ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
பேச்சுச் சுதந்திரத்தை மறுக்காதே, போர்க்குற்றத்தை மறைக்காதே எனும் கருத்துக்களை வலியுறுத்தி சென்னை புரசை வாக்கம் தானா தெருவில் 0006.08.2010ல் நடை பெற்ற எச்சரிக்கைக் கூட்டத்தில்கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . ஈழத்தமிழினம் வீழ்வதற்குத் துணை போனா தமிழக முதல்வர் கருணாநிதி பிணத்திற்குச் சமம் என்ற பொருள் பட உணர்வுப் பூர்வமாக பேசினார் அவர் அவரது பேச்சின் ஒலிவத்திற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. http://www.thedipaar.com/news/news.php?id=16829#
-
- 0 replies
- 1.1k views
-
-
தற்போது 'தேசத்துரோகி' 'தேசபக்தன்' என்ற சொற்தொடர்களை பயன்படுத்துவது ஒரு உயர் கலாச்சாரமாக ஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம், பூர்சுவா என்ற சொற்பதங்;களை அதற்குரிய உண்மையான அர்த்தம் தெரியாமல் அவ்வாறு சொல்வதும், எழுதுவதும் அறிவுஜீவித்தனம் என்று சிலர் பாசாங்கு செய்து கொண்டிருந்ததைப் போலவே இப்போது 'தேசத்துரோகி' தேசபக்தன்' என்ற இந்த சொற் தொடர்களை பாவிப்பதன் மூலம் சிலர் தங்களுடைய தவறுகளை அதற்குள் மறைத்து தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். துரோகி எதிர் தியாகி என்ற சொற்பதங்கள் குறிக்கும் அர்த்தங்கள் அவற்றை பிரயோகிக்கும் நபர்கள் மற்றும் காலம், இடம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடக் கூடியவை. இவற்றின் உண்மையான அர்த்தத்தை தீர்மானிக்கும் போது யார் யார…
-
- 1 reply
- 726 views
-
-
புலம்பெயர் தமிழர்களை உள்வாங்காது தீர்வு சாத்தியம் இல்லை. புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தாமல் இலங்கையில் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு சண்டே லீடரில் ஓர் சிங்கள ஆய்வாளர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் வைற் ரோஸ் எனும் சுப்பமாக்கட் இல் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் அங்கு கடமையாற்றும் தமிழர்களிடையே பழகிய விதத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தினை கைவிடவில்லை என்றும், தமிழீழம் தான் சரியான தீர்வு என்பதிலும் உறுதியாக உள்ளனர். என குறிப்பிட்டுள்ளார். தேவை ஏற்பட்டால் மீண்டும் போர் தொடங்குவதற்கு நாம் உதவி செய்வோம். சிங்கள அரசு தமிழர்க்கு தீர்வை தரும் என நம்பவில்லை என தன்னுடன் கடமையாற்றும் தமிழர்கள் கூறுவதாக அந்த சிங்களவர் கூறுகின்றார். ஆகவே சிங…
-
- 6 replies
- 1.1k views
-
-
கொழும்பிற்கு வருகிறது ரஸ்யாவின் பாரிய ஏவுகணைப் போர்க் கப்பல் திகதி: 07.08.2010 ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் பிரிவின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது. மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக எதிர்வரும் 13ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள ரஸ்யப் போர்க்கப்பல் எதிர்வரும் 15ம் திகதி வரை இங்கு தரித்திருக்கும். ரஸ்யக் கடற்படையிடம் உள்ள மிகப்பெரிய ஏவுகணைப் போர்க்கப்பல்களில் ஒன்றான-'ஸ்லாவா' வகையைச் சேர்ந்த 'மொஸ்க்வா' என்ற போர்க்கப்பலே கொழும்பு வரவுள்ளது. இந்தக் கப்பல் 186.4 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 51 அதிகாரிகாரிகள் மற்றும் 464 கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இந்த பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல…
-
- 8 replies
- 1.6k views
-
-
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் 6.08.2008ல் நடைபெற்ற கருத்துரிமை மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு.தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார். இவர் இலங்கைக்கு இந்தியா போர் உதிவிகள் வழங்குவதைக் கண்டித்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சின் ஒலிவடிவம் கேட்க ..... http://www.thedipaar.com/news/news.php?id=16824
-
- 0 replies
- 958 views
-
-
குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...! திகதி: 07.08.2010 ஃஃ தமிழீழம் உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன். ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட உங்களுக்கு கோபத்தைத் தரலாம். கட்டாயம் கோபம் வந்தேய…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிவந்தனிடம் ஒரு கோரிக்கை - ஈழமுரசு ஆசிரிய தலைப்பு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வையோ அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நீதியையோ கைவிட்டு, மறைத்து அந்த மக்களுக்கு…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது. இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள…
-
- 16 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:35 IST) தமிழர் பகுதிகளில் ராணுவம்: விமர்சிக்க கூடாது என்கிறது இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் முகாம்கள் அமைப்பது குறித்து விமர்சிக்க கூடாது என, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை ராஜபக்சே அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள, 10 ஆயிரம் நிலப்பரப்பு ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு ராணுவ குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது. இதுதொடர்பாக பேசிய இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, இலங்கையில் உள்ள ஒரு கோடியே…
-
- 6 replies
- 931 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார். Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர். Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக…
-
- 0 replies
- 688 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்தது. யாப்பு மறுசீரமைப்பு தொடர்பிலும், நிறைவேற்று பிரதமர் அமைப்பது தொடர்பிலும் மூன்று கட்டங்களில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆனால் மஹிந்த பேசிக்கொண்டே எதிரணியில் இருந்த எம்.பி க்களை தம்வசப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கினார்.அண்மையில் இரு தமிழ் எம்பிக்களும் இணைந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த ரணில் பேசுவதில் பயனில்லை என கூறியுள்ளாராம். Eelanatham
-
- 0 replies
- 715 views
-
-
ஐக்கிய தேசிய முன்னிணியின் பட்டியலில் போட்டியிட்டுத் தெரிவான ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பீ.திகாம்பரம் ஆகியோர் நேற்று அரசுடன் இணைந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஏற்கனவே 144 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இப்போது 146 ஆக உயர்ந்துள்ளது. அரசின் உத்தேச அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை தேவை. அதாவது நாடாளுமன்றில் 150 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இன்றைய நிலையில் இன்னும் நான்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவில் பெற்றுவிடும். அதன் பின்னர் ஜனாதிபதி தான் நினைக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் இலகுவில் நிறைவேற்றி…
-
- 4 replies
- 925 views
-
-
இந்த மண் எங்களின் சொந்தமண் புகழ் S.G.சாந்தன் அவர்களின் கதையையும் ஒருக்கா கேழுங்கேவன் தனிய அவற்ற பாட்ட மட்டும் கேட்டா காணுமே???? நான் அறிந்து அவரின்ட இரண்டு பிள்ளைகள் மாவீரர்கள்........................சிலபேர் மூண்டு எண்டும் சொல்லுகினம் எனக்கு அது வடிவா தெரியாது?? இப்ப அதுகளை எல்லாம் விடுங்கோ கீழ இருக்கிற விடியேவை பாருங்கோ....... http://http://www.youtube.com/user/nerdovedio#p/u/1/850IssXFswQ இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணும் சாந்தன் அவர்கள் துறோகி ஆக்கப்பட்டுவிட்டாரா........ …
-
- 26 replies
- 4.1k views
-
-
இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும். சிங்கள பௌத்தம…
-
- 1 reply
- 787 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா வென்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும், அனைத்துலக ரீதியில் செயற்பட்டுவந்த விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல் கட்டமைப்புக்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றிச் செயற்பட்டு வருகிறன என அமெரிக்கா இன்னமும் சந்தேகிக்கிக்கிறது. எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளமைப்பின் ஆயுதக் கொள்வனவுக் கட்டமைப்புக்குப் பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் வெளிநாட்டு வலையமைப்பு பாரிய பின்னடைவினைச் சந்தித்திருந்தது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது. "சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அதனது அனைத்துலக நிதிதிரட்டல் வலையமைப்பு பாதிப்புக்கள் எதுவும…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.globaltamilnews.net/ 4ஆம் இணைப்பு‐ நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி என்ற செல்வராஜா பத்மநாதன்‐வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது‐ நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி @ Yahoo! Video 05 August 10 06:49 am (BST) விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பணியாற்றிய கே.பி.என்ற குமரன் பத்மநாதன் வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் திகதி கே.பி. வெளிநாட்டை சேர்ந்த தமிழர்களுடன் வட பகுதிக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அந்த விஜயம் தொடர்பான வீடியோ படம் வெளியாகி இர…
-
- 30 replies
- 2.9k views
-
-
கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளையும், மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராம விகாரையையும் உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்தின தேரரே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். இன்று காலை 6 மணியளவில் மட்டக்களப்பு நகரிலுள்ள காவல்துறை நிலையத்துக்கு முன்பாக அவர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கிழக்கில் உள்ள விகாரைகளை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பில் அரசாங்க பணியகங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்க…
-
- 9 replies
- 1k views
-
-
போரின் காரணமாக, வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை, இம்சைக்கு உள்ளாக்குவதில் பெயர் பெற்று விளங்கியது மெனிக்பாம் எனப்படும் செட்டிகுளம் முகாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக, அங்கிருந்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளுடன் ஓட்டமும் நடையு மாகச் சென்ற அகதிகளில் மிகப் பெரும்பாலானோர் மெனிக்பாமில் முட்கம்பி வேலிகளுக்குள் மிருகங்கள் போன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு மனிதச் "சித்திரவதைகளும்' மனிதாபிமானமற்ற கொடூரங்களும் அதிகாரத்தனத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டதும் மறக்க முடியாதவை. (Human rights abuse) அதனால் மெனிக்பாம் அகதிகள் முகாம் சர்வதேசரீதியில் பெயர் பெற்றது. அங்கிருந்த பெரு…
-
- 0 replies
- 790 views
-
-
தேசத்துரோகிகளும் - தேசபக்தர்களும்....... திகதி: 06.08.2010, தற்போது 'தேசத்துரோகி' 'தேசபக்தன்' என்ற சொற்தொடர்களை பயன்படுத்துவது ஒரு உயர் கலாச்சாரமாக ஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம், பூர்சுவா என்ற சொற்பதங்;களை அதற்குரிய உண்மையான அர்த்தம் தெரியாமல் அவ்வாறு சொல்வதும், எழுதுவதும் அறிவுஜீவித்தனம் என்று சிலர் பாசாங்கு செய்து கொண்டிருந்ததைப் போலவே இப்போது 'தேசத்துரோகி' தேசபக்தன்' என்ற இந்த சொற் தொடர்களை பாவிப்பதன் மூலம் சிலர் தங்களுடைய தவறுகளை அதற்குள் மறைத்து தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். துரோகி எதிர் தியாகி என்ற சொற்பதங்கள் குறிக்கும் அர்த்தங்கள் அவற்றை பிரயோகிக்கும் நபர்கள் மற்றும் காலம், இடம் என்பவ…
-
- 0 replies
- 965 views
-
-
வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:24 IST) இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம்: சந்திரிக்கா இலங்கையில் நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தபோதும், இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இலங்கை அரசியலில் சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் வாழும் போரால் பாதிப்புக்குள்ளான பெண்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, புத்தளம் பிஸ்ருல் ஹாபி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சந்திரிக்கா, பொருளாதாரத்தை மட்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்…
-
- 2 replies
- 613 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள்அரசியல் புகலிடம் கோருவோரைப் போன்று பாசாங்கு செய்து ஏனைய நாடுகளுக்குள் நுழைவதாகவும் அவர்கள் அந்நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ளது. எனவும் கூறினார் காலியில் நடைபெறும் கடல்பாதுகாப்பு தொடர்பான மாநாடொன்றில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுக்குழுவினர் முன்னிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். http://www.eelanatham.
-
- 1 reply
- 939 views
-
-
இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்த வகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும் “இரத்த தானம்”, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.30 மணிவரை Southbank இல 51, Clarke வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் …
-
- 0 replies
- 632 views
-
-
வடக்கில், சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள் வதற்காக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் தமிழ் மக்களின் பத்தாயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த இருப்பதாகத் தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது; அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதானமாக மேற்கூறிய மாவட்டங்களில் அமைக் கப்படும் இராணுவ முகாம்களில் பணிபுரியும் படை யினரின் குடும்பங்களைக் குடியமர்த்தவே தமிழர் நிலம் சுவீகரிக்கப்பட உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர். வடக்கு, கிழக்கின் பாதுகாப்புக்கருதி அங்கு நிரந்தர இராணுவ முகாம்களும் படைத்தளங்களும் அமைக்கப் படும் என்றும் அவற்றில் பணிபுரியும் இராணுவத்தினரின் குடும் பங்கள் தங்கிவாழ, அந்தப் பிரதேசங்களில் இராணுவக் குடியே…
-
- 0 replies
- 917 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 14வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் தொடர்ந்துவரும் நிலையில், அவருடன் இத்தாலியில் இருந்தும் மக்கள் இணைகின்றனர். இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நோக்கி தற்பொழுது சென்றுகொண்டிருக்கும் மக்கள் இன்னும் சில மணிநேரங்களில் தம்மையும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றனர். அதேவேளை, பிரான்ஸ் மக்கள் 12 பேர் வரையில் தற்பொழுது சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்வதுடன், இன்று காலையில் இருந்து இவர்கள் இதுவரை 14 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளனர். நேற்றும் பலர் இணைந்து நடந்திருந்ததுடன், நடை பயணம் நிறைவுபெறும் வேளையிலும் சுமார் 50 பேர் வரையில் இந்த மனிதநேயப் பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர். Provins …
-
- 0 replies
- 888 views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னரும், அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள், மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளரிடம் தாயகத்தில் உள்ள பல உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக, ஸ்ரீலங்காவில் தமது திருமணத்தை நடத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாக, ஸ்ரீலங்காவின் கலாசாரத்தை ஒத்த இந்தியாவிலேயே திருமண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கடந்த காலங்களில் ஸ்ரீலங்காவில் இருந்து அகதிகளாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று, அங்கு வதிவிட உரிமை பெற்றுக் கொண்டவர்களின், உறவினர்கள் ஸ்ரீலங்காவில் இருக்கின்றனர். புலம்பெயர் உறவுகள் ஸ்ரீலங்காவிலேயே திருமணத்தை செய்துக் கொ…
-
- 0 replies
- 994 views
-