ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெருமளவிலான மக்களை மீளக்குடியமர்த்துவது மிகவும் பாரிய பணியாகும். வெளிவிவகாரத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மகிந்தவை சந்தித்தபோது அ…
-
- 2 replies
- 595 views
-
-
வணக்கம், தலைவரின் கடந்த (2008ம் ஆண்டு) மாவீரர்நாள் உரை தற்போதைய காலத்தின் தேவை கருதி மீண்டும இங்கு பிரதி செய்யப்பட்டு உள்ளது. நம்மவர்கள் தற்போது கேட்கின்ற பல கேள்விகளிற்கு பதில்கள் இங்கே ஏற்கனவே இதில் சொல்லப்பட்டு இருக்கின்றது. வாசித்து நீங்களும் தெளிவடைந்து கொள்ளுங்கள். நன்றி! தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஈழம் என்ற சொல்லை தமிழ் அரசியல் கட்சிகளின் பெயரிலிருந்து நீக்கவேண்டும் என்று இலங்கை அமைச்சர்கள் கொக்கரிப்பு. ஈழம் என்ற ஒரு கோட்பாட்டையே முற்றிலும் அழிக்கும் முயற்சியுடன் இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் Colombo (PTI) Sri Lanka's main opposition party has asked the government to initiate steps to "defeat politically" the 'Eelam' ideology after the security forces' comprehensive victory over the LTTE which had been fighting for a separate state. Now that the LTTE leadership, including its chief V Prabhakaran, had been finished, there was an urgent need to look at various ways of defeating the concept of 'Eelam' or a separate Tamil homeland through polit…
-
- 1 reply
- 771 views
-
-
இங்கிலாந்தில் 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஓக்ஸ்பேட் நகருக்கான பயணத்தை தாம் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் இயங்கும் டைம்ஸ் சஞ்சிகையும், அதன் இணையத்தளமும், கடைசி யுத்தத்தில் இலங்கையில் 20,000 பேர் இறந்துள்ளதாக அறிவித்திருப்பது, தமக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனர். அத்துடன் இந்த செய்தியானது தமது அணியின் பாதுகாப்பை பெரிதும் பாதித்திருப்பதாகவும், இங்கிலாந்தில் தமக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் சமீபத்தில் பாக்கிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச்…
-
- 12 replies
- 2.1k views
-
-
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்? - சண். தவராஜா - தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக்கூடிய அபாயமும் தென்படுகின்றது. போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும், குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன. இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ்…
-
- 8 replies
- 1.6k views
-
-
இனிவரும் நாட்கள் தமிழ் மக்களுக்கு அபாயமிக்கதாகவே இருக்கும் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ரட்ணா: கடந்த சில வாரங்களாக நாளாந்தம் வெளியான தமிழர்களுக்கு எதிரான பலவிதமான செய்திகள் பாடாய்ப்படுத்தி விட்ட நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் செய்திகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இருப்பினும் அந்த செய்திகளில் பலவிதமான ஐயப்பாடுகள் தவிர்க்க முடியாமல் எஞ்சியிருக்கின்றன. பேசிப் பேசி ஓய்ந்து விட்டோம். அப்படியிருக்கலாம் இப்படியிருக்கலாம் என்ற லாம்கள் கேள்விக்குறிகளாக இருக்கின்றன. பொது இடங்களில் பேசுவதனை தவிர்த்து விட்டாயிற்று. நம்பிக்கைக்குரியவர்கள் கூடும் தமிழர்களுக்கான தனி இடங்களில் மட்டும் கூடி அக்கம் பக்கம் எவரேனும் இருக்கின்றார்களா என்று நன்…
-
- 1 reply
- 1.7k views
-
-
தனது உயிர் உள்ளவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்திலேயே கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி இந்திய மத்திய அரசு மூலம் செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறியு…
-
- 6 replies
- 1.4k views
-
-
எமது போராட்டம் பற்றி குர்தீஸ் எழுத்தாளர் Shexmus Amed Observations on the LTTE from a Kurdish Nationalist Comrade May 27th, 2009 As readers would have noticed the piece last days of Thiruvengadam Velupillai Prabhakaran has attracted many readers and comments. Among these comments was one by A kurdish nationalist , Shexmus Amed. It was a detailed in depth comment and obviously heartfelt but well thought-out. I feel that these observations deserve to be read widely. So I’ve posted it on my blog this time and hope many will read and digest what is said. Regardless of whether one agrees or disagrees with some of the points it would be good for all of us…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களின் நிலைமை ஐ.நா.வில் மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்தியூ ருசல்லீ விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமன்றி மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐநா செயலாளர் நாயகத்தின் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட 24 மணித்தியாலத்தின் பின்னரும் தாம் அதனைப் பார்வையிடவி;ல்லை என்றும் ஐநா பிரதிநிதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக பாதுகாப்பு சபையில் அவர் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட இருந்த போதும் கூட சீனா, ரஷ்யா, வியட்நாம் மற்றும் ஏனையோரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இலங்கையில் இப்போது மோதல்கள் இல…
-
- 0 replies
- 1.2k views
-
-
மலேசியாவில் தற்காலிகமாக வசிக்கும் என்னிடம், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழ் மீதும் நீங்காத பற்றுக்கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள். விடைதெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும். விடுதலைப் புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்... பலமிழந்து விட்டார்களா? தந்திரோபாயமானதா? அவர்களின் ஆயுததளபாடங்கள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான படகுகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) அவர்களின் கரும்புலிகள் அணியினர் எங்கே? நூற்றுக்கணக்கான மோட்டார் உந்துகணை செலுத்திகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)…
-
- 19 replies
- 5.2k views
-
-
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது. சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும்…
-
- 16 replies
- 4k views
-
-
கருணாநிதி-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு இலங்கை எம்.பிக்கள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய அந்த நான்கு எம்.பிக்களும் கோபாலபுரம் வீட்டில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும் நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது. பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்கள் நிர்வாகம் சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிடப் பிரதிநிதி எமின் எவாட் கூறினார். “வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்குப் பொலிஸார் நலன்புரி நிலையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை படிப்படியாக மெனிக் ஃபார்ம் முகாமிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார். புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்களால் இறுதி நேரத்தில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்தமையால் அவர்களைத் தங்கவைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் சிவில் நி…
-
- 0 replies
- 725 views
-
-
விதியென்று சொல்வதா, சர்வதேச சமூகத்தின் சதி என்று சொல்வதா..? அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது! இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பதினேழு நாடுகள் இதற்காகக் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அவர்களின் முயற்சி இப்போது இலங்கையின் சூழ்ச்சியாலும், அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்மை யாலும் 'வெற்றிகரமாக'த் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக ஐரோப்பிய நாடுகள்…
-
- 0 replies
- 920 views
-
-
மலேசிய வாழ் இந்தியத் தமிழர்கள் கோமாளிகளைப் போன்று செயற்பட்டு வருவதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் டொக்டர் டி.டி. ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாக மலேசிய இந்தியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் அர்த்தமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை இலங்கை கவனத்திற்கொள்ளாதென ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேசிய வாழ் இந்திய தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென மலேசிய தமிழர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளை தடை …
-
- 1 reply
- 827 views
-
-
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று தற்போது எழுந்து வருகின்ற தனி ஈழம் குறித்த கருத்தியல் ரீதியிலான வாதமும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதும் தேசிய அபிவிருத்தியுமே இன்றைய உடனடித் தேவையாகும். இந்நிலையில் ஈழக் கோரிக்கை விடுக்கின்ற அரசியல் கட்சிகள் எதுவாயினும் அதனை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேலேய அவர் மேற்கண்ட…
-
- 1 reply
- 697 views
-
-
வெளிநாட்டு சக்திகளால் இலங்கைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவசியமற்ற தலையீடுகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் முப்படையினரை மேலும் வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் இராணுவத்திற்கு புதிதாக ஆயுத தளப்பாடங்களை கொள்வனவு செய்யவும், படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கடற்படையினருக்கு புதிய படகுகள் மற்றும் விமானப்படையினருக்கான புதிய ஜெட் தாக்குதல் விமானங்களையும் அரசாங்கம் கொள்ளவனவு செய்ய திட்டமிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை அழிக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வெளிநாட்டு சக்திகள் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இராணுவத்தினர் வலுவாக செயற்பட்டதால்,…
-
- 1 reply
- 701 views
-
-
விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வட பகுதிகளின் பாதுகாப்புக்காக, அந்த பகுதிகளை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு அந்த பிரதேசம் தொடர்பான அறிவு காணப்படுவதால், அவர்கள் மூலம் இராணுவத்திற்கு சிறந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண மீட்கப்பட்ட பின்னர் இந்த மாகாணத்தின் பாதுகாப்புக்காக 800 தமிழ் இளைஞர்கள் பணியில் இணைத்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள சரத் பொன்சேக்கா, இராணுவம் என்பது சகல மக்களையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஒரு நிறுவனம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பதே இவர்கள் அனைவரினதும் நோக்கம் எனவும் …
-
- 2 replies
- 722 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பு : இலங்கை வடக்குப் பகுதியில் இருந்து ராணுவம் வாபஸ் பெற்று, கிழக்குப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் உடனான சண்டை முடிவிற்கு வந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால், 300க்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவத்தை நிரந்தரமாக வைக்க முடியாது என்றும், எனவே…
-
- 1 reply
- 2.6k views
-
-
இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் அகதிகளின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் தமிழகப் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போரினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கையரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கு இலங்கை அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. இதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார். இதன் ஒரு கட்டமாகவே தற்போது இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்பான விபரங்களைப…
-
- 0 replies
- 603 views
-
-
இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது. UN deliberately downplaying civilian death toll in order to stay in SL
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் பெற்றோர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி இலங்கைக்கு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் வசித்து வந்த இவர்கள், கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். மிக விரைவில் ஈழ நாடு ஸ்தாபிக்கப்படுவதால், அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை வரவழைத்திருந்ததாக சூசையின் மனைவி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilne…
-
- 0 replies
- 1.2k views
-
-
"ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-