ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்;ந்த கண்ணி வெடி அகற்றும் குழு ஒன்று மன்னாரில் அரி வயல் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்ணி வெடி அகற்றலுக்கான சுவிpஸ் அமைப்பு என்னும் பெயர் கொண்ட இவ் அமைப்பு அரிசி கிண்ணம் பகுதில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரை மொத்தமாக தாம் 4000 ஆமற்பட்ட மிதி வெடிகளையும் மற்றும் 15 வரையான தாங்கி எதிர்ப்பு கண்ணிகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் தொவித்துள்ளது பெரிய தம்பனை மற்றும் பண்டி விரிச்சாhன் அகிய பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடம் தற்போது மீள் குடியேற்றத்துக்கு தயாராக…
-
- 6 replies
- 1.1k views
-
-
சீன ஆயுதக் கப்பலைத் திருப்பி அனுப்பியதால் அந்த நாட்டுடன் உறவுகள் முறிந்து விடும் என்ற கருத்தை மறுத்துள்ள கோதாபாய ராஜபக்ச, அதற்கான முழுப் பொறுப்பை தானே ஏற்பதாகவும் அறிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2oIOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 627 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக - அமெரிக்கா மற்றும் ஐநா. வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சட்டக் குழுவின் சேவைக் காலத்தை நீடித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ச. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2IIOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 1 reply
- 476 views
-
-
30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாக யாழ்ப்பாண ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். 30 வருட காலம் இவ்வாறு கழிந்துள்ளது. துன்பியல் கலந்த வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதற்கு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன். ஆனாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரவில்லை. வன்னி மக்கள் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்வில்லை. என்று அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்களோ அன்றே அவர்கள் ஒரு சமாதானத்தை அடைந்தவர்களாக அர்த்தப்படுத்த முடியும். வாழ்விடமின்றி தமிழ் மக்கள் அல்லலுறுகின…
-
- 58 replies
- 5.6k views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப் பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன் றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரஸல்ஸில் உள்ள இலங்கைத் தூத ரகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எழுத்து மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மீள வழங்கப்பட வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டு மென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அழுத்தங்களோ இடையூறுகளோ இன்றி சுதந்திரமான முறையில் மக்கள் தமக்கு பிடித்த வே…
-
- 0 replies
- 360 views
-
-
அமெரிக்க அறிக்கை குறித்த பதிலறிக்கையை தேர்தலின் பின்னர் சமர்ப்பிக்குமாறு மகிந்த அறிவிப்பு .சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்த அறிக்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை மேலும் நான்கு மாதங்களினால் நீடிப்பதாக அந்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்துவரும் குழுவினருக்கு சிறிலங்கா அரச அதிபர் அறிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட மனித பேரவலங்கள் தொடர்பான 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐவர் கொண்ட குழுவை சிறிலங்கா அரச அதிபர் நியமித்திருந்தார். ட…
-
- 0 replies
- 430 views
-
-
அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரைநிர்வாணத்துடன் விசேட பூஜையொன்றை நடத்தி, வேட்பு மனுவில் கையெழுத்திட்டதால் வேட்பு மனுக் கையெழுத்திடும் காட்சியை படம்பிடிக்காததால் அவர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வெளியிட்டமை குறித்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், வேட்பு மனுவில் கையெழுத்திடும் படம் ஏன் வெளியிடப்படவில்லையெனக் கேட்டபோதே அந்த அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளின் பொறிவெடி முறைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது - இந்திய இராணுவம் http://www.zeenews.com/news590857.html
-
- 0 replies
- 825 views
-
-
இறுதிக்கட்டப்போரில் ஆனந்தபுரம் சமர் போரின் போக்கினை மாற்றியமைத்தது.-ராணுவத்தரப்பு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது என சிறீலங்கா படையினரின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது.என சிறீலங்கா படையினரின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையாளர் ஒருவருக்கு அவர் வழங்கியுள்ள தகவல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. இதன்பிரகாரம் அவர் மேலும் கூறுகையில், ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மு…
-
- 0 replies
- 2.3k views
-
-
கூட்டமைப்புக் கூட்டம் ஒன்றில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துத் தான் பேசியதைத் தெரிந்து கொண்டதாலேயே, நீர் கூடத் தராமல், காரணமும் கூறாமல் இந்தியா தன்னை அவசரமாக நாடு கடத்தியது என்று பொருமுகின்றார் சிவாஜிலிங்கம். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2yIOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 740 views
-
-
தஞ்சாவூரில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன்னை, நாட்டிற்குள் அனுதிக்காமல் நாடு கடத்தியது இந்தியாவிற்கே அவமானம் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். தஞ்சை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்திறங்கிய சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், மீண்டும் அதே விமானத்தில் ஏற்றி, துபாய்க்கு மீண்டும் திருப்பி அனுப்பினர். முறையான பயண அனுமதியுடன் இந்தியா வந்த அவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து எந்த விளக்ககும் குடியேற்றத்துறை அதிகாரிகள் அளிக்கவில்லை. இதுகுறித்து கொழும்புவ…
-
- 0 replies
- 480 views
-
-
கே.பி. மூன்று தடவைகள் சிறிலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்: ஹக்கீம் தகவல் . .தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள் சிறிலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் ஏன் அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டால் நான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும். ஆகவே, நான் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - கைதுசெய்யப்ப…
-
- 0 replies
- 875 views
-
-
ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதலில் 32 ஆயிரம் டொலர்கள் சேகரிப்பு தாயகத்தில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள உறவுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவியளிக்கும் நோக்குடன் ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நேற்று நத்தார் தினத்தன்று மேற்கொண்ட அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வில் 32 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட உறவுகளின் புனர்வாழ்விற்காக அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘அவசரகால உதவி நிவாரணத்திட்ட நிதிசேகரிப்பு” நிகழ்வு நேற்று நத்தார் தினத்தன்று அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இந்த நத்தார் வேண்டுதல் ரேடியோதொன் நிகழ்ச்சியானது, விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்த…
-
- 0 replies
- 378 views
-
-
வன்னி தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பம் வன்னிப்பகுதி பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து தற்போது வெளியேறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமது தொடர்சேவையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறி வவுனியா மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களில் தங்கியிருக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தமது தொடர்சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் நாளை(செவ்வாய்கிழமை) காலை வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு சமூகமளிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டர் ஆசிரியர்கள் நாளை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்கும்படி வன்னி தொண்டர் ஆசிரியர் சங்க செயலாளர் தெ…
-
- 0 replies
- 316 views
-
-
கவலைப்படுவதா அல்லது சந்தோஷபடுவதா? எனக்கு கண்டியை சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆளைத்தெரியும்.. பயங்கர புலி எதிர்ப்பாளர். தமிழர்கள் எண்டால் இளக்கரமாகதான் பாப்பார். நாங்கள் தேவை எண்டபடிய வந்து ஒட்டி கொண்டிருக்கிறவர். அவரின் தம்பியும் மைத்துனரும் ஒண்டாக பெயிண்ட் கடைவைத்திருக்கிறார்களாம். முந்தநாள் இரவு, இருவரையும் தூள்காறராக சித்தரித்து போட்டு தள்ளி விட்டார்கள். கொலையாளிகள் சிங்களவர்களாம். யார் எண்டு தெரியாமல் ஆரம்ப குழப்பத்தில் பொலிஸில் சொன்னபோது.... அவர்கள் சொன்னார்களாம், நாட்டில் சுத்திகரிப்பு நடக்கிறது எண்டும், விஷியத்தை பெரிசு பண்ணினால் நாட்டு துரோகம் செய்வத்தாக எடுத்துகொள்ளப்படும் எண்டு எச்சரிப்பு விடப்பட்டிருக்கிறது. லேசா வருத்தமா இருந்தாலும் சும்மா போன் ப…
-
- 5 replies
- 1k views
-
-
மூலம் தட்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/1228-tanjore-summit-adopts-vaddukottai.html வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரித்து உலகத் தமிழர் பேரமைப்பு தீர்மானம் தஞ்சாவூர் ஈழத் தமிழர்களின் வாழ்வின் ஒளி வட்டுக்கோட்டைத் தீர்மானமே என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பின் 7வது ஆண்டு நிறைவு விழாவில் இயற்றப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாவது ஆண்டு நிறைவு மாநாடு [^] டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழரசி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டிற்கு பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். வை.கோ., புலவர் காசி ஆனந்தன், நல்லக்கண்ணு, மற்றும் பல கட்சி முதன்மையா…
-
- 0 replies
- 599 views
-
-
மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவியில் கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்? 27 December 09 05:05 pm (BST) மக்கள் மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவிப் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர்களான கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த சம்பவம் இந்தவார முற்பகுதியில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதியின் அண்மையில் இருந்து இவர்கள் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இளம் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து அனாதரவான அவர்களின் குழந்தைகள் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கத்தை இந்திய அதிகாரிகள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பழ.நெடுமாறனினால் தஞ்சாவூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஈழ மக்கள் வாழ்வுரிமை என்ற தொனிப்பொருளிலான கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சிவாஜிலிங்கம் இந்தியா செல்ல முயற்சித்தார். எம்.கே. சிவாஜிலிங்கம் கடந்த சனிக்கிழமை லண்டனிலிருந்து டுபாய் வழியாக இந்தியாவிற்கு சென்றதாகவும், விமான நிலையத்தில் வைத்தே அவர் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான…
-
- 0 replies
- 640 views
-
-
நியூயோக்கில் 700 மில்லியன் ரூபா பெறுமதியான ஷொப்பிங் சென்ரர் ஒன்றினை கொழும்பில் உள்ள அரச உயர் பதவிகளில் உள்ள குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். நியூயோர்க் மானட்டன் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுப்பெர் மார்க்கெற் பகுதியில் அமைந்துள்ள இந்த கடைத்தொகுதிகளையே இவர்கள் வாங்கியுள்ளனர். இந்த குடும்பத்தினரின் மகன் ஒருவர் அண்மையில் இந்த கடைத்தொகுதிக்கு சென்றபோது அவருடன் சென்ற தனது நண்பர்களுக்கு குடிபோதையில் இந்த தகவலை உளறியுள்ளார். ஆட்சியில் உள்ள அதி உயர் பதவியில் உள்ள மூன்று குடும்பங்கள் இந்த கட்ட்டத்தினை அமெரிக்காவில் உள்ள தமது உறவினர்களிம் பேரில் வாங்கியுள்ளதாகவும் ஆனால் இதன் வருமானம் இலங்கையில் உள்ள அதி உயர் பதவியில் உள்ள்வர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது.…
-
- 1 reply
- 760 views
-
-
ஆளும் மஹிந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தம்மையே அடுத்த பிரதமராக நியமிக்கவேண்டும் என பொதுசன மக்கள் முன்னணியின் மூத்த அமைச்சர்களுக்கு இடையேயும் மஹிந்தவின் சகோதரர்களுக்கு இடையேயும் இப்பவே சண்டை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.எம் ஜெயரட்ன, நிமால் சிறி டி பால சில்வா,மைத்திரிபால சிறி சேன, தற்போது யு.என்.பி இல் இருந்து சென்ற எஸ்.பி. திஸ்ஸ நாயக்க ஆகியோரும் மற்றும் மஹிந்தவின் சகோதரர்களான கோத்தா, பசில் ஆகியோர்களுக்கு இடையே பனிப்போர் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. டி.எம் ஜெயரட்ன அவர்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு தான் தான் அடுத்த பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என பேட்டிகொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 700 views
-
-
சீன ஆயுதக் கப்பலைத் திருப்பி அனுப்பியதால் அந்த நாட்டுடனான உறவுகள் முறிந்து விடும் என்று சொல்லப்படுவதை மறுத்துள்ள கோதாபாய ராஜபக்ச, அதற்கான முழுப் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2oIOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 933 views
-
-
போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பாதுகாக்க இந்தியா முற்படுகின்றது. ஆனால், இனியாவது இந்தியா திருந்த வேண்டும். தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பானது; ஒன்றுபட்ட சிறிலங்கா அல்ல என கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2eyOJlaccaeoOAd4deKKMM60a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 730 views
-
-
விடுதலைப்புலிகள் - கருணா பிளவு: நடந்தது என்ன என்று கூறுகிறார் அலிஸாஹிர் மெளலானா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயத்தில் நான் செய்த பங்களிப்பை தாய்நாட்டுக்கு செய்த கடமையாக எண்ணுகிறேனே தவிர, அதனை வாழ்த்துக்கும் விருதுக்கும் உரிய செயலாக பார்க்கவில்லை" - என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் தற்போது அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருபவருமான அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிழக்கில் சிங்கள மக்களின் வருகை அதிகரிப்பு அண்மைக் காலங்களாக குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற மே மாதத்திற்கு பிந்திய காலங்களில் கிழக்குப் பகுதி நோக்கி பெரும்பான்மை இன மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நோக்கத்திற்காகவும் சுற்றுலா பயணிகளாகவும் அதிகமான மக்கள் வந்துபோகின்றார்கள். அண்மை நாட்களாக கிழக்குப்பகுதியின் முக்கிய சுற்றுலா மையங்களாக இருக்கின்ற நிலாவெளி, பாசிக்குடா மற்றும் உல்லை போன்ற இடங்களுக்கு அதிகமான மக்கள் தங்கள் விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகளாக வருகின்றார்கள். இவர்களின் அதிகளவிலான வருகை நீண்ட காலப்போக்கில் அப்பகுதிகளில் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்…
-
- 0 replies
- 597 views
-
-
Saturday, December 26, 2009 செய்தியளர்: சஞ்ஜேய் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள். இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம்…
-
- 5 replies
- 2.5k views
-