Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலை ஈச்சிலம்பற்றில் மீழ் குடியேறிய மக்களுக்கு எதுவித நிவாரணமும் இல்லை திருமலை நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் குடியேறிய தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளோ அல்லது வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு மீழ் குடியேறிய மக்கள் சினமடைந்துள்ளதுடன் பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்தும் வருகின்றனர். கூட்டுறவு கிளைகள். பாடசாலைகள், வீதிகள் மற்றும் குட் நீர் போன்ற ஒழுங்கு படுத்தல்கள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன் மக்களிற்கான மீழ் குடியேற்ற நிவாரணங்களும் இன்னமும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர் மக்கள். தமது தேவைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும் அதனை தீர்த்து வைக்கவுமே தாம்…

    • 0 replies
    • 503 views
  2. http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=531 நன்றி நக்கீரன்.

  3. சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு [ புதன்கிழமை, 21 ஏப்ரல் 2010, 10:08 GMT புதினப்பலககை] [ கி.வேணி ] சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செ…

  4. சுவிஸ்முரசம் இலங்கை ஜனாதிபதி அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலில் வடகிழக்கில் இருந்து அதிக ஆசனங்களை பெற்று தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்படும் தமிழ் தலைமைகளுடன் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என தெரிவித்திருந்ததார். இந்த நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வடகிழக்கை பொறுத்தவரையில் சிங்கள அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி கூறியது போன்றான தமிழ் தலைமை ஒன்று உருவாவதை தடுக்குமுகமாக பல்வேறு உபாயங்களை மேற்கொண்டது. எவ்வாறாயினும் சிங்கள தலைமைகளின் சூழ்ச்சிகளை பல்வேறு முறை எதிர்கொண்டு தங்களை பழக்கப்படுத்திக்கொண்ட தமிழ் மக்கள் சகல சூழ்ச்சிகளையும் உடைத்து சிங்கள அரசாங்க…

    • 5 replies
    • 775 views
  5. யாழ்க்குடாநாட்டில் அண்மைக்காலங்களில் ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறும் குழுவினரால் பயன்பட்டதாக நம்பப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரிடம் இருந்து இந்த வீடு வாடகைக்கு பெற்றுக் கொண்டதாக தெரிய வருகின்றது. வர்த்தக நோக்கங்களுக்காக என தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் எனக் கூறியே குறித்த வீட்டைப் பெற்றுக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேற்படி வீட்டில் வைத்துக் கடத்தப்பட்ட இரண்டு நபர்களும் மீட்கப்பட்டது தெரிந்ததே. அதேவேளை நேற்றைய தினம் சுண்டிக்குளிப்பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில்…

    • 2 replies
    • 1.3k views
  6. நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து நான்கு பேர் போட்டியின்றித் தெரிவு நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவாகியுள்ளனர் மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர். இதில்; வோல் து மார்ன்(94) சென் ஏ மார்ன்(77) வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸ்; தெற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு தலா ஒவ்வொருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 6 பிரதிநிதிகள் பார…

    • 2 replies
    • 974 views
  7. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்றைய தினம் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை தென்பகுதிச் சிறைச்சாலைகளுக்கு மாற்றப் போவதான செய்தி வெளியானதைத் தொடர்ந்தே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி கைதிகள் சிலரை தென்பகுதிச் சிறைகளுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. source: http://www.eelamweb.com

    • 0 replies
    • 588 views
  8. தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அரசுடன் முரண்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது ஒரேயோரு தேசியப் பட்டியல் ஆசனமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தமக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முதலில் முடிவு செய்திருந்ததாகவும் எனினும் செயற்குழு கூடி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதெனத் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. SOUrce: http://www.eelamweb.com

  9. புதிய அரசில் டி.எம்.ஜயரட்ன பிரதமர்; பசில் வெளி நாட்டு அலுவல்கள் கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010 dmjeya நடந்து முடிந்த 7ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்ததையடுத்து இன்று தி.மு. ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இன்று மலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பசில் இராஜபக்‌ஷவிற்கு பல அமைச்சு பதவிகள் உட்பட வெளிவிவகாரங்களுக்கான ஜனாதிபதி அலுவலக அமைச்சர் எனும் புதிய பொறுப்பும் வழங்கப்படவுள்ளன http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0…

    • 3 replies
    • 1.2k views
  10. வடக்கு – கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் – அமெரிக்கா சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும…

    • 0 replies
    • 625 views
  11. பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது. மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக…

  12. இன்று சிங்கள அரசின் ஏழாவது நாடாளுமன்றம் கூடியது. சமல் புதிய சபா நாயகர் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2010 இன்று சிங்களத்தின் ஏழாவது நாடாளுமன்றம் கூடியது. இந்த நாடாளுமன்றத்தின் சபா நாயகராக சமல் இராஜபக்‌ஷ தெரிவானார். பிரதமராக டி. எம். ஜெயரட்னவும் அதே வேளை துணை சபா நாயகராக பிரியங்க ஜயரட்னவும் தெரிவு செய்யப்பட்டனர். இதே வேளை சரத் பொன்சேகாவும் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E…

    • 0 replies
    • 640 views
  13. கல்கிசையில் மோதலொன்றில் விமானப்படை அதிகாரி பலி வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2010 மத்திய மாகணம் கல்கிசையில் இடம்பெற்ற மக்களிற்கு இடையிலேயான மோதலில் விமான படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். ஜனக நாணயக்கார எனும் விமானப்படை அதிகாரியே இதில் கொல்லப்பட்டார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த மோதல் உள்ளூர் கோஸ்டிகளுக்கிடையிலேயானது என சிறிலங்கா பொலிசார் கூறியுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A…

    • 0 replies
    • 1.1k views
  14. வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி கொலை வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010 வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி தங்கி இருந்த வீட்டிற்கு கொள்ளையிட சென்ற குழுவினர். கொள்ளையிட்ட பொருட்களுடன் செல்கையில் சாட்சியாக இருந்த அந்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சென்றனர். கூடவே அவரது தந்தையார் காயங்களுடன் தப்பியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E…

    • 16 replies
    • 1.1k views
  15. எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் அதிர்வு இணையம் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  16. அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ‐ சர்வதேச மன்னிப்புச் சபை 21 April 10 02:11 am (BST) இலங்கையில் அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கைப் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை முடிவுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் பூர்வாங்க அமர்வுகள் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1971ம் ஆண்டு முதல் அநேக சந்தர்ப்பங்களில் அவசரகாலச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடைச் ச…

    • 0 replies
    • 467 views
  17. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலம் பொருந்திய கட்டமைப்பிலேயே தமிழரின் உரிமைப் பயணம் உள்ளது இவ் விடயம் 18. 04. 2010, (புதன்), தமிழீழ நேரம் 15:19க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் கடந்த 8 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மேற்குலகம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிது காலம் கிடப்பில் போடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அது மிகையாகாது. ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்கட்சி தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்…

    • 2 replies
    • 638 views
  18. 6 April 2010 ABC TV News 7 April 2010 SBS Radio http://www.sbs.com.au/podcasts/Podcasts/world-view/episode/79022/Expat-Lankans-organise-referendum ------------------------------------------------------------------------------------------------------ Australian Tamils to vote in referendum 10 April 2010 The following article is based on a statement that appeared on www.vkr1976.com.au. Over April17-18, the Tamil community living in Australia will take part in a referendum on self-determination for Tamil Eelam. Eleven voting centres will be set up in Sydney, Melbourne and Canberra.Tamils in other parts of Australi…

  19. மெறாக் துறைமுக அகதிகள் கப்பலில் இருந்து சிங்கப்பூர் பிண்டான் தீவுக்கு மாற்றம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 20, 2010 இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த 120 இலங்கை அகதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரிற்கு அண்மையில் உள்ள பிண்டா தீவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முற்பட்ட சமயம் கரையோர கண்காணிப்பாளர்களால் இவர்கள் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவுக்கான தமது அகதி அந்தஸ்து வழங்கப்படும் வரை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கப்பலில் இருந்து இறங்க மறுத்த இவர்கள் தற்போது கப்பலில் இருந்து இறங்க இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று திங்கட்கிழமை 120 இலங்கை அகதிகள் க…

  20. புதிய பாராளுமன்றம் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010 amnesty இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும். அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்த நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப் பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன. போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22ஆம் திகதி (வியாழக்கிழமை) கூடவுள்ள வேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளது; ஓங்கி ஒலித்துள்ளது. 1971ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும்…

  21. புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் Children injured இதே நாள்கடந்த வருடம் ( ஏப்ரல் 19 2009) புது மாத்தளனில் தொடர்ந்து இருப்பதா அல்லது முள்ளிவாய்க்கால் பக்கம் போவதா என மக்கள் முடிவெடுக்க முடியாது திக்கு முக்காடிக்கொண்டு இருந்தனர். கூடவே புது மாத்தளன் பகுதியில் இருந்து சுண்டிக்குளம் பக்கமும், கடல் பாதையாலும் சிலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்.வாழ்வா சாவா என்ற முடிவிலேயே மக்கள் இவ்வாறு முடிவெடுத்தனர். நேற்றைய தினம் 18/04/2009 அன்று மஹிந்த அரசினால் பாதுகாப்பு வலையம் என சொல்லப்பட்ட பகுதிகளில் சிங்களப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போர்விமானங்கள், எம்.ஐ.24 உலங்கு வானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்…

  22. ஏப் 20, 2010 மணி தமிழீழம் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளில் 2000 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் போர்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களை நீண்டகாலம் சிறைகளில் அடைக்குமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் சுமார் 2000 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்கு உள்ளுர் மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் தயாராக வருவதாகவும் இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுவருவதாகவும் மேலும் தெரியவருகிறது. பதிவு

  23. ஏப் 20, 2010 மணி தமிழீழம் யாழில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலீயல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.