ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல் வழங்கியவர் பொலிஸாரால் கைது வீரகேசரி நாளேடு 6/16/2009 8:05:13 AM - அலரி மாளிகையின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் வெள்ளவத்தையில் தனியார் வங்கிக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறும் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞர் நேற்று முற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது: "வெள்ளவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் ஒரு கோட…
-
- 0 replies
- 904 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
1983 ஆம் ஆண்டுக்கு பின்னர், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக வடக்கில் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்கி, அவர்களை அங்கு குடியமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பௌத்த துறவிகள், சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் மக்கள் நீண்டகாலம் அரசாங்கத்திடம் விடுத்துவரும் கோரிக்கையை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் இந்த புதிய தீர்மானத்தின் காரணமாக நீண்டகாலம் அநீதிக்கு உள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் முதல் தடவையாக இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சீன நாட்டு உல்லாசப் பயணிகளை தமது பிராந்தியத்திற்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகளை அவர்கள் கூட்டாக முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் சீனாவுக்கான இந்திய தூதுவர் நிருபாம ராவ் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். உல்லாசப்பயணத்துறைக்கு சிறிலங்கா சிறந்த இடம் என்…
-
- 3 replies
- 880 views
-
-
தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம். வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம். 2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை. ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வகுப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய-பசுபிக் பிராந…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களின் போது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை உறுப்பினர் ரோகன கமகே கூறினார். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளபோதும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், தமது வேட்பாளர்கள் பலர் கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும கூறினார். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மூன்று பொலிஸ் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவ
-
- 0 replies
- 471 views
-
-
சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை முன்னெடுத்து வரும் மாபெரும் பாத யாத்திரையின் முதலாம் கட்ட நிறைவு ஒன்றுகூடல் நாளை சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ள அதேநேரம் பிரான்சிலும் தமிழ் மக்களுக்குரிய நீதிக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
ஒட்டுமொத்த தமிழரும்- சிங்களவரும் தமிழீழவிடுதலைப்புலிகள் பின்தள்ளப்படுகின்றார்கள் அவர்களது பகுதிகள் சுருங்கிச்செல்கின்றன.....என்றவ ாறு சில அம்புக்குறிகள் மூலம் அப்பகுதிகளை சுட்டிக்காட்டியபடியும் அவை எப்படி சுருங்கிச்செல்கின்றன அல்லது தமது படைகள் எவ்வாறு பின்தள்ளியவாறு முன்னோக்கிச்செல்கின்றன என வரைபடங்கள் மூலம் காட்டியபோது.... அவற்றைப்பார்த்த நாம் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் எமது இனம் மிகவும் சிறியதாகிவிட்டதாகவும் கணித்தோம். ஆனால் நண்பர்களே நான் வேறுமாதிரி சிந்தித்தேன் அதாவது ஸ்ரீலங்கா என்கின்ற தேசத்தைச்சுற்றி இருக்கும் உலகத்தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்துப்பார்க்கும்போத
-
- 4 replies
- 1.9k views
-
-
http://www.vakthaa.tv/play.php?vid=4441
-
- 0 replies
- 1k views
-
-
15/06/2009, 19:42 [செய்தியாளர் தாயகன்] சிங்கள குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் அரசினால் முன்னெடுப்பு தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவும், சிறீலங்கா அரசின் நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. இதன் ஒரு அங்கமாக மன்னார் விடத்தல்தீவில் சிறீலங்கா காவல் நிலையம் ஒன்று நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டு, அதன் பொறுப்பதிகாரியாக ஜயந்த விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மன்னாரில் ஏற்கனவே 7 காவல்நிலையங்கள் நிறுவப்பட்டு, அங்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இரண்டு படைத் தலைமைகங்கள் நிறுவப்பட இருப்பதுடன், அங்கும் காவல் நிலையங்கள் ப…
-
- 1 reply
- 864 views
-
-
15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம் யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது. யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். …
-
- 16 replies
- 1.6k views
-
-
நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது! தமிழக முதல்வர் கலைஞர் பிரத…
-
- 22 replies
- 3.7k views
-
-
சகல தமிழ் அரசியல் கட்சிகளும் (பெரும்பாலான) தமது கட்சியின் பெயரிலே "ஈழம்","ஈழ விடுதலை" என வைத்துள்ளனர். இவர்கள் இம்முறை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். ஆகவே அதை அவர்கள் தமிழர்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.எனது சிந்தனை என்னவெனில், இவர்கள் தமிழ் ஈழத்திற்காகவும், தமிழ் ஈழவிடுதலைக்காகவும் ஆதரவு கேட்பதாக சொல்லி இந்த தேர்தலை பயன்படுத்தமுடியும். உலக நாடுகளில் இன்று முக்கிய நிலை அடைந்திருக்கும் எமது பிரச்சனையில் இத்தருணத்தை இவர்கள் தனிநாட்டுக்கு ஆதரவான வாக்கெடுப்பாக பயன்படுத்தினால் இது சர்வதேச அளவில் முக்கியம் பெறும். பலர் ஆதரிப்பர். வாக்கெடுப்பில் வென்றால். ஏனெனில் இலங்கை அரசு இங்கே வாக்கெடுப்பு நடத்தபோவதில்லை. இதை பயன்படுத்தினால் நன்று. (ஆனால் இத…
-
- 1 reply
- 762 views
-
-
15/06/2009, 19:30 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது – சுனிலா அபயசேகர சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும், நடவடிக்கைகளையும் மனித உரிமையாளரும், கொழும்பின் இன்போர்ம் (INFORM) என்ற ஆவண மையத்தின் இயக்குனருமான சுனிலா அபயசேகர கண்டித்துள்ளார். ரொறன்ரோவைத் தளமாகக் கொண்ட றியல் நியூஸ் நெட்வேர்கிற்கு (Real News Network) வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கண்டத்தை முன்வைத்தார். வவுனியா முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் வரையிலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறி இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார். தடுப்பு முகாம்களிலுள்ள மக்கள் உரிய முறையில் பதியப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, துணைப்படைக் குழுக்க…
-
- 0 replies
- 567 views
-
-
கடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன் 14/06/2009 -------------------------------------------------------------------------------- அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார். கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள…
-
- 10 replies
- 3.9k views
-
-
தமிழீழ மக்களவை தொடர்பில் பிரித்தானிக் கிளையின் ஊடக அறிக்கை திகதி: 15.06.2009 // தமிழீழம் 14.06.2009 பிரித்தானியக் கிளையின் ஊடக அறிக்கை உலகப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தினால் கடந்தவாரம் முன்மொழியப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியக் கிளை தற்போது இறங்கியுள்ளது. தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டு, தனித்துவமான கலைகளையும், பண்பாட்டையும், வரலாற்றையும், பொருண்மிய வாழ்வையும் தன்னகத்தே கொண்டமைந்த தேசிய இனமாக விளங்கும் ஈழத்தமிழர்கள், வரலாற்றுக…
-
- 1 reply
- 842 views
-
-
இன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது, அங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் …
-
- 23 replies
- 4.2k views
-
-
தொடரும் ராணுவ அடக்குமுறை மற்றும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களின் நிலை சம்பந்தமாக யாழ் மக்கள் தமது கருத்துக்களை WSWS உடன் பகிர்ந்துள்ளனர். யாழ் மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள் தற்போது வன்னி முகாம்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பலரது உறவினர்கள் சண்டையில் இறந்துள்ள வேளையிலும் அவர்களுக்கான சமயச் சடங்குகளையோ இரங்கல்களையோ கூட ராணுவத்தினருக்குப் பயந்து வெளிக்காட்டாமல் உள்ளனர். ஏனெனில் இங்கு யாழில் உள்ள மக்களும் புலிகளுடன் தொடர்பு என ராணுவத்தினரால் கைது செய்யப்படலாம். வெளியிடப்படாத ஐ.நா அறிக்கையொன்றின் பிரகாரம், இறுதி நாட்கள் சண்டையின்போது ராணுவ ஷெல் வீச்சுக்களால் கிட்டத்தட்ட 7,000 பேர் கொல்லப்பட்டும், 10,00…
-
- 0 replies
- 2.1k views
-
-
உடனடி நடவடிக்கை அன்பார்ந்த உறவுகளே தாயகத்தில் முட்கம்பிகளிற்கு பின்னே வாடும் உறவுகளையும் புலத்தில் விசா நிராகரிக்கபட்டு தற்போது திருப்பி அனுப்பப்படக்கூடிய உறவுகளை காக்கும் நோக்குடனும் எம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அனைவரும் பேதங்களை மறந்து கடந்த செயல்களை மறந்து இனி வரும் நாட்களில் இருகரஞ்சேர்த்து அனைவரையும் மீட்போம். ஒன்று சேருங்கள் உங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் பயன்படுத்துங்கள். எழுத்துத்தான் பலம் எழுதிக்கொண்டேயிருந்தால் வெல்லலாம் எம்மால்தான் இனி வரும் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் முடியாது என்று எதுவுமே இல்லை முடியும் எம்மிடம் என்ன பலம் இல்லை எல்லாம் இருக்கின்றுது. இருந்தும் உறங்குந…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகள் எங்களை கௌரவமாகவே நடத்தினர்:தப்பித்து வந்த இலங்கை கடற்படை வீரர் on 14-06-2009 22:01 Published in : செய்திகள், தமிழகம் 2006 நவம்பர் மாதம் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 6 பேரை விடுதலைப் புலிகள் போர்க் கைதியாக பிடித்துச் சென்றனர். இதில், சமிந்த குமார ஹெவேஜ் என்பவர் சிங்கள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், ‘’எங்களை முதலில் கிளிநொச்சியில் 2 ஆண்டுகளாக தங்க வைத்திருந்தனர். பின்னர், அங்கிருந்து வன்னி பகுதிக்கு அழைத்து வந்தனர். மே 17ம் தேதி நடைபெற்ற இறுதித் தாக்குதலின்போது புலிகள் பலர் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் தப்பினோம். புலிகளின் தலைமை சரணடைவதற்காக எங்களை இலங…
-
- 0 replies
- 770 views
-
-
ஓமான் கடற்பரப்பில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திய கப்பலில் ஏழு இலங்கையர்கள் உள்ளனர் : வெளிவிவகார அமைச்சு வீரகேசரி இணையம் 6/15/2009 12:01:50 PM - ஓமான் கடற்பரப்பில் வைத்து சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திய வர்த்தகக் கப்பலில் ஏழு இலங்கையர்கள் உள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நியூஸிலாந்துக்குச் சொந்தமான குறித்த வர்த்தகக் கப்பல் ஓமான் கடலினூடாக பயணிக்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாகவும், சோமாலிய கடற்பகுதிக்கு அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பலில் இலங்கையர் 7 பேர் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.ஆனால் இதனை உறுதிப்படுத்த ஓமான் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின…
-
- 0 replies
- 505 views
-
-
பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேசத்தின் உதவியை நாடுகிறது அரசாங்கம் வீரகேசரி இணையம் 6/15/2009 12:49:46 PM - இலங்கையின் வட பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் கே.பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இவரைக் கைது செய்வதற்காக சர்வதேசத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. கடந்த ஜனவரி 30 ஆந் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன், பத்மநாதனுக்கு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கே பத்மநாதனை கைது செய்வதற்காக அவர் தொடர்பான பல தகவல்களை சர்வதேச …
-
- 0 replies
- 730 views
-
-
அவசர செய்தி இன்ற 10.30 மணியளவில் பிபிச BBC HARD TALK சேவையில் எரிக்சொல்கைம் ஊடான பேட்டி. கட்டாயம் பார்க்கவும்
-
- 1 reply
- 2.9k views
-
-
இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை பெற்று தரும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என இந்தியா இன்றுவரை நம்புகிறது. நிறைவேற்ற தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். இந்தியா மாத்திரமல்ல, உலக நாடுகள் பல வலியுறுத்துகின்றன. மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றுகிறாரா? இல்லையா? என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அரசு தன் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி உலக நாடுகளுடன் இணைந்து வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி, இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து பெற்றுத்தரும…
-
- 3 replies
- 852 views
-