Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம் பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த எத்தனத்தைத் தடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நேற்று அவர் தமது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.அந்த நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு: 2005 இல் நான் நாட்டைப் பாரமெடுக்கும்போது இந்நாடு பாரிய பயங்கரவாதப் பிரச்சின…

  2. சேட்டைக் கழற்றிச் சோதிக்கும் நல்லூர் முருகா! நீயே மாமன்னன்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-12 07:13:09| யாழ்ப்பாணம்] முருகன் தமிழ்க் கடவுள். அவனே தமிழின் மன்னன். அவன் வீற்றிருந்து அரசாட்சி புரியும் இடம் நல்லூர். தமிழ் மன்னன் சங்கிலியன் நல்லூரைத் தன் இராசதானியாகப் பிரகடனம் செய்ததும் தமிழ்க் கடவுள் அங்கு வீற்றிருந்ததனால் என்ற முடிபுக்கு நாம் வரலாம். இத்துணை சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனைத் தரிசியாதார் எவருமிலர். நேரிலும், நினைவிலும் தரிசிக்கும் கோடான கோடி மக்களின் நாதனாக வீற்றிருக்கும் நல்லூர்க் கந்தனைத் தரிசியாத இலங்கை ஆட்சியாளர்களும் இல்லை எனலாம். யாழ்ப்பாணத்திற்கு எவர் விஜயம் செய்தாலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் நல்லூர்க் கந்தனைத் தரிசித்தல் முதன்மைய…

    • 0 replies
    • 521 views
  3. மகிந்தரின் வெற்றிக்காக ஏங்கும் பாதாள உலகத் தமிழ் தேசியவாதிகள் 10/01/2010 -------------------------------------------------------------------------------- வெள்ளை`வான்' கடத்தல்கள் முடிவிற்கு வருவதுபோல் தெரியவில்லை. யாழ்குடாவிலும், கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போகடிப்பது தொடர்கின்றது. பாதாளஉலகத் தமிழ்த்தேசியவாதிகளின் கைவண்ணம் இதுவென்பதை மக்கள் நன்கு உணர்வார்கள். நிபந்தனையின்றி மகிந்தருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இக் குழுக்கள், நிரந்தர அரசியல் தீர்வுகுறித்து பேச விரும்பவில்லை. கருணா' என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி, முரளிதரன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருப்பதால், கட்சியின் முடிவிற்கே தீர்வுத்திட்ட விவகாரத்தை ஒப்படைத்துள்ளா…

    • 5 replies
    • 948 views
  4. இந்தோனேசியாவில் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கப்பலில் உள்ள 4 பேருக்கு விசா மறுப்பு ! அவுஸ்த்திரேலியா செல்லும் வழியில் பிடிபட்டு பின்னர் இந்தோனேசியத் துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் நால்வரின் அகதிகள் அந்தஸ்த்துக் கோரிக்கையை அவுஸ்த்திரேலிய அரசு நிராகரித்திருக்கிறது. போராளிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே மூன்று ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் அகதியுரிமையை மறுத்திருக்கிறது அவுஸ்த்திரேலிய அரசு. தமது புலநாய்வுப் பிரிவினரின் வேன்டுக்கொளிற்கு அமைய அவுஸ்த்திரேலிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாயிருப்பார்கள் என்று அரசு கருதுகிறதாம். இலங்கை தூதுவன், மற்றும் அவுஸ்த்திரேலியா வாழ் பிரபல அரசியல் ஜோதிடர் விக்டர் ராஜகுலேந்தி…

  5. போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம் திகதி: 11.01.2010 // தமிழீழம் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்ற…

  6. விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் தற்போதைய ஜனாதிபதியே எனப் பெரும்பாலான தமிழ் மக்கள் கருதுவதால், அவருக்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களிக்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கின்றார். பல தசாப்த காலமாக சுதந்திர இனரீதியிலான தனிநாடொன்றிற்காக இலங்கையின் விடுதலைப் புலிகள் போரிட்டனர். அவர்கள் மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டனர். எனினும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ் வாக்காளர்களே தீர்க்ககரமான சக்தியாக விளங்கப் போகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்…

  7. இங்குள்ள ‘அகத்தியன் ஷெல்டர்’ ஆசிரமத்தில் உள்ள மூன்று தமிழ்ச் சிறுவர்களுக்குப் பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் எந்தப் பள்ளிக்கூடமும் இடம்கொடுக்க மறுக்கிறது. என்று அகத்தியன் ஷெல்டர் ஆசிரமத்தின் பொறுப்பாளர் பி.சிவபாலன் முறையிட்டார். தாய் தந்தையர் இல்லாமல் பிறப்புப் பத்திரம் பெற முடியாத சூழ்நிலையில் தவிக்கும் அமல்ராஜ் (வயது 13) பள்ளிக்குச் செல்ல முடியாமல் வேதனையோடு தெரிவித்தார். இவ்வாண்டு மூவரும் முறையே முதலாம் படிவம் 6 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு செல்ல வேண்டும். பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் அனைத்துப் பள்ளிகளும் மூவருக்கும் கல்வி கற்க இடம் கொடுக்க மறுக்கின்றன. இந்தப் பிள்ளைகள் பள்ளி செல்ல ஆசைப்படுகிறார்கள். பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தால் அவர்களால் போ…

  8. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துதுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள விகாரமாதேவி பூங்காவில் இன்று பிற்பகல் 02.30 அளவில்ஆரம்பிக்கப்பட்டது. மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்பன்விலவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இல்லாதொழிக்கப்பட்ட தமிழீழ விடுலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க சரத்பொன்சேகாவும் அவரது கூட்டணியினரும் முற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். தமிழ் மக்களின் ஒரு இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ வீரர்களிள் பெற்ற வெ…

  9. மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் கேட்கப்படும் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பதிலளிக்கப்படும் என பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தில் நேரடியாக பங்கு கொண்டவன் என்ற வகையில் சர்வதேசத்தால் கேட்கப்படும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளித்து சந்தேகத்தை தம்மால் நிவர்த்தி செய்ய முடியும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டிலுள்ள அனைவருமே நிரந்தர சமாதானத்திற்காக ஏங்கி நிற்பதாக தெரிவித்தார். நன்றி மீனகம் http://meenakam.com/?p=2965

  10. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து பேரூந்து பிரச்சனை காரணமாக கோலமூடா கோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அமைதியான சூழ்நிலையில், அழகான கட்டடத்தைக் கொண்டு 11 ஆசிரியர்களுடன் செயல்படும் இப்பள்ளியில் 5 மாணவர்களே கல்வி பயில்கின்றனர். 5 குடும்பங்களைத் தவிர இத்தோட்டத்திலிருந்து வெளியேறியவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதற்கு போக்குவரத்துப் பிரச்சனையைத் தான் காரணம் காட்டுகின்றனர். இப்பள்ளிக்கு மிக அருகில் உள்ள தரமான யுத்ரி ஜெயா, தாமான் சொங்கேட்,சிறிவாங் பகுதியிலிருந்து வரும் மாணவர்கல் போக்குவரத்துப் பிரச்சனையை சுட்டிக்காட்டி பெரிய பள்ளிகளான மகா ஜோதி தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டு உட்காருவதற்குக் கூட இடம் இல்லாமல் …

  11. பிரபாகரன் அப்பாவுக்கு ராஜபக்சே வைத்த விஷம்! By: இளையசெல்வன், ஜெ.டி.ஆர். Courtesy: நக்கீரன் - தை 10, 2009 புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம், உலகத் தமிழர் களிடையே சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சிங்கள அரசின் ராணுவ புலனாய்வுத் துறையின் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ராணுவத்துறையின் பேச்சாளர் உதய நாணயக்கார, ""பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்த வேலுப்பிள்ளை, உடல்நலம் சரியில்லாத நிலையில் இயற்கை மரணமடைந்து விட்டார்'' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்கள அரசின் உயர் பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து நமக்கு கிடைக்கிற தகவல்களோ, ""பிரபா…

    • 4 replies
    • 1.2k views
  12. இன்று ஜனவரி 08, 2010. அலுவலகத்திற்குச் செல்லும் போது பட்டப்பகலில் நட்டநடுத்தெருவில் வைத்து எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 2005இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இற்றை வரை 15க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளில் ஒன்று பற்றிக்கூட உரிய விசாரணைகள் நடைபெறவில்லை. லசந்த குறிப்பிட்டதைப் போன்று சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அரசுகளுக்கு அது எங்கென்றாலும் படுகொலை தான் அதன் அடிப்படை ஆயுதமாக இருக்கும். இறுதியில் நான் கொல்லப்படுவேன். அரசாங்கமே என்னைக் கொல்லும் என்று லசந்த தனது இறுதி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். லசந்தவின் படுகொலை …

  13. யாழ் வலிகாமம் சுண்ணாகம் மற்றும் மல்லாகம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற ஈபிடிபியினர் பலர் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது. மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி மக்களை திரட்டும் முகமாக வலிகாமத்தில் சில இடங்களில் கூடிய ஈபிடிபியினர் மக்களை யாழ் பொது விளையாட்டரங்குக்கு வரும் படியும் பிரச்சினைக்கு தீர்வுகளை மகிந்த மூலம் தாம் பெற்ற தருகின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சில பெற்றோர் தமது காணமல் போன பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்பவே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அது படையிகர் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நழுவ முற்பட்ட ஈபிடிபியினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றவே மக்கள் கூடி எங்கள் பிள்ளைகளை கட…

  14. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை 2010-01-11 07:22:25 யாழ்.பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு தமிழ் மக்களுக்கு கௌரவமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் தமிழில் பேசுகையில் மேலும் கூறியதாவது: வன்னியில் இருந்து மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். தற்போது அவர்களை நாம் மீளக்குடியமர்த்த ஆரம்பித்து அந்தப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அகதிகள் யுகம் இனிம…

  15. கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு: - இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்! - தொல். திருமாவளவன் அறிவிப்பு சிங்கள இனவெறி அரசின் கொலைவெறியாட்டத்தால் ஈழ மண்ணில் படிந்த இரத்தக்கறை இன்னும் காயவில்லை! நம் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்! என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவது தொல். திருமாவளவன் அறிவிப்பு விடுத்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. தமிழகமெங்கும் தமிழ் மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கென்று இருக்கி…

    • 0 replies
    • 489 views
  16. இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்…

    • 7 replies
    • 1.5k views
  17. இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா! தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை. இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெ…

    • 10 replies
    • 2.2k views
  18. ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று கொழும்பில் வெளியிட்டுள்ளார். "மஹிந்த சிந்தனை – நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார். பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே இலங்கையில் இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அமைச்சர்களும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களும் கலந்துகொண்ட இந்த வைபவம் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் ஜனாதிப…

    • 0 replies
    • 799 views
  19. தமக்காக தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளினை யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேரடியாக நிராகரித்துள்ளனர். யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச ஈபிடிபியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ். ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார். இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அவ்வாறு ஈடுபட்டால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பட்டதாரிகள் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்…

  20. யாழில் மக்களை ஏமாற்றியதற்காக தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - மக்கள் சூழுரை யாழ் குடா நாட்டுக்கான மகிந்தவின் பயணத்தை ஒட்டி நடாத்தப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கு மக்களை திரட்டும் முகமாக பல பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் மகிந்தவின் வரவை ஒட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு சில தமிழ் ஒட்டுக்குழுக்கள் மக்களை ஒன்று திரட்டி மகிந்தவின் மனதை குளிர்விக்க எண்ணிய போதும் அவர்கள் எண்ணியவாறு மக்களை திரட்ட முடியவில்லை. இதையடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மகிந்த மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு அழைத்து செல்வார் எனவும் அதற்கான தயார்ப்படுத்தல்க…

    • 3 replies
    • 1.3k views
  21. மஹிந்த சிந்தனை2இன்று வெளியிடப்படும் வீரகேசரி நாளேடு 1/11/2010 9:31:31 AM - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை2 இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனையில் இதுவரைக்கும் நிவர்த்திசெய்யப்படாத செயற்திட்டங்களை உள்ளடக்கியே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவிருக்கின்றது என்று கூட்டமைப்பு தேர்தல் பிரசார நிலையம் அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைப்பார்.. இந்த வைபவத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…

    • 2 replies
    • 1.3k views
  22. வலிகாமம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு! யாழ் வலிகாமம் சுண்ணாகம் மற்றும் மல்லாகம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற ஈபிடிபியினர் பலர் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது. மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி மக்களை திரட்டும் முகமாக வலிகாமத்தில் சில இடங்களில் கூடிய ஈபிடிபியினர் மக்களை யாழ் பொது விளையாட்டரங்குக்கு வரும் படியும் பிரச்சினைக்கு தீர்வுகளை மகிந்த மூலம் தாம் பெற்ற தருகின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சில பெற்றோர் தமது காணமல் போன பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்பவே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அது படையிகர் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நழுவ முற்ப…

    • 2 replies
    • 948 views
  23. Started by Iraivan,

    Sivan Arul illam - Part 1 of 2

    • 0 replies
    • 1.4k views
  24. சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, தமிழீழ செயற்பாட்டாளர்கள் அனைவரும் வேண்டியுள்ளனர். இறைமையுள்ள தமிழீழ அரசுக்கான வாக்கெடுப்பு பிரித்தானியாவில் ஜனவரி 30, 31 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இளையோர் அமைப்பு விடுத்துள்ள ஊடக அமைப்பு வருமாறு. 09 சனவரி 2010 ஊடக அறிக்கை சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! பெருவாரியான மக்கள் பங்களிப்பை உறுத…

  25. அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் சென்னையில் கைது வீரகேசரி இணையம் 1/11/2010 4:00:26 PM - இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் ஒரு மீன்பிடி படகுடன் சென்னை அருகே கைது செய்யப்பட்டனர். சென்னை அருகே இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த படகு ஒன்றை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் பிடித்தனர். படகில் உள்ளவர்களை விசாரித்தபோது அவர்கள் இலங்கை மீனவர்கள் என்பது தெரியவந்தது. கடல் காற்று காரணமாக திசைமாறி இந்திய கடற் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் வந்த படகும், 5 இலங்கை மீனவர்களும் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இது தொடர்பாகப் பொலிசார் தீவிர விசாரணை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.