Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைக் டெஸ்டிங் 123.. தந்தை செல்வாவின் பேத்தியின் ( பூங்கோதை சந்திரஹாசன் ) சிந்தனைகள்: Sri Lanka Through The Eyes of Filmmaker Poongkothai Chandrahasan Peace is the dividend Harvard-trained filmmaker Poongkothai Chandrahasan, 28, seeks after 25 years of the conflict between the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government which recently came to a gory end in her homeland. Poongkothai, who hails from an illustrious family of lawyers and peace activists, is a woman with a vision for her war-torn nation. A refugee in Tamil Nadu, India, since the age of three, Poongkothai was in the heart of the Sinhalese area in the no…

  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தையும், வளங்களையும் வழங்கியமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர், 50 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இந்தக் காணிக்குச் செல்லும் வீதியை அமைப்பதற்காக மாத்திரம் 95 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…

  3. சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், சினிமா இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான் உள்பட பலர் பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வைகோ பேசினார். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கு ஏற்பாடு செய்தவரே முதலமைச்சர் தான்' என்று வைகோ பேசியதாக 31.5.09 அன்று பத்திரிகையில் செய்தி வெளியானது. வைகோ பேசிய பேச்சு முதலமைச்சர் கருணாநிதியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர அரசு வக்கீல் ஷாஜகான் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் சென்னை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முதலமைச்சர் கருணாநிதி 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் உள்ளார். 5-வது முறையாக …

  4. வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை கிளினொச்சி முல்லைத்தீவு தவிர்ந்த வேறு மாவட்டங்களில் உள்ள இடங்களில் தற்சமையம் இருக்கும் உறவுகள் யாராவது தமது ஆதாரங்களை பொறுப்பெடுத்து செல்லமுடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மெனிக் பாமில் நேற்று முகாம்களின் கிலவரம் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட வன்னி புனர்வாழ்வு அமைச்சர் ரிசார்ட் பதியு்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்ப

  5. [காணொளி இணைப்பு] முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…? - கருத்தரங்கம் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இன்று 08.09.2009 மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப்பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார். ஆசிரியர் ஹென்றி ம…

  6. தவிப்பில் தமிழினம்: மந்திரிப் பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டு போகும் ஆபத்தான நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு! ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்தகாரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது. இந்த இக்கட்டுநிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. நல்ல விடயம் தான். இன…

  7. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் அனைவரும் மீளக்குடிமயர்த்தப்பட்டுவிட்டதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே இருப்பதாக பிந்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  8. விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள் http://www.sangam.org/2009/09/Sri_Lanka_Friends.php?uid=3669

  9. யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அக்கறை காட்டவில்லை என்று சிறிலங்கா குற்றம் சாட்டி உள்ளது. போருக்கு உதவுவதிலேயே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆர்வமாக இருக்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது. சிறிலங்கா முதலீட்டுச் சபையின் தலைவரான தம்மிக்க பெரேரா இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார். "யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்குவதற்கான 25 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை நான் அணுகினேன். ஆனால், தாம் போருக்கு பணம் கொடுப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்து விட்டார்கள். கல்விக்காக பணம் தர அவர்கள் தயாரில்லை" என்றார் தம்மிக்க. "யாழ்ப்பாணத்தில் இன்னும் தங்கியுள்ள ஏழை மக்கள் த…

  10. வி.புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக்கினை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக, இராணுவ பலத்தை மேலும் விரிவு படுத்திவருவதாக சிறிலங்கா அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இதன் படி இராணுவத்திற்கு மேலும் 50,000 படைவீரர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளத

    • 0 replies
    • 1.7k views
  11. சிறிலங்கா அரசினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் சட்டவிதிகளுக்கான திருத்தப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள, கட்சிகளின் மத மற்றும் இன அடையாளங்களை நீக்குவதற்கான சட்டக்கூறுகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை மீறுவதாக இருக்கின்றன என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views
  12. இடம்பெயர்ந்த மக்கள் சொந்த கால்களில் வாழவேண்டும் - அமைச்சர் டக்லஸ் தேவானந்தா http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=647

  13. வன்னியில் துன்பப்படும் தமது உறவுகளுக்காக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் திரட்டி 'கப்டன் அலி' கப்பல் மூலம் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை துறைமுகத்தைவிட்டு வெளியே எடுத்துச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுத்தப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 589 views
  14. காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பாலவாக்கம் சோமுவின் மகளும், ஊராட்சி மன்ற தலைவியுமான டாக்டர் தமிழரசி-ஐகோர்ட்டு வக்கீல் பரமசிவதாஸ் திருமணம் நீலாங்கரையில் இன்று நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர், ‘’லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு கடற்கரை சாலையில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் கொடி தோரணங்களுடன் பாலவாக்கம் சோமு நகரை அலங்கரித்து உள்ளார். ம.தி.மு.க. வீழ்ந்து விட வில்லை. இது ஆயிரங்காலத்து பயிர் என்பதை பறை சாற்றுவதாக இது அமைந்துள்ளது. அண்ணா புகழ் இருக்கிற வரை ம.தி.மு.க. இருக்கும். இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை எடுத்துக்க…

  15. அவசரகால நிலையை எதிர்த்து வாக்களிப்பது என ஜே.வி.பி. கட்சி தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 486 views
  16. சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான சண்முகநாதன் சுதாகரன் அனுராதபுரம் முதன்மை நீதவான் முன்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  17. 06/09/2009, 16:49 இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள். சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத்…

    • 20 replies
    • 1.7k views
  18. Started by jhansirany,

  19. கடும் அழுத்தங்கள் மற்றும் அனைத்துலக நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) பேச்சாளர் சிறிலங்காவை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்று அரசு நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனை அடுத்து ஐ.நா.வின் மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் நாளுக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும். யுனிசெஃப்பின் சிறிலங்காவுக்கான பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்ட சிறிலங்கா அரசு, அவரது விசா பத்திரத்தை நேற்று முன்நாளுடன் இரத்துச் செய்திருந்தது. எனினும் பின்னர் அவர் வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் 21 ஆம் நாள் வரை அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. …

  20. வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது. மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார். இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்ப…

  21. Started by Aalavanthan,

    http://www.cultureunplugged.com/play/1613/Burning-Memorie Burning Memories : Director: Someetharan | Genre: Documentary | Produced In: 2008 Synopsis: One of the most traumatic events of the early stages of the civil war in Sri Lanka that has been raging for more than 25 years is the burning of Jaffna Public Library, which housed more than 97,000 books and irreplaceable palm leaf manuscripts, the wanton burning of the most important library of the Tamils was a major loss to the cultural heritage. This documentary attempts to document war scarred life of the Library and the socio-political violence connected with it. The Jaffna Public Library was the major reposit…

  22. இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள், பிறந்த பச்சிளம் குழந்தைகளும் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இலங்கையில் இறுதி கட்ட போர் நடந்தபோது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். 3 மாதம் கடந்து விட்ட போதிலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இலங்கை அரசு மறுத்து வருகிறது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அகதி முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். தினமும் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறக்கின்றன. தடுப்பு முகாமில் உள்ள கூடாரங்களுக்குள்ளேயே அவர்கள் குழந்தை பெற்று கொள்கின்றனர். இப்படி மாதம் 400 குழந்தைகள் பிறப்பதாக இங்கு சமூக சேவை பணிகளை ஆற்றி வரும் சர்வோதய…

    • 0 replies
    • 1.1k views
  23. மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம். மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நார்வே தமிழர்கள் உதவுவார்களா? ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார். இவர், இலங்…

    • 4 replies
    • 2.1k views
  24. தமிழகத் தலைநகர் சென்னையில், சிறிலங்கா அரசு ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதையும், தமிழ் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ளமையைக் கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பட்டமொன்றை நடத்தியுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிறிலங்காத் துணைத் தூதரகத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகையிடச் சென்றுபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பத்திரிக்கையாளர் திசாநாயகத்திற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு இருபது ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்தத் தண்டனையைக் கண்டித்தே தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங…

    • 0 replies
    • 772 views
  25. 08/09/2009, 13:10 வேலிக்கு ஓணான் போல, பாக்கிஸ்தான் சாட்சிக்கு வருகின்றது! விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதான அறிவித்தலுடன் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புப் போர் திட்டமிட்டபடி நடாத்தி முடிக்கப்பட்டு விட்டது. போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில், சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்திலிருந்து அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றும்படி புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களும் பெரும் பலன்கள் எதையும் பெற்றுக் கொடுக்காமல் ஓய்வு நிலையை அடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற இந்தியாவின் முடிவுக்கு முன்னால், அப்பாவித் தமிழ் மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற மேற்குலகின் ராஜதந்திர நகர்வுகளும் தோல்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.