ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையாக இருந்த ஆயுதங்களை வழங்குவதற்கு இந்தியா மறுத்துவிட்டதால்தான் சீனாவிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தியாவின் என்.டி.ரி.வி.க்கு அளித்த சிறப்புப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் உருவாகியிருந்த கடுமையான எதிர்ப்புக்களைத் தொடர்ந்து, தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை வழங்குவதற்கு மறுத்துவிட்ட இந்தியா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே இக்காலப்பகுதியில் வழங்குவதற்கு முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார். "தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உட்பட எமக்குத் தேவைய…
-
- 2 replies
- 916 views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்? தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழகம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள கட்டுரை. இலங்கையில் வெறிபிடித்த சிங்கள அரச பயங்கரவாதிகளின் பாசிச இராணுவம் தமிழ் மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், இளைஞர் என்ற எந்த வேறுபாடுமின்றி விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தும், எறிகுண்டுகள் வீசியும் அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை சிங்களப் பாசிச இராணுவம் கொன்று குவித்து வருகிறது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், சீர்திருத்தப் பள்ளிக…
-
- 9 replies
- 1.7k views
-
-
வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பயணத்தின் பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பணிகளுக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என 'கிறிஸ்ரியன் ருடே' ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
நம்பிக்கையில் புலிகள்... மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்! பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ''அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதி களும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!'' என உறுதி யாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்... இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்... பிரபாகரனின் சம காலத் தளபதிகள்... என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்…
-
- 7 replies
- 6.4k views
-
-
தலைவர் உயிருடன் இருக்கிறாரா? -தமிழ் நெற் Claims and scepticism sans evidence The head of the LTTE’s Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE’s Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes. Tamil Nadu leaders, Mr. Vaiko and Mr. Pazha Nedumaran have ex…
-
- 2 replies
- 4.4k views
-
-
25/05/2009, 19:14 [செய்தியாளர் மயூரன்] பயங்கரவாதிகளுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் - அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு உதவிகளை வழங்கிய , வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாக விரைவில் வழக்குகள் தொடரப்படும் என அரசாங்கத்தின் சிரேஸ்ர பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்க்கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கடந்த காலங்களில், பெருவாரியன புகார்கள் கிடைக்கப்பெற்று வந்ததையடுத்து அதுகுறித்து ஆராய்ந்த பின்னரே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு ஒத்துளைப்பு வழங்கியது மட்டும…
-
- 1 reply
- 1k views
-
-
மலையகத்தில் தமிழ் தொலைகாட்சி பார்ப்பது இன்றுடன் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.internationalnewsforum.com/indi...rammes-t6.htm#6
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்:எஸ். சீ. சந்திரஹாசன் வீரகேசரி இணையம் 5/25/2009 1:58:21 PM - நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளைப் புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன…
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது. அதனை இந்தியா ஆதரித்தால் அது தமிழ் மக்களை கைவிட்டதாகவே கொள்ளப்படும். சிறிலங்காவுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை ஏனைய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன்வைப்பதற்கு எதிராகவே…
-
- 1 reply
- 576 views
-
-
சண்டிலிப்பாய்ப் பகுதியில் வயோதிபர் வெட்டிப்படுகொலை ‐ இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்தில் பாரிய நிதிமோசடி : Monday, 25 May 2009 06:25 PM யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் இன்றிரவு வயோதிபர் ஒருவர் வீட்டிலிருந்து பலவந்தமாக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 75 வயதுடைய அருமைத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் சிலரே இவரை பலாத்காரமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்று வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவிலுள்ள வயலில் வைத்து இவரை கண்டதுண்டமாக வெட்டிப் படுகொலை செய்த பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதில…
-
- 0 replies
- 911 views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களை படுகொலை செய்வதற்கு ரேடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், ’’கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ரேடார் கருவிக…
-
- 4 replies
- 1.6k views
-
-
SRI LANKA Too many loose ends in Lankan army's version of Prabhakaran's death By Anita Pratap Precisely because he is many things to many people, LTTE leader V. Prabhakaran’s death has been greeted with joy by the Sinhalese, grief by his Tamil supporters, and relief by many who hope his death will bring peace to beleaguered Sri Lanka. But is he really dead? Speculation is rife only because journalists are not allowed in, and independent verification is impossible. I was sceptical of the first report, which said he was killed while fleeing the war zone in an ambulance. No way. Prabhakaran would not do something so idiotic. Remember, the Sri Lankan army t…
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087. தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நகல் : 91-44-2377 5537 பழ.நெடுமாறன் ஒருங்கிணைப்பாளர் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கி…
-
- 22 replies
- 7.8k views
-
-
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது. போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர். தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரச…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்: கனடா வீரகேசரி இணையம் 5/25/2009 11:39:42 AM - இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று கனடா குரல் கொடுத்துள்ளது. கனேடிய வெளியுறவு அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், சுயவிருப்பத…
-
- 0 replies
- 784 views
-
-
வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம். தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு? ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும் மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் எ…
-
- 3 replies
- 1.8k views
-
-
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் 21 எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தார்கள். தாங்களும் தமிழர்களின் பிரதிநிதி என்று அமெரிக்கா, நோர்வே, இந்திய அதிகாரிகளுடன் கொழும்பில் மகிந்தாக்குழுவுடன் கூடிக்குழாவியதாக அதில் கலந்து கொண்ட ஒருவர் அவுஸ்திரெலியா வானொலிக்கு தெரிவித்தார். இலண்டனில் இருந்து பெண்ணியவாதி பாலே.... ,அவுஸ் உதயம் நடேச... போன்ற புலி எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
-
- 15 replies
- 4.7k views
-
-
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது. உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
திங்கட்கிழமை, 25, மே 2009 (13:17 IST) தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம் இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம். இந்த நிலையில் நீர்க் கொழும்பில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்களக் கும்பல் ஒன்று, தங்களது கொண்டாட்டத்திற்காக தமிழர்களிடமிரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைம…
-
- 4 replies
- 1.7k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகளுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அமர்வுகளின் போது சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகள் அமர்வுகளை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளன. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இதுவரையில் பத்து விசேட அமர்வுகளே மனித …
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 525 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் நாளுக்கும் 17 ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் நாளுக்கும் 17 ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 282 views
-