Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்த இராஜபக்ஸ தனது ஆளும் கட்சி மற்றும் துணை கட்சிகளுடன் குறுகிய நேர ஏற்பாட்டில் மந்திராலோசனை ஒன்றை நடத்துவதாக கூறப்படுகின்றது. இன்று இரவு சுப நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பினையே பெரும் எடுப்பில் கொண்டாடி அறிவிப்பதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றதாம். இதே நேரம் தேர்தல் அறிவிப்பு நேரம் தொடர்பாக இந்திய பிரபல ஜோதிடர் ஒருவரிடம் நேரக்கணிப்பினை பெற்று கொண்டதாகவும் அந்த நேரத்திற்கே அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகின்றது. பிந்திய செய்தியின் படி இன்றைய இந்த கூட்டத்தின் முடிவில் மஹிந்த தான் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தலை வைக்க போவதாக கூறியுள்ளார்…

  2. அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார். முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை ச…

    • 17 replies
    • 1.7k views
  3. நேர்காணல் – மூன்றாம் பாகம்: ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும் Sunday, November 22, 2009 By Arthi பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் என “ஈழம் இ நியூஸ்” இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்…

    • 4 replies
    • 2.1k views
  4. முப்படைகளின் பிரதானியாகவிருந்து விலகி விட்டதால், சிறீலங்கா அரசாங்க வீட்டை உடனடியாக காலி செய்யும்படி சரத் பொன்சேகாவுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்காக அவர் கொழும்பு நகரில் வாடகைக்கு வீடு பார்க்கிறார். இருந்தாலும் அவருக்கு யாரும் வீடு கொடுக்க கூடாது என்று, போத்தபாய தனது ஆட்களை வைத்து கட்டிட உரிமையாளர்களை எச்சரித்து வருகின்றார். இதன் காரணமாக சரத் பொன்சேகா நீதிமன்றை அணுகுவதற்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சரத் பொன்சேகா தனக்கு பாதுகாப்புக்காக 100 பேர் கொண்ட படையை அனுமதிக்க வேண்டும் என்றும், அதிபர் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் 2 அதிகாரிகள், 10 கமாண்டோக்கள், 50 சிங்கள இராணவத்தினர் என மொத்தம் 62 பேர் கொண்ட படைப் பிரிவை மட்டும் மகிந்த …

  5. நான் பொன்சேகாவிடம் சில விடயங்கள் தொடர்பாக எழுத்துமூல விளக்கங்கள் கேட்டிருந்தேன். ஆனால் அவரிடமிருந்து இன்னமும் எழுத்து மூல மறுமொழி ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை. ஆகவே, அவரிடம் இருந்து எழுத்துமூல மறுமொழிகள் கிடைக்கும்வரை எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. நான் ஒரு சிறிய கட்சியின் தலைவன்தான். ஆனால் நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். ஒருவேளை என்னை சிறிய கட்சிக்காரன் என்றோ சின்ன ஆள் என்றோ கருதுபவர்கள் இருக்கக்கூடும். என்று கூறியுள்ளார் மனோ கணேசன். ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரிக்கப் போவதாக இன்னமும் முடிவு எடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறாரென பொன்சேகா உத்தியோக பூர்வமாக இன்னமும் அற…

  6. சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இன்று இரவு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் . அதே நேரம் ஐக்கிய தேசிய முன்னணி தனது வேட்பாளரை நேற்றுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் தற்போது கிடைத்த செய்தியின்படி சரத் பொன்சேகா தனது சம்மதத்தினை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

  7. நேற்று(22.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் வெளியாகிய அரசியல் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் இவை. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவ தற்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு வாரங்களின் பின்னர் வேட்புமனுக் கள் கோரப்படலாம். பெரும்பாலும் டிசெம்பர் 9 அல்லது 10ஆம் திகதி யன்று, ஆறுவாரங்கள் பிரசாரங்கள் இடம்பெற்றதன் பின்னர் அநேகமாக ஜனவரி 23ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க் கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்தியாக வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஜனாதிபதி இருந்து வந்துள்ள போதிலும், பொதுத் தேர் தலையே முதலில் நடத்தும்படியாக பெரும் அழுத்தத்துக்குள்ளாகி வந்த…

  8. சுவிற்சர்லாந்தில் மாநாடு தொடர்கிறது வீரகேசரி இணையம் 11/21/2009 2:07:12 PM - சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிறவுன்பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதாக சுவிஸ் நாட்டிலுள்ள எமது இணையத்தளத்தின் வாசகர் ஒ…

  9. அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் இல்லை கிஷோர், ஸ்ரீகாந்தா 22 November 09 01:37 am (BST) அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென அண்மைக் காலமாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்…

  10. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் சேர்ந்த அகதிகளுக்கிடையே சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட கைகலப்பில் 37 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கையையும் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்த 150 தடுப்புக் காவல் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் தும்புத்தடிகள், துடுப்புக் கோல்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை இரு தரப்பினரும் பரஸ்பரம் பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் உடனடியாக கிறிஸ்மஸ் தீவிலுள்ள வைத்தியசாலையிலும் கடும் காயங்களுக்குள்ளான மூன்று பேர் விமானம் மூலம் கொண்டு சென்று அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

  11. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தரைவழிப் பாதைவழியாகப் பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்தடைந்த யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் A9 வீதி வழியே தான் கண்ட காட்சிகள் மிகவும் கவலை தருவதாக இருந்ததாகக் குறிப்பிட்டார். குறிப்பாக கிளிநொச்சியின் நிலை மிகவும் கவலை தருவதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களின் கலாச்சார அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட பகுதியாக இராணுவப் பிரசன்னத்தை மட்டும் கொண்ட பகுதியாக அப்பகுதி காட்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். கட்டடங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்ட நிலையில் கால்நடைகளையும் இராணுவத்தினரையும் மட்டுமே அங்கு காண முடிவதாக அவர் குறிப்பிட்டார். http://www.tamilstar.org

    • 0 replies
    • 739 views
  12. மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது. `அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும்... கடந்த 18.5.2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவைத் தொடர்ந்து, நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் கட்டியமைத்து வருகிறோம். இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசாரப் போரை கடந்த 30 ஆண்டு …

  13. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக் கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும். http://www.puthinamnews.com/?p=1552

  14. தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளில் மஹிந்தவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வினாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. அதுவும் யாழ் குடா நாட்டில் தான் அவரது பிரச்சாரம் இருக்குமாம்.ஏற்கனவே தமிழ் மக்களுக்கும், தலைவருக்கும் செய்த குழி பறிப்புக்கள் போதாது என்று இப்போ தலைவர் பிறந்த நாளில் அடுத்த குழிபறிப்பினை செய்ய வருகின்றார். இங்கு வேதனையான விடயம் என்னவெனில் முன் நாள் அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி, பாப்பா ஆகியோருடன் ஒரு குழுவே 25 ம் திகதி யாழ்ப்பாணம் வரப்போகின்றதாக தென்மராட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அவர்களது உறவினர்கள் ஊடாகவே இந்த செய்தி கிடைக்கப்பெற்றது. பிடிபட்ட போராளிகள், பொறுப்பாளர்கள் என இனிவரும் காலங்களில் இன்னும் சில வியப்ப…

    • 3 replies
    • 1k views
  15. கிறிஸ்மஸ் தீவுகளில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்‐ 22 November 09 02:41 pm (BST) சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் குடியேறும் நபர்களை தடுத்து வைக்கும் கிறிஸ்மஸ் தீவுகளில் இலங்கை மற்றும் ஆப்கான் அகதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் ஆப்கான் அகதிகள் இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படகிறது. இந்தக் கலகம் காரணமாக 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், பத்து பேர் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலர் பேர்த் நோக்கி அனுப்…

  16. வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்ணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் உரையாற்றுவார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல லண்டனில் நடைப…

    • 0 replies
    • 1.6k views
  17. இராஜ் இராஜரட்னம் அவர்களின் பங்குகள் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இலங்கை கொமேர்சியல் வங்கியில் உள்ள அவரது 3.5 மில்லியன் பங்குகள் 670 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன. திரு ராஜ் அவர்களின் கலியோன் குழுமத்தின் நிதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பங்குகள் விற்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும் பங்குகள் விற்கப்படலாம் என்பதனால் பங்கு சந்தையில் தளம்பல் காணப்படுவதாக கூறப்படுகின்றது. http://www.parantan.com/

  18. வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் இறுதி முடிவுகளே ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதி என முடிவு செய்யும். இந்த முறை போர் வெற்றியில் மஹிந்தவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தாலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய கணக்கெடுப்பின்படி வாக்காளர் தொகை அதிகரித்துள்ளது. அதாவது யாழ் குடா நாட்டில் மட்டும் வாக்காளர் தொகை இரட்டித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் 7,21,000 பேரும் மட்டக்களப்பில் 3,30,000 பேரும் அம்பாறையில் 4,20,000 பேரும் திருகோணமலையில் 2,41,000 பேரும் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஒட்டு மொத்த குடா நாட்டுமக்களின் முடிவுகள் கூட சில…

  19. ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நாளை திங்கட்கிழமை இரவு சுபவேளையில், மஹிந்த ராஜபக்ஷ அத்தேர்தலுக்கான திகதியை நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்று நேற்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் நாள் டிசெம் பர் 14 ஆம் திகதியாக இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள், ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதே வேளை, ஜனாதிபதித் தேர்தல் நாளை மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு பஸில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத…

  20. எதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகளை அழைப்பதில்லை என்று அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜீ.எஸ்.பி. + வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அந்த அமைப்பு கடைப்பிடித்து வரும் கொள்கை காரணமாக அமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்று அரசு உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டால் தேர்தல் கண்காணிப்பில் பயங்கர நிலையை தோற்றுவிக்கும் என்று உள்நாட்டு தேர்தல்கண்காணிப்புக்குழு ஒன்றின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://w…

  21. ஞாயிற்றுக்கிழமை, 22, நவம்பர் 2009 (12:21 IST) ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள் ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது. கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (சர்ழ்ற்ட் ஊஹள்ற் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ண்ஹற் ர்ய் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள்) தன்னிச்சையாகவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது. ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொ…

  22. சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம் 20-11-09 அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்…

  23. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனுடன் ஒரு சூடான நேர்காணல் (பகுதி 1) 17:30 வீரகேசரி

  24. நன்றி .. தினமணி

  25. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்குத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண் ஒருவரைக் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார் என்று "லங்கா இரட" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான அந்த அரசியல்வாதி, "வசந்தி" என்ற தற்கொலைப் பெண் குண்டுதாரியை இப்படுகொலை நடவடிக்கைக்காக ஏற்பாடு செய்துள்ளார் என்ற அப்பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது. "வசந்தி" என்ப்படும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்திய காலத்தில் கொழும்புக்கு வந்து கிருலப்பனையில் சித்தார்த்த ஒழுங்கையிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தார் என்றும் அந்த வீடு கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தில் கடமையாற்றும் ஊழிய…

    • 2 replies
    • 874 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.