ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
வட்டுக்கோட்டையில் வெள்ளைவான் குழுவினால் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 34 வயது இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை, சங்கரத்தையில் வீட்டிலிருந்த போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்கள் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது படுகாயமடைந்த சம்பந்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த குடும்பஸ்தரான புலேந்திரன் (வயது34) என்பவர் தனது வீட்டில் அம்மன் கோயில் வைத்து சாத்திரம் மற்றும் "பார்வை' பார்த்துக் குறிசொல்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு நேற்றிரவு 8 மணிக்கு வெள்ளை வ…
-
- 0 replies
- 434 views
-
-
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான பலத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அரசியலமைப்புக்கு சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்திருக்கிறது. இரு திருத்தங்கள் முதலில் கொண்டுவரப்படுமென்று அண்மையில் செய்தியாளர் மகாநாடொன்றில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எதிரணிக் கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசியலமைப்புக்கான திருத்தங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட முடியுமென்று அரசாங்கம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அரசியலமைப்புத் திருத்தத்தையே முதலில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்…
-
- 0 replies
- 538 views
-
-
அவசரகால சட்டம் தேவை இல்லை; 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் - பொன்சேகா வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, ஆகையால் அவசரகால சட்டம் தேவை இல்லை அத்துடன் 11ஆயிரம் தமிழ் இளைஞர்களும் விடப்படவேண்டும், அரசியல் தீர்வு காணவேண்டும். இவ்வாறு பாராளுமன்றில் சரத் பொன்சேகா கூறினார். முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றவர்களில் இரண்டாம் கட்ட தலைவராக இருக்கும் பொன்சேகாவே இவ்வாறு கூறினார் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் இளைஞர்கள் பற்றியோ, அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்பது பற்றியோ பெரிதாக எதனையும் கூறாததும் கவனிகப்படவேண்டியவை. பொன்சேகா கூறியவை வருமாறு; நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட் டிருக்கும்…
-
- 11 replies
- 1k views
-
-
வடபகுதியில் பிரதேசம் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் - கோத்தா வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 8, 2010 gotta open war memo வடபகுதியில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என கோத்தபாய கூறியுள்ளார்.வடபகுதி மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கு உள்ளதாகவும் எனவே, அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்க உள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி நகரம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதனை நினைவுக்கூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ ம…
-
- 1 reply
- 408 views
-
-
வவுனியா: போரில் விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து வரும் மே 18ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின், தமிழரின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக…
-
- 2 replies
- 1k views
-
-
கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது சனிக்கிழமை, மே 8, 2010, 9:34[iST] தென்காசி: கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கேரளா வழியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயலக் கூடும் என கேரள மாநில உளவுத்துறைக்கு, மத்திய உளவுத்துறை ஒரு தகவல் அனுப்பியது. இந் நிலையில், கொல்லத்தில் மர்மமான முறையில் பலர் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து உளவுத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணகுமார் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், கொல்லத்தில் உள்ள சைன்ஸ் என்ற ஹோட்டலில் ரெய்டு நடத்தினர். அப்போது அ…
-
- 1 reply
- 593 views
-
-
உறவுகளே எமது புலிகளின்குரல் face book தொடர்பாடல் இணையத்தை அளிப்பதற்கு முயட்சிகள் நடக்கிறது உறவுகளே உங்களால் முடிந்த சிறிய உதவியை செய்யவும் .எமது இந்த தளத்திற்கு சாதகமாக face book report this என்ற பகுதியை கிளிக் செய்து எமக்கு சார்பான ,அல்லது உண்மையான தகவல்களை தெரிவிக்கவும் , இன்று எமக்கு சார்பாக ,தமிழீழ மக்களுக்கு சார்பாக உலகம் பூராவும் கேட்க கூடிய ஒரே வானொலி இது. எதற்கு உங்களால் முடிந்த உதவியை உடனடியாக செய்யவும் . பல விசமிகளின் வதந்தியை , அதே வதந்தியால் முறையடிப்போம் . அவசரமாக தொடர்பு கொள்ளவும் நன்றி புலிகளின்குரல் நிறுவனம் சார்ப்பாக 08.05.2010 info@pulikalinkural.com or votnetwork@gmail.com
-
- 0 replies
- 637 views
-
-
பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/index.php/news/6866/54//d,view/
-
- 14 replies
- 1.1k views
-
-
திருமலை, உப்புவெளியில் பௌத்த பிக்கு இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு திகதி: 08.05.2010 // தமிழீழம் உப்புவெளி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் இல்லத்தை பராமரித்து வந்த பௌத்த பிக்குவே இவ்வாறு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 15 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பிரதேசத்தில் ஓரளவு பதற்ற நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து ஆசிரியை ஒருவரின் ஊடாக பாடசாலை அதிபருக்கு குறித்த மாணவிகள் அறிவித்…
-
- 1 reply
- 469 views
-
-
இலங்கையை புறக்கணிப்போம் நீதிக்கு துணைநிற்போம் இந்தி திரையுலகம் சிறிலங்கா செல்வதைக்கண்டித்து “கொலைகார நாட்டுக்கு கலையுலக சேவையா?” என்ற தலைப்பில் SAVE TAMILS அமைப்பினரால் சென்னையில் இன்று(08.05.2010) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேராசிரியர் அறிவரசன், கவிஞர் தாமரை, தோழர் தியாகு, விடுதலை இராசேந்திரன் இயக்குநர் ராம், வெற்றிமாறன், கௌதமன்,மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். more photos: http://meenakam.com/?p=15669
-
- 0 replies
- 465 views
-
-
இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன் சென்னை: பிரபாகரன் [^] தாயார் பார்வதி அம்மாளின் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ள முதல்வர் [^] கருணாநிதிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் [^] வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்டமன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்ப…
-
- 15 replies
- 1.3k views
-
-
ஒரு ஊடகவியளான் சமூகத்துக்கான வழிகாட்டி எனவே: இரா துரைரட்ணம் தவறான முன்னுதாரணங்களைக்காட்டி வரலாற்றைத் திருப்பிவிட முணையக்கூடாது? [ வியாழக்கிழமை, 06 மே 2010, 09:57.32 மு.ப | இன்போ தமிழ் ] பொதுத்தேர்தலில் யாழ்.மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனரா? அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் நாடு முழுவதிலும் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தது. அதிலும் யாழ்ப்பாணத்தில் மிகமிகக் குறைந்தளவான வாக்களிப்பே இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆகக் குறைந்தளவு வாக்களிப்பு இடம்பெற்றது ஏன் என்ற கேள்வியை முன்னிறுத்தி பலரும் பலவித வியாக்கியானங்களைக் கொடுக்க முனைகின்றனர். யாழ்ப்பாண மக்கள் பொதுத்தேர்தல் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவான ஒரு விடயம். அண்மையில் இரா…
-
- 4 replies
- 759 views
-
-
கிளிநொச்சி நகரத்தின் புற நகர்ப் பக்கமாக உள்ள அம்பாள்குளம் என்ற இடத்தில் கிளிநொச்சியின் முன்மொழியப்பட்ட சந்தை களை கட்டிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது மதியநேரம் நலிவடைந்த அந்தக் குரல்கள் பொருட்களை விற்பனை செய்ய கூவிக் கொண்டிருக்கின்றன. அந்த வியாபாரிகளில் அநேகம் பேரை முன்பு பழைய சந்தையில் பார்த்திருக்கிறேன். பல புதிய முக்களும் குரல்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. கிளிநொச்சியின் பழைய சந்தை டிப்போ சந்தியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த முறிப்பு வீதியில் தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது களை கட்டிய சந்தைதைதான் எனக்கு ஞாபகங்களாக வந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சியிலும் அண்டிய பிரதேசங்களிலும் மக்கள் அண்மைக்காலமாக குடியேற்றப்பட்டு வருகிற சூழலில் அங்காங்கே …
-
- 3 replies
- 528 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள் 07 May 10 01:50 am (BST) புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும…
-
- 16 replies
- 870 views
-
-
மஹிந்த விசாரணைக்குழு அமைப்பதனை HRW கடுமையாக விமர்ச்சிப்பு வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 8, 2010 HRW மஹிந்த அரசாங்ம் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் அசம்பாவிதங்களை கண்டறிய குழு அமைப்பதாக அறிவித்துள்ளமையினை அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் கடும் விமர்சனம் செய்துள்ளது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஓர் சூழ்ச்சி திட்டமே இது என கூறியுள்ளார் மனித உரிமை காப்பக ஆசிய பிரதி நிதி பிரைட் அடம்ஸ். ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் இது விடயத்தில் ஏமாறக்கூடாது எனவும் கூறியுள்ளார் அடம்ஸ். பான் கி மூன் அவர்களினால் அமைக்கப்படவுள்ள ஆலோசனை குழுவினை இடை நிறுத்தவும் , சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்குமான ஓர் தந்திரோபாய திட்டமாகவே மஹிந்த அரசின் ஆணைக்குழு இருக்குமே தவ…
-
- 0 replies
- 408 views
-
-
இரகசிய நடவடிக்கையொன்றுக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதான அதிகாரியொருவரே தம்மை ஜரோப்பாவுக்கு அனுப்பியதாக, அகதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய காவற்துறையிரால் கைதுசெய்யப்பட்ட 9 தமிழர்கள் தெரிவித்துள்ளதாக ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இத்தாலிய காவற்துறையினர் இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் இந்த சம்பவமானது அரசாங்க அதிகாரத் தரப்பு போலிக் கடவூச்சீட்டு மூலம் கருணாவை இங்கிலாந்து அனுப்பிய சம்பவத்தை நினைவூட்டுவதாக இத்தாலியில் இருந்து ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவின் தலைவரான அருமைநாதன் கிருஷ்ணஜெகன் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவார். இந்த குழுவில் கஜிதா ரஞ்சிநாதன் என்ற யுவதியும் இடம்பெற்றுள்ள …
-
- 3 replies
- 964 views
-
-
16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் 72 வயது பாட்டனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் கதிர்காமர் இடம் பெயர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வயோதிபரின் மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது குறித்த சிறுமியின் பெற்றோர் உயிரிழந்திருப்பதாகவும்இ அதன் பின்னர் பாட்டனாரிடம் சிறுமி வளர்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. globaltamilnews
-
- 1 reply
- 588 views
-
-
முதலில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. இனங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது மிகவும் அவசியமானதென கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமரர் ரிச்சர்ட் பத்திரன தொடர்பான இரங்கல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உரிமைதாரர்கள் என்ற அடிப்படையில் சிறுபான்மை மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் மு…
-
- 5 replies
- 390 views
-
-
-
யாழில் கடத்தப்பட்ட 11 வயது மாணவி மீட்பு யாழ் நிருபர் சனிக்கிழமை , மே 8, 2010 யாழில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இன்று கடத்தப்பட்ட மாணவி மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர். நவாலி விவேகானந்தா வித்தியாலய மாணவியான இவரை சைக்கிளில் வந்தவர்களே கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர் காணாமல் போனது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இராணுவத்தினர் மானிப்பாய் ப…
-
- 6 replies
- 595 views
-
-
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நால்வர் வடமராட்சி கலிகைச் சந்தியில் வைத்து இளம் பெண்ணொருவரைக் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த நகை மற்றும் பிற பொருட்களையும் அபகரித்த ராணுவத்தினர் பின்னர், அவரை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. அடுத்த நாளான திங்கட்கிழமை அப்பெண்ணைக் கண்ட அந்த ஊர்க்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இருவரைக் கைது செய்த பருத்தித்துறைப் போலீசார் அவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தற்போது யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைத்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொல…
-
- 23 replies
- 2.8k views
-
-
இது இன்றைய நாள் (வியாழக்கிழமை, மே 06, 2010) வீரகேசரியின் இரண்டாவது பக்கத்தில் பிரசுரமான ஒரு செய்தி.
-
- 21 replies
- 2.1k views
-
-
செம்மொழி மாநாட்டுக்கு வருவோர் கவனிக்க… — பாமரன் ”ஆமாம். அப்படித்தான் செய்வோம். உங்களால் என்ன புடுங்க முடியும்?” இதுதான் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழ் மக்கள் முன்பாக வைத்துள்ள கேள்வி. மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் அவர்களது அன்னையார் பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதன் வாயிலாக அவர்கள் மிக நேரடியாகவே தமிழ் மக்கள் முன்பாக இந்த சவாலை வைத்திருக்கிறார்கள். பக்கவாத நோயினால் எழுந்து நடமாடக் கூட இயலாத ஒரு மூதாட்டியை இப்படி நடத்துவது மனிதாபிமானமற்ற செயல்…… நாகரீகமும் பண்பாடும் அற்ற கொடுஞ்செயல்…… மனித உரிமைகளை மீறிய செயல்……. என்றெல்லாம் நாமும் நம் பங்குக்குச் சொல்லலாம்தான். இந்த மனிதாபிமானம்….. நாகரீகம்….. பண்பாடு….. என்பதையெல்லாம் மனிதர்களிடம்…
-
- 3 replies
- 841 views
-
-
கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது மே மாதத்தை வலிசுமந்த மதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள் அதில் ஓர் அங்கமாக அவ் இனப்படுகொலையை செய்த அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் முக்கமாகவும் கனடியத் தமிழ் இளையவர்கள் நான்காவது நாளாக தொடர் போராடமாக முன்னெடுத்துவருகின்றனர் . அமெரிக்க துணைத்த்தூதுவரலயம் முன்பாக கூடிய இளையவர்கள் எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவே…
-
- 0 replies
- 544 views
-
-
விடுதலையின் நாயகன் -கண்மணி நாம் தொடர்ந்து ஒரு செய்தியை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். அது நமக்கான தேவை நிறைவுபெறும்வரை போராடிக் கொண்டே இருப்பது. போராட்டம் ஒன்றுமட்டும்தான் நமது வாழ்வை, நமது எண்ணத்தை, நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, பல பழக்க வழக்கங்களை மாற்றி அமைக்கவல்லதாய் இருக்கிறது. ஆகவே இடைவிடா போராட்டத்தின் இறுதிநிலையில் நாம் நின்றுக் கொண்டிருக்கிறோம். எச்சூழல் வந்தாலும் அதை தகர்த்தெறியும் மனதிடமும், அதை கையாளும் அறிவுத்திறனும் கொண்டவர்களாய் களமாட வேண்டிய கட்டாயத்தில் நமது போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது. துரோகங்களால் சிதைக்கப்பட்ட நமது போராட்டத்தின் படிமம், இப்போது மறுஉரு எடுத்து வானுக்கும், பூமிக்கும் உயர்ந்து நின்றுக் கொண்டிருக்கிறது. உலகமெல்லாம் …
-
- 0 replies
- 521 views
-