ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக டக்ளஸ் கூறியுள்ளார். மஹிந்த இந்தியாவிற்கு சொல்லவேண்டிய விடயத்தை டக்ளஸ் ஊடாக சொல்வதற்காகத்தான் டக்ளஸை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார் என்பது இப்போது விழங்குகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவி மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களை சந்தித்துக் கலந்துரையாடினோம். நாம் நடைமுறைச் சாத்தியமான விட யத்தை முன்வைத்தோம். எமது திட்டத்தை அவர்கள் ஏற்ற…
-
- 8 replies
- 1k views
-
-
வன்னியில் சேவையாற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமில்லை வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வன்னியில் சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. வன்னியில் தொண்டுகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், இவை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டன என புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே, மீண்டும் ஒரு முறை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னியில் கடமையாற்ற அனுமதியளிக்கப்பட…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு-பழ. நெடுமாறன் தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத் தமிழர்களின் நெஞ்சங்கள் எரிமலையாய் குமுறுகின்றன. முதலாவதாக இருநாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் இராணுவ ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்படும். சிங்கள இராணுவத்தினருக்கு இந்திய இராணுவ முகாம்களில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
Jun 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி அண்மையில் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் மனித உடல்கள் மலசலகூட கழிவு குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் கிளிநொச்சியின் பாடசாலை ஒன்றின் துப்பரவு பணியினை மேற்கொண்ட மக்களால் பல எலும்புக்கூடுகள் இனம்காணப்பட்டுள்ளன. இவ்வாறுதான் தற்போது கிளிநொச்சி ஓர் எலும்புக்கூட்டின் நகரமாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றால் இது புதிதல்ல. அன்று தொட்டு வந்த வழிதான். இது இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சந்திரிக்கா ஆட்சிக்காலப்பகுதியில் சிறீலங்காப்படையினரால் யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைகுழியில் புதைக்கப்பட்டார். இவ்வாறு அந்த …
-
- 0 replies
- 835 views
-
-
நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்! வேலுப்பிள்ளை பிரபாகரன். பூமியின் பரப்பிலெல்லாம் தமிழின விதை விழக் காரணமானவர். இணைய வயல்களில் தமிழும் கதிர் விட்டு உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாய் ஒளி வீச மூல விசையாயிருந்தவர். வள்ளுவப் பெருமானார் சொன்ன வீரம், மானம், நடத்தை, தெளிவு நான்கிற்கும் முதல் எடுத்துக்காட்டாய் நின்றவர். "கூலிகள்' என்று உலகால் அறியப்பட்ட தமிழ் இனத்திற்கு வீரம் மிக்கவர்கள் என்ற வீரியப் பார்வை தந்தவர். காலம் செய்த சதியால் மகத்தான ஈழ விடுதலைப் போராட்டம் மீது ""பயங்கரவாதம்'' என்ற சாம்பற் கரித்துகள் படிந்து விட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதம் இதுவரை காலம் நயவஞ்சகமாய் மறைத்து நின்ற இனவெறிப் பயங்கரவாதத்தின் கோரப்பற்களை உலகத்தமிழர்கள் வெற்ற…
-
- 14 replies
- 3.9k views
-
-
டெல்லி சென்று இந்தியாவுடன் மஹிந்த ஏழு ஒப்பங்தங்களை கையெழுத்திட்டார். அதே போல சீனாவுடனும் ஏழு ஒப்பதங்களை சிறிலங்கா செய்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோதே இந்த 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை - சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்ச…
-
- 5 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. இதன் பின்னர் பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்று விட்டார். அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அ…
-
- 2 replies
- 531 views
-
-
டக்ளஸ் தேவானந்தா இலங்கை திரும்பினார் இந்தியா வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியா வந்தார். 1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்…
-
- 1 reply
- 763 views
-
-
தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் போரை நிறுத் தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு உள் நாட்டில் பாரிய அழுத்தம் பிரயோகிக் கப்பட்ட போதும் அதற்கு மசியாத இந்தியா, இலங்கையின் போருக்கு ஆதரவளித்ததை என்றென்றும் பெருமையுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், இறுதிக்கட்டப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் அந்த போரை நிறுத்துமாறு இந்தியாவின் மத்திய அரசுக்கு உள்நாட்டில் பாரிய அழுத்தம்…
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழர்களே, ஏர்டெல் அலைபேசி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள். - Bharti Airtel plans to invest around USD 200 million in its Sri Lanka நாம் ஏன் அவர்களை புறக்கணிக்கவேண்டும். இலங்கையில் நடந்த போர் ஆனது இனவெறி இலங்கை அரசாங்கத்தின் பங்கு மட்டும் அல்ல. அதன் உடன் கார்ப்பரேட் (கூட்டு) நிறுவனங்களின் ஆதரவும் இருந்துள்ளது. ஏனென்றால் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விருத்தியடைவதற்கு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவது அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியாவில் 12 கோடி முகவர்கள் உள்ளார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி. இலங்கையில் அந்நிறுவனத்திற்கு 12 இலட்சம் முகவர்கள். தன் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு கூட்டு நிறுவனங்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியா-சிறீலங்கா மேற்கொள்ளும் உடன்பாடு ஆபத்தானது:விமல் வீரவன்ச இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகள் சிறீலங்காவுக்குள் அதிகளவு இந்தியர்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதால் அது ஆபத்தானது என சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டு வரும் தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவுடன் சிறீலங்கா மேற்கொள்ளும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகள் சிறீலங்காவுக்கு வரும் இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் சிறீலங்காவில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படும். தற்போதும் உல்லாசப்பயணிகள் நுளைவு அனுமதியுடன் பெ…
-
- 2 replies
- 575 views
-
-
வடபகுதியில் 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம்களும் குடியமர்த்தப்படுவர். - சம்பிக்க ரணவக்க Wednesday, 09 June 2010 11:28 வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம் மக்களும் முதற்கட்டமாக அங்கு குடியமர்த்தப்படுவார்கள் எனவும், அதற்கு ஏதுவாக அடுத்த வருடம் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (8) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் குடிசன மதிப்பீடு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ…
-
- 4 replies
- 720 views
-
-
இது சரியா, நியாயந்தானா? வன்னியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் போரின்போது அழிந்துள்ளன. ஒரு வீட்டை நிர்மா ணிக்க மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபா தேவை. அதனால் அவற்றைப் புதிதாக நிர்மாணிக்கப் பெருந்தொகையான நிதி தேவை. அந்தளவு பெருந் தொகை நிதியை அரசாங்கத்தினால் வழங்க முடி யாது. ஆகையால் வீடுகளை அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுப்பது என்பது இயலாத காரியம். பாதிக்கப் பட்ட மக்கள் தமது வாழ்க்கையை நடத்த சகல வசதி களையும் அரசு செய்துகொடுத்தால் மக்கள் தாமாகவே அவர்களுக்குரிய வீடுகளை நிர்மாணிக்க முடி யும். இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கி றார் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ. அவர் கூறுவது தர்க்கரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் அது நடைமுறைச் சாத்திய…
-
- 3 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு ரெபார்னா பகுதியில் இளங்கோ புரம் கிராமத்தில் இரவு வேளை வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்ப தாய்மார் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இரு பிள்ளைகளின் தாய்மார்களான இந்த பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்களாம். செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் போராட்ட சின்னம் அமெரிக்கா முத்திரையில் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவா…
-
- 3 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற் கொண்டுள்ள தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங் கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல் களை…
-
- 9 replies
- 1.9k views
-
-
சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவின் பாதுகாப்புத்துறைக்கே ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் சிறீலங்கா அரசு பாதுகாப்புத்துறைக்கு 201,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ள அதேசமயம், புனரமைப்பு பணிகளுக்கு 20,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் பாதுகப்புத்துறையே அதிக ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. தற்போதைய பாதுகாப்புச் செலவு 201,000 மில்லியன் ரூபாய்களாகும். போர் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு இது 177,000 ரூபாய்களாக இருந்தது. கடந்த வருடத்தை விட 24,000 மில்லியன் ரூபாய்கள் அதிகமாகும். கடந்த வருடம் 40,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட புனர்நிர்மானப் பணிகளுக…
-
- 0 replies
- 481 views
-
-
ராஜபக்ச டைரக்ஸனில் ”டூப்ளிகேட் புலி” தயாராகும் துரோக சினிமா தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ‘ராம நாமம்’ போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். ‘கிளம்பிட்டார்ல எங்க ஆளு’ என்று ஒரு பிரிவும், ‘இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க’ என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்! ”நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின்…
-
- 0 replies
- 774 views
-
-
பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெது மெதுவாக ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுத போராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழி அனுப்பும் நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான் வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டது போலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப் போ…
-
- 2 replies
- 1.4k views
-
-
குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐ கனிய வளங்கள் காணப்படுவதனால் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி – ஊடக அமைச்சர் 08 துரநெ 10 01:37 யஅ (டீளுவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆச்சரியமடையப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன்இ புலிகளின் பல்வேறு நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனின் தகவல்களின் அடிப்படையில் தமி…
-
- 25 replies
- 3.3k views
-
-
Sri Lanka: The Emergence of the Power of the Intelligence Apparatus, Impunity, Criminal Justice and Human Rights - Basil Fernando A Comment By Tapan Bose (April 15, Hong Kong, Sri Lanka Guardian) The book “Sri Lanka: Impunity, Criminal Justice and Human Rights” authored by Basil Fernando and published by the Asian human Rights Commission is about Sri Lanka’s descent into utter lawlessness. The book is not a chronicle of events. The book provides us an insight into “abysmal lawlessness and the zero status of the citizens”, the militarisation of the state, the bypassing of the constitution and the levels of impunity that the executive enjoys.The author inquires in…
-
- 0 replies
- 668 views
-
-
இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது. எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ்…
-
- 24 replies
- 2.4k views
-
-
தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு நிர்ப்பந்திப்பதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு ஒன்று இன்று யாழ் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ் கொட்டடி சீனிவாசன் வீதியில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் தனியார் விடுதி ஒன்றில் தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை கொண்டு வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு தொலைபேசி மூலம் அடிக்கடி மிரட்டப்படுவதாக காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு இன்று நீதிமன்றில் எடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து அடிக்கடி இந்த மிரட்டல் வருவதாக் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசார…
-
- 2 replies
- 1.3k views
-
-
டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள்: இரா. செழியன் குற்றச்சாட்டு டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் கூறியுள்ளார். பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாட்கள் தொடர்ந்து எழுதிய ‘ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் நூலை வெளியிட, அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியது: ஈழத் தமிழர்களின் சோக சரித்திரத்தின் ஒரு பகுதியே இந்நூல். த…
-
- 2 replies
- 1k views
-