ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142980 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும்இ நடை முறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும்இ கட்டமைப்பு ரீதியாகவும்இ யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர…
-
- 9 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார். இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது: சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன. விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. இதன் பிறகு பொன்சேகா வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர். தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர். அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள…
-
- 4 replies
- 803 views
-
-
சிறிலங்கா என்பது முழுமையான இறைமை கொண்ட நாடென்றும் எமது நாட்டிற்கு எது சரி எது பிழை என்பது எங்களுக்கே தெரியும் என்றும் எனவே சர்வதேசம் போடுகின்ற தாளத்திற்கு ஆட வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் சிறிலங்காப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். நாம் எமது மக்கள் போடும் தாளத்திற்கே ஆடுவோம் எனச் சொல்லியிருக்கும் பிரதமர் தவறு செய்தவர்களை விடுதலை செய்யும் படி கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com
-
- 1 reply
- 684 views
-
-
தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றக் கூடியவர் மகிந்த றாஜபக்சவே என்றும் எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றும் கருணா கேட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிலரின் சதிவலையில் வீழ்ந்ததனாலேயே தமிழ் மக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருந்ததாகவும் எனினும் அதே தவறை மக்கள் இம்முறையும் செய்ய மாட்டார்கள் எனத் தான் நம்புவதாகவும் கருணா தெரிவித்தார். பொதுத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போதே இந்தக் கருத்துக்களை குறிப்பிட்ட கருணா தான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 1 reply
- 574 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் எதிர்கொள்வதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டு ஒன்றையும் ஜே.வி.பி ஆரம்பித்துள்ளது. இதன் தலைவராக சரத் பொன்சேகா இருப்பார் என்று தெரிவித்துள்ள கட்சி வட்டாரங்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன ரணதுங்க மங்கள சமரவீரவின் கட்சியைச் சேர்ந்த ரிறான் அலஸ் ஆகியோர் இந்தக் கூட்டணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் தெரிவிக்கின்றது. இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் சின்னத்தில் போட்டியிட இணங்கினால் அது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜே.வி.பி வட்டாரங்கள் தெ…
-
- 0 replies
- 655 views
-
-
- இலங்கை அரசாங்கம் இணையச் செய்தித் தளங்களை கட்டுப்படுத்த ... Published by the International Committee of the Fourth International (ICFI) wsws.org Sri Lankan government prepares new Internet restrictions By Sarath Kumara - 15 February 2010 In a further violation of basic democratic rights, Sri Lankan authorities are preparing new measures to censor Internet sites critical of the government. Reports of the plan emerged on several web sites last night, amid a widening crackdown on the political opposition, including the arrest last Monday of opposition presidential candidate, General Sarath Fonseka. More details were revealed in th…
-
- 0 replies
- 480 views
-
-
மாங்குளம் வழியாக வவுனியா முதல் ஒட்டுசுட்டான் வரையான அரச பஸ்சேவை நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இந்த இரண்டு இடங்களுக்குமான பஸ் சேவையின் தேவை குறித்து மக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்ததாக போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏ9 வீதியூடாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச, தனியார் பஸ்களில் நாளாந்தம் 600 பேர் வரை பயணிப்பதாகவும் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் 10 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=20730
-
- 0 replies
- 623 views
-
-
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ப…
-
- 19 replies
- 2.1k views
-
-
ஊடக அமைச்சை பொறுப்பேற்ற மகிந்த தனது ஆலோசகராக விக்டர் ஐவனை நியமிப்பு? .அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடமிருந்து ஊடக அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அரசதலைவர் மகிந்த தனது புதிய அமைச்சின் அதன் சிரேஷ்ட ஆலோசகராக ராவயவின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவனை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச ஊடகமொன்றின் பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அரச ஊடக பிரதானிகள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு அரசதலைவரின் செயலாளர், மற்றும் ராவய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விக்டர் ஐவன் இதன்போது ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்கும் தடைகள், இடையூறுகள் குறித்து பேசினார். குறித்து குறிப்பாக லங்கா பத்திரிகையின் ஆசிரியர் பலவந்தம…
-
- 2 replies
- 871 views
-
-
ஊருக்கு வரும் போது கைதாவீர்கள்: வெளிநாட்டில் சிங்களவரை மிரட்டும் சிறிலங்கா தூதரகங்கள் [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 23:06 GMT ] [ கி.வேணி ] வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக - வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் என புலம்பெயர்ந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் லங்கா ஊடகத்தில் எழுதியுள்ளார். அவர் மேலும் எழுதியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் மீதான போரின் போது அமைதியை விரும்பிய அன…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா நீக்கம் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில், சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிருந்தார்.இந்நிலையில், கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசி சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமான 'டெல…
-
- 3 replies
- 931 views
-
-
பொன்சேகாவை சிவில் நீதிமன்றில் விசாரிக்கவேண்டும்: கொழும்பில் பிரிட்டன் எம்.பி. லியம் பொக்ஸ் தெரிவிப்பு . .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் அரசதலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா விவகாரத்தை சிறிலங்கா அரசு தற்போது கையாண்டுவரும் விதம் சர்வதேச ரீதியில் சிறிலங்காவின் நன்மதிப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தும்வகையில் உள்ளது. - இவ்வாறு பிரிட்டன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் மந்திரிசபையின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். பொன்சேகா கைதினை அடுத்து கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமநிலையின் பின்னர் கொழும்புக்கு விஜயம் செய்த லியம் பொக்ஸ் நேற்றைய தினம் அரசதலைவர் மகிந்தவை சந்தித்து பேசினார்.…
-
- 0 replies
- 555 views
-
-
கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணியுடனும் PLOTE உடனும் கூட்டமைபில் இணைந்து போட்டியிட கோரி பேச்சுகள் நடை பெறுவதாக கூட்டமைப்பின் சுரோஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாராம்.. ஆனால் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஆனந்தசங்கரி மறுத்து இருக்கிறார்... ஆதாரம் http://www.dailymirror.lk/print/index.php/news/news/3819-tulf-wont-join-tna-for-polls.html TULF won’t join TNA for polls Tuesday, 16 February 2010 01:02 By Kelum Bandara The Tamil United Liberation Front (TULF) led by V. Anandasangari has declined overtures by the Tamil National Alliance (TNA) to contest the upcoming general election as a single group in the Northern and Eastern Provinces. …
-
- 12 replies
- 1.4k views
-
-
வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக – வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் மூலம் சங்கதி இது எப்படி இருக்கு சிங்களவர் தமிழரை மிரட்டும் காலம் போய் சிங்களவரே சிங்களவரை மிரட்டும் காலம் வந்தாச்சு.
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி இணையம் 2/15/2010 யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன. இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் அரச ஊடகங்கள் செயற்படும் விதம் குறித்து சிறிலங்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா குறித்து அடிப்படையற்றதும் சீண்டும் விதமானதுமான செய்திகளை அரச ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா ஆதரவளித்தான குற்றச்சாட்டிற்கு தாம் பதிலளித்த பின்னரும் அரச ஊடகங்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற விதத்தில் இந்தச் செய்தியைத் தொடர்ந்தும் பிரசுரித்து வருவதாகவும் இது அடிப்படையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com
-
- 1 reply
- 592 views
-
-
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இரா…
-
- 6 replies
- 786 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளின் செவ்வி http://www.yarl.com/articles/node/1006
-
- 4 replies
- 797 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/1004
-
- 2 replies
- 686 views
-
-
10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் வீரகேசரி இணையம் 2/17/2010 4:42:27 PM - இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதி…
-
- 1 reply
- 736 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக தியில் போராட்டங்களை ன்னெடுத்து மக்கள்அலமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. சூளுரைத்தது. ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோ கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர். மக்கள் விடுதலை முன்னணி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது. அவ்விடத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கா…
-
- 9 replies
- 1.5k views
-
-
போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் HURIDOCS அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் ஆவணப்படு;த்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது. இப் பணியானது இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து குறிப்பாக 1958 லிருந்து அண்மைக் காலம் வரை இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் தமது குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களை இழந்து தவிக்கின்ற குடும்பத்தினர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புகனிற்கு சாட்சிகன…
-
- 0 replies
- 925 views
-
-
நளினி விடுதலை:சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி! February 15th, 2010Save & Share ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர். நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்லர் என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட விர…
-
- 5 replies
- 783 views
-
-
தன், பிப்ரவரி 17, 2010 04:54 | மறைச்செல்வன், ஐரோப்பா “இலங்கையின் விவகாரங்களின் விசாரணைகளில் போதிய வளர்ச்சி இல்லை” – ஐ.நா உரிமைப் பற்றிய தலைமை சமீபத்தில் டப்ளின் நகரில் (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்தத் தான் விடமாட்டேன் எனக் கூறினார். இந்த முக்கியமான இரு அறிக்கைகளையும் சேர்த்து நோக்குமிடத்து சர்வதேச “பூர்த்தி செய்கிற” (complimentary) சட்டங்களை அமுல் படுத்தப் போதிய அளவு சட்ட வலுவை அவை கொண்டிருக்கின்றன என வாஷி…
-
- 0 replies
- 763 views
-