ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைப் புதிராளி திரு. காந்தன் அவர்களுக்கு! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் யாரும் யாரையும் முழுமையாக நம்புவதற்குத் தயாராக இல்லை. இதில் கூட்டமைப்பினரும் விதிவிலக்காக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய அவசியம். அந்த மக்களுக்காக அரசியல் நடாத்தப்போவதாக முன் நிற்பவர்கள் அக்கினிப் பிரவேசம் செய்து தங்கள் தூய்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால் எழுந்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும்வரை, என் போன்ற…
-
- 0 replies
- 968 views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு - அவுஸ்த்திரேலியா அன்பார்ந்த அவுஸ்த்திரேலியா வாழ் தமிழீழ மக்களே! உலகெங்கும் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மக்களின் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வரும் சரித்திரப் பெருமை மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்புப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த வருடம் மே மாதம் நார்வே நாட்டில் தொடங்கப்பட்ட இம்மீள்வாக்கெடுப்பின் சரித்திரப் பயணம் ஒன்பதாவது நாடாக இத்தாலியில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. ஒவ்வொரு தமிழீழ உறவினதும் ஒரே கனவும் இலட்சியமும் சுதந்திரமும், இறையாண்மையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட தமிழீழத் தனிநாட்டை எமது பாரம்பரிய தாயகமான இலங்கைத் …
-
- 0 replies
- 459 views
-
-
இரு கனடிய நகரங்களில் பெரும்பான்மையாகும் சிறுபான்மையினர்; அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பை கவனிக்கும்படி வேண்டுகை [ புதன்கிழமை, 24 மார்ச் 2010, 13:23 GMT ] [ சிறப்புச் செய்தியாளர்:புதினப்பலகை] கனடாவின் இரு பிரதான நகரங்களில் - இன்னும் இருபது வருடங்களில் சிறுபான்மை சமூகத்தவரே பெரும்பான்மையினராக மாறிவிடுவர் என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதிகளவிலான குடியேற்றங்கள் மற்றும் பிறப்பு வீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2031ஆம் ஆண்டில் கனடாவில் சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை 14.4 மில்லியனாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1981இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின…
-
- 0 replies
- 864 views
-
-
உலகெங்கும் உள்ள தமிழ் எதிலிகள் திருப்பி அனுப்பப்படலாம்: அமெரிக்க தமிழர் செயலவை மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து முகிழ்த்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த எச்சரிக்கையை, மொத்தத்தில் கவனயீர்ப்பை அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை [united States Tamil Political Action Council - USTPAC ] முன்னெடுத்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. அதனால் இலங்கையில் பூரண அமைதியும் சமாதானமும் உண்டாகிவிட்டதாக வெளியுலகத்தை நம்ப வைக்கும் ராஜதந்திரப் பிரசித்தம் தடல்புடலாக நடை பெற்று வருகிறது. இத்தகைய ஒரு ச…
-
- 10 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரைக்கு படையினர் தடை – திருலோகமூர்த்தி வவுனியா நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 22, 2010 இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடபட சிறீலங்காப் படையினர் தடை விதித்து வருகின்றனர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் இதன் 12 வேட்பாளர்களுள், முதலாவது விருப்பிலகத்தில் போட்டியிடும் மருத்துவர் கந்தசாமி திருலோகமூர்த்தி, தமது தேர்தல் பரப்புரைக்…
-
- 4 replies
- 510 views
-
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது.…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இந்தியா உதவுமா? இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவுகட்டவும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா உதவிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுவருகின்றன. எனவே தமிழ் மக்களை மீண்டும் ஒரு மாøயக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களின் இருப்பை முற்றாக அழிவுக்கு உள்ளாக்க சில சக்திகள் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவானது. இந்த நிலையில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத்தருமா என்ற கேள்விக்கான சாத்தியங்களை ஆராய்வது இங்கு பொருத்தமானது. …
-
- 3 replies
- 546 views
-
-
இந்தியாவை எங்கள் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவர முயல்கிறோம்: சுரேஸ் பிரேமசந்திரன் எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும். எங்களது அடிப்படை விடயங்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களை அந்த தீர்வுக்கு கொண்டு வரப் பார்க்கலாம். இந்தியாவுடன் பேசுவதால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதால் அவரது நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு: கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவிற்கு காரணமாக …
-
- 3 replies
- 905 views
-
-
சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜ சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. யாழ். மாவட்டத்திற்கு செல்லும் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளை இவரே இப்போது செய்வதாகவும் தெரியவருகின்றது. சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ போன்றவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாகச் ச…
-
- 61 replies
- 3.6k views
-
-
புதன், மார்ச் 24, 2010 09:34 | நயினாதீவு நாகவிகாரை புனிதப் பிரதேசமாக பிரகடனம் யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு யாழ் அரச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டின் நல்லூர் மற்றும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் உள்ளிட்ட பல வரலாற்றுப் புகழ் மிக்க இந்து ஆலயங்கள் உள்ள போதும் அரசு இவை எவற்றையுமே புனித பிரதேசமாக அறிவித்திருக்கவில்லை. அரசின் நயினாதீவு நாகவிகாரையை புனித பிரதேசமாக மாற்றும் திட்டமானது யாழ்ப்பாணத்தை சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றும் திட்டத்தின் படிக்கட்டாக அமையும் என அவதானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில்…
-
- 3 replies
- 642 views
-
-
நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21553
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரபல சர்வதேச பாடகர் அகோன் பௌத்த மதத்தை அவமதித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இலங்கை யில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரவிருந்த அவருக்கு அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளது. அரைகுறை ஆடையணிந்த பெண்கள் சிலர் புத்த பெருமானின் சிலையை சுற்றி நடனமாடும் சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் அகோனும் காணப்படுகிறார் என்று அவருக்கெதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த அகோனின் நிகழ்ச்சியை முன்னிட்டு முக்கிய சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டிருந்தன. இத் திட்டத்தின் கீழ் ஆசிய நாடுகளிலிருந்து அகோனின் விசிறிகள் பெருமளவிலானோரை அழைத்து வருவதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டன. அகோன் கொழும்பில் நிகழ்ச்சி நடத்து வது குறித்து சுற்றுலா…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாங்கள் தமிழர்களை கொல்லவில்லை - கட்சி அலுவலக திறப்பு விழாவில் ஜே.வி.பி யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 23, 2010 JVP office opened கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர். இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்ற…
-
- 6 replies
- 550 views
-
-
காந்திதேசத்தில் 2007ல் நடந்த சம்பவத்தை கீழே உள்ள காணொளியில் நீங்கள் பார்க்கலாம். இந்தியர்களையே காப்பாற்றாத காந்தி தேசம் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமா?
-
- 4 replies
- 906 views
-
-
போர் நடக்கும் போதும் நாம் மக்களுடன் இருந்தோம் த.தே.கூ. தலைவர் எங்கே நின்றார்? த.தே.ம.மு வேட்பாளர் கண்மணி திருமலை நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 23, 2010 kanmani வன்னியில் போர் நடைபெறும் போதும், போர் நடக்கும் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருமலைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டபோதும் கூட்டமைப்பின் தலைவர் எங்கு நின்றார்.ஒரு முறை வந்து பார்த்தாரா? நாங்கள் மக்களுடன் நின்றோம். என்று கூறியுள்ளார் த.தே ம.மு வேட்பாளர் கண்மணி அம்மா. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது உடன்பிறப்புக்களை சந்திக்க முடியாதவர்கள் தமிழ் மக்களுக்காக தேசியம் பேசி வருகின்றார்கள். திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்கள் அழைத்து வரப்படும்போது அதனை கண்டு கொள்…
-
- 1 reply
- 523 views
-
-
கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் குறித்து யாருமே பேசாதது ஏன்? – சம்பிக்க ரத்னாயக்கா தென்னிலங்கையில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விவாதிக்கின்ற செயற்பாட்டாளர்கள் பலரும், போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் குறித்து எதுவும் பேசாது மறந்து விடுவதாக இடதுசாரி விடுதலை முன்னணியைச் சேர்ந்த சம்பிக்க ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். சுமார் 50 இலிருந்து 60 வரையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் போரின் போது கடுமையாகக் காயப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இவ்வமைப்பைச் சேர்ந்த 35 பெண் போராளிகள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், இப்பெண்களின் நலன்கள் குறித்து எவரும் குரல் கொடுப்பத…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் தேர்தல் கூத்துகள் - அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி! 'பொங்கு தமிழ்' இணையத்திற்காக – சிவ பாக்கியராஜா யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சிரிப்புக்கிடமான சங்கதி என்னவென்றால், உடனேயே நீங்கள் சொல்வீர்கள் தேர்தல் திருவிழாத்தான் என்று. அப்படி நீங்கள் சொன்னால், உங்களுக்கு வெற்றிதான். சரியாகக் களயதார்த்தத்தை மதிப்பிட்டிருக்கிறீங்கள். அல்லது, நம்ம ஆக்களைச் சரியாகக் கணித்திருக்கிறீங்கள். அந்தளவுக்கு தேர்தற் கூத்துகள் அமோகம். வன்னியில் புலிகள் பரப்புரைக்காக தெருக்கூத்துகளைப் போட்டதைப்போல இங்கே தேர்தலுக்காக தெருக்கூத்துகள் நடக்கின்றன. ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் படி தெருவெளி நாடகத்துக்கான பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பேராசிரியர் த…
-
- 0 replies
- 651 views
-
-
செவ்வாய், மார்ச் 23, 2010 22:32 | புலிகளின் அச்சம் காரணமாகவே இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன : இராணுவ பேச்சாளர் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய சக்திகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவ ரீதியில் அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இரா…
-
- 2 replies
- 460 views
-
-
தமிழீழ விடு தலைப் புலிகளைத் தோற்கடித்து தமிழ்த் தேசிய எழுச்சிக்கு முற் றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும் பிய இந்திய அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கள் என்று தம்மை கூறிக்கொள்வோர் இரக சியமாகத் துணைபோனார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 2009 ஏப்ரல் மாதத்தில் யுத்தநிறுத்தம் ஒன்றைக் கொண்டுவந்து எமது மக்களைக் காப்பாற்றுவதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம் இவர்களால் தவற விடப்பட்டது. இந்திய அரசாங்கத்தை திருப் திப்படுத்தவே இந்த வரலாற்றுத் தவறு நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு கடந்த சனிக்கிழமை திரு நெல்வேலி சிவகாமி அம்மன் கோயில் வீதி யில் நடைபெற்ற தமிழ்த்தேசிய விடு தலைக் கூட்டமைப்பின் முதலாவது தேர் தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவரு…
-
- 0 replies
- 740 views
-
-
நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பாக குடாநாட்டு நிலைமை பற்றி யாழ் செய்தியாளர் பரமேஸ்வரன் http://www.yarl.com/articles/files/230310_jaffna_reporter.mp3
-
- 1 reply
- 858 views
-
-
செவ்வாய், மார்ச் 23, 2010 22:25 | சிறிலங்காவில் பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் குழு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் குறித்து ஆய்வு செய்வதற்கும், போர் நடந்த பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்கும் பங்களாதேஷ் நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது. கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் இராணுவத்தின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு நேற்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா இராணுவத்தினருக்கு பங்களாதேஷில் பயிற்சிகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பங்களாதேஷில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின…
-
- 0 replies
- 299 views
-
-
அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் செய்தி அலைகள் நிகழ்ச்சியில் http://www.yarl.com/articles/files/100323_Prof_Theeran_part_1.mp3
-
- 0 replies
- 407 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ரெம்டியால் செய்தி அலைகள் நிகழ்ச்சியில் http://www.yarl.com/articles/files/230310_remidiyas.mp3
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக ஊடகவியலாளர் இரா துரைரட்டணம், செய்தி அலைகள் நிகழ்ச்சியில் http://www.yarl.com/articles/files/230310_ira_thurairatnam.mp3
-
- 0 replies
- 492 views
-
-
அமெரிக்க வெள்ளை இனத்தவர்களும் Srilanka பொருட்களிட்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் Elias Jeyaraj செய்தி அலைகளிட்கு நேர்காணல் http://www.yarl.com/articles/files/100323_elias_jeyaraj.mp3
-
- 0 replies
- 770 views
-