர்ந்த 04 குடும்பங்களுக்கும், ஈராக், நெதர்லாந்து, ரஷியா,திபெத் ஆகிய நாட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மிகவும் நெருக்கம் ஆக்கும் வகையில் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். அவர் இங்கு பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய உட்பட பாதுகாப்பமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரையும் சந்தித்து உரையாடுவார். அத்துடன் அரசு-புலிகளுக்கு இடையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் செல்வார். இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பி உள்ள நிலையில் வி.கே.சிங்கின் விஜயம் இடம்பெற இருக்கின்றது. http:/…
-
- 3 replies
- 663 views
-
-
தாய்லாந்தில் இருந்துதான் எம்.வி.சன் சீ கப்பல் சென்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதே வேளை அடுத்த கப்பலும் செல்ல தயாராக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் தாய்லாந்து ஓர் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்கள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. கனடா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள், இன்ரபோலின் புலனாய்வு பொலிசார் ஆகியோரின் பிடியில் பாங்கொக் நகரும், மாரியம்மன் கோயிலும் திக்கு முக்காடுகின்றது. அதேபோல மேற்கூறப்பட்ட நாடுகளின் பத்திரிகையாளர்களும் ஆய்வாளர்களும் அங்கு குவிந்துள்ளனர். புலனாய்வாளர்களா பத்திரிகையாளர்களா கூடுதல் தகவல்களை பெற்று அரசாங்கங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கும் போட்டியில் இறங்கிய…
-
- 0 replies
- 959 views
-
-
இலங்கைக்கு 5 நாள் பயணமாக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் வரும் 5-ம் தேதி செல்கிறார். இலங்கை வரும்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை ராணுவத் தலைமை தளபதி ஜகத் ஜயசூர்யா, பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை வி.கே. சிங் சந்தித்துப் பேசுவார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் கடைசி கட்டப் போரில் உதவிய வி.கே. சிங்க்கு யுத்த சேனா பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை வருகையின்போது வவுனியா உள்ளிட்ட பகுதிகளையும் வி.கே. சிங் பார்வையிடுவார் என்று தெரிகிறது
-
- 1 reply
- 522 views
-
-
சிறிலங்காவினது முன்னாள் குடியரசு அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கொழும்பினைத் தளமாகக் கொண்டியங்கும் 'லங்கா ஈ-நியூஸ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டினது முதல் பகுதியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சவிற்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக எவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ அவ்வாறு சந்திரிகாவிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும் நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார…
-
- 1 reply
- 510 views
-
-
வெள்ளிக்கிழமை, 3, செப்டம்பர் 2010 (21:6 IST) 5 மீனவர்கள் மாயம்:இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வந்த ராமேசுவரம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடந்த வாரம் இலங்கையிலிருந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் ராமேசுவரம், நாகப்பட்டிணம், தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சென்று மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கீடு முறையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் காலங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்காது எனவும் உறுதி க…
-
- 2 replies
- 455 views
-
-
18ம் சரத்து The 18th Amendment of the Constitution of Sri Lanka
-
- 1 reply
- 996 views
-
-
மிஸ் லண்டன் Katrina Hodge ( வயது 23) இலங்கையில் இரகசியமாக திருமணம் செய்துள்ளார். அவருக்கும், சிங்களவரான இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் இடையில் இத்திருமணம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து இருக்கின்றார்கள். Katrina Hodge கடந்த நவம்பர் மாதம் மிஸ் லண்டனாகத் தெரிவானார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் இராணுவ கோப்ரலாக பதவி வகித்துள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9595:2010-09-03-04-21-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 5 replies
- 1.6k views
-
-
PLEASE CIRCULATE to all UK Tamils. British Tamils are invited for a discussion event with Rt Hon David Miliband, shadow foreign secretary (Lab party leading candidate and ex foreign secretary UK) on 4th Sept / Saturday 6-9pm. Please arrive at least 30 minutes earlier allowing time for security checkings. You can talk to him and express your thoughts, opinion, concerns and about the problems of Tamils social, political solution, genocide war-crimes, torture of Tamils, Displace people's problems, rehabilitation, releasing the ex-LTTE cardres or anything elso. Also it is a good idea to mention to him to call in for a UN supervised referrendum in the north and …
-
- 1 reply
- 765 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய கால மாற்றத்தை கட்டாயம் உணர்ந்து சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக வேண்டும் என்று இரு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் சம்பந்தப்படுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.கட்சி தயாராக உள்ளது. நாம் தீர்வை வரவேற்கின்றோம். அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசு, இந்திய அரசு உட்பட சம்ப்ந்தப்படுகின்ற தரப்பினருக்கும் ஆதரவு வழங்கத் தயாராகவே இருக்கி…
-
- 1 reply
- 726 views
-
-
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை கொழும்பில் சந்தித்துப் பேச உள்ளார்கள். கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இச்சந்திப்பு இடம்பெற உள்ளது. கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் எம்.பிகளான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினரின் கெடுபிடிகள் ஆகியன குறித்து இந்திய வெளியுறவுச் செயலருடன் பேசுவர் என சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவ…
-
- 21 replies
- 1.6k views
-
-
03.09.2000ம் அன்று யாழ்.தென்மராட்சியில் பலமுனைகள் ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 6 replies
- 1.8k views
-
-
புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இம்மாவீரர்கள் நினைவுப்பாடலினைக் கேட்க இந்த இணைப்பிற்குச் செல்லவும் http://test.esnips.com/doc/c9388f95-72cc-4b78-a1fb-495bc3327591/புல்மோட்டைக்_கடலலைகள்_புலம்புவதென்ன
-
- 6 replies
- 1.2k views
-
-
அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்த்தான வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாவானது இன்று (01/09/2010) இடம்பெற்றது.இக் கொடியேற்றத்திருவிழாவானது வீரமுனை பிரதேச மக்களால் நடாத்தப்பட்டது.இந் நிகழ்வினை தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது
-
- 2 replies
- 1k views
-
-
வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியதம்பனை கிராமம் போரினால் முழுமையாகவே அழிந்து எலும்புக் கூடாகக் காட்சியளிக்கின்றது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் கிராமத்துக்குச் சென்ற போது அதிர்ச்சியான காட்சிகளையே பார்க்க முடிந்தது. மீள்குடியேற்றம் என்பது வெறும் பெயரளவுக்குத்தான் என்பதையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது. மக்கள் எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தமது வாழ்க்கையை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது எனத் தெரியாது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். பேரியதம்பனை கிராமம் பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்ந்துவருகின்றனர். இக்கிராமமானது 1948ஆம் …
-
- 0 replies
- 843 views
-
-
மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய்! செலவு கட்டுபடுத்தப்பட்டிருந்தால் வன்னி மக்களுக்கு ‐ 1500 வீடுகள் அடங்கிய ஒரு கிராமத்தையே அமைத்திருக்கலாம் ‐ GTNசெய்தியாளர் இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதியாக 2006ம் ஆண்டு மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனாதிபதியின் பாவனைக்காக இருந்த வாகனங்களின் பெறுமதி 30,910,000 ரூபாவாகும். (மூன்று கோடியே ஒன்பது லட்சத்து பத்தாயிரம்) அது 2009ம் ஆண்டு இறுதியில் (இருநூற்றி நாற்பத்தி ஒரு கோடியே மூன்று லட்சத்து நாற்பத்தி ஆறாயிம்) 2,41,346,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த நான்கு வருடங்களில் ஜனாதிபதிக்கு 2,379,436,000 ரூபாய் பெறுமதியான வாகனத் தொகுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாகன தொகுதிக்காக வழங்க…
-
- 0 replies
- 500 views
-
-
யாழ். மிருசுவில் விடத்தல்பளை பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடிவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது பகுதியில் யுத்தம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் முன்னர் தங்களது பகுதி எழுதுமட்டுவாழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ளமையால் அவர்களை அவ்விடங்களை விட்டு படையினர் வெளியேற்றியதாகவும் ஆனால் தற்பொழுது எழுதுமட்டுவாழ் பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெறுகின்ற சூழ்நிலையில் தங்களை தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடிவடிக்கை எடுக்க வேண்டுமென விடுத்தல்பளை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இம்மக்கள் மிருசுவில் உசன், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்…
-
- 0 replies
- 422 views
-
-
சென்னையின் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள அகதிமுகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் 54 பேர் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கி இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொலிஸார் அவர்களை பிடித்து விசாரணைகளை மேற்கொண்டனர். அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் என்றும், தாங்கள் ஊர் சுற்றிப்பார்க்க வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறினர். 9 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்கலாக மொத்தமாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக முகாமில் வாழும் அகதிகள் வேறு முகாமில் வசிக்கும் தங்கள் உறவின…
-
- 1 reply
- 929 views
-
-
வவுனியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கை அரசு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கோரி இருக்கின்றது இந்தியா. நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று நாடு திரும்பி உள்ளார். அங்கு ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே இப்படி ஒரு கோரிக்கையை இந்திய அரசின் சார்பில் விடுத்திருக்கின்றமையை அவர் வெளிப்படுத்தினார். இலங்கையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று தமிழர்களில் இரு வகையினர் இருக்கின்றார்கள் என்றும் 1977 ஆம் ஆண்டு கலவரம் ஒன்று இடம்பெற்றமையை அடுத்து இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு தொகையினர் வவுனியாவுக்கு சென்று குடியேறி அங்குள்ள நிலங்களி…
-
- 6 replies
- 647 views
-
-
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் அங்கு அரசுத் தரப்பினரால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பலாத்காரமாக கடந்த வருடம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சபை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சுமித் மெண்டிஸ், லசந்த விஜேரட்ண, இந்திக்கா ஆகிய மூவருமே சிறைச்சாலைக் காவலர்களாலும், ஏனைய சிறைக் கை திகளாலும் அடிக்கப்பட்டும், தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள் என்றும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும…
-
- 0 replies
- 525 views
-
-
சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று ஏழாவது நாளாகத் தொடர்கின்றது. இந்நடைப் பயணிகளில் ஒருவர் வயோதிபர். வயது 62. பெயர் ஜெகன்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருமணமான பெண். வயது 36. பெயர் தேவகி குமார். சுவிற்சலாந்தைச் சேர்ந்தவர் . முன்றாமவருக்கு வயது 46. பெயர் விநோத். பிரான்ஸைச் சேர்ந்தவர்.மோசமான காலநிலை மாற்றத்தாலும், சீரற்ற வீதிகளாலும் பெருஞ்சிரமங்களை எதிர்கொண்டவாறே இவர்களின் பயணம் தொடர்கின்றது. இவர்களின் காலில் வீக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நடக்கின்றமையில் சிரமம் உள்ளது. இன்று இவர்களின் நடைபயணம் Solothurn …
-
- 1 reply
- 645 views
-
-
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு இன்று சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் பீரிஸ் சர்வதேச விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறுகின்றார் என்று குற்றஞ்சாட்டியே இந்நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ரவி கருணநாயக்க எம்.பி, லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி, ஜோன்அமரதுங்க எம்.பி, விஜயதாச ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். அமைச்சர் பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையை ஐ.தே.கவே ஆரம்பித்து உள்ளது என்றும் எனவே …
-
- 0 replies
- 389 views
-
-
மிகப்பெரும் பணக்காரர்கள் மட்டுமே கனவு செய்து பார்க்க கூடிய உலகின் அதிநவீன சொகுசு விமானம் நேற்று மான்செஸ்டர் விமான நிலையத்திற்கு வந்தது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு சொந்தமானது இந்த விமானம். A380 எனப்படும் ஏர் பஸ்ஸில் மேல் தளத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்காக சாம்பேன் பார் உள்ளது. இதில் ஒருமுறை பயணம் செய்து விட்டால் போதும் இந்த விமானத்தின் உபசரிப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த விமானத்தின் டாய்லெட் வசதிகள் கூட பிற விமானங்களை விட வித்தியாசமானதாகவே இருக்கும். இதன் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தாராள இட வசதிகளும் , பிற வசதிகளும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. 500 இருக்கைகளை கொண்ட இந்த சொகுசு விமானம் தினமும் மான்செஸ்டரில் இருந…
-
- 0 replies
- 853 views
-
-
இளம்யுவதிகள் 18 பேரை காதலித்து ஏமாற்றியமை மட்டுமன்றி அந்த இளம்யுவதிகளின் தங்க நகைகளையும் கொள்ளையடித்த 35 வயது ரோமியோவை மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இவரால் பாதிக்கப்பட்ட இளம்யுவதிகளில் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. 18 இளம்யுவதிகளின் காதலனாக இருந்து வந்த இந்நபர் அந்த இளம்யுவதிகளில் நால்வரை திருமணம் செய்து கொண்டார் என்றும் மிகுதியான 14 பேரில் நால்வருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார் என்றும் பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இக்கைது நடவடிக்கையை தொடர்ந்து பல இளம்யுவதிகளின் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என்று இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவிக்கின…
-
- 1 reply
- 1.1k views
-