Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்களுக்கு எதிரான மற்றும் விடுதலைப்புலிகளுடனான இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் முடிவடைந்ததை அடுத்து சிறீலங்காவுக்கு சோனியா காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளாகச் சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சிறீலங்கா சிங்கள இனவாதித் தலைவன் மகிந்த ராஜபக்சவை அவனின் இல்லத்தில் சந்தித்து அவனிட்ட அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்ததுடன் தமிழர்களை போரில் அழித்ததற்கு பாராட்டும் பத்திரமும் வழங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி விருந்தின் போது ஊடகங்களுக்கு காட்ட கொசிப்பாக தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல்.. சுயாட்சி போன்ற விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதை ராஜபக்ச வலக் காதால் கேட்டு இடக் காதால் வெளிவிட்டுவிட வேண்டும் என்றும் இந்திய தூதர்கள் வின…

  2. இந்தியா எங்களுக்கு நல்ல தீர்வைப்பெற்றுத்தரும் என்பது பகல்கனவே? மாறாக சிங்களம் எதை விரும்புகிறதோ அதைத்தவிர இவர்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது. காரணம் இலங்கையை தங்கள் செல்வாக்கில் வைத்திருக்கும் போட்டி இப்போது அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இந்தியா மற்றும் பல நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. இதனால் சிங்களவன் யார் பக்கம் செல்வான் என்று எதிர்பார்த்தால் சிங்களவன் எதை விரும்புகிறானோ அதை ஏற்றுக்கொண்டு ஆதரவுதரும் நாட்டுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அமையும். இந்தியாவின் நிலைப்பாடு என்றைக்கோ தெரிந்த விசயம் அவர்கள் இந்தியாவின் அங்கமான கச்சதீவைக்கூட தாரைவார்த்தவர்களாச்சே இவர்களுகு தமிழர்களின் அபிலாசைகள் ஒருபொருட்டாக மதிக்கமாட்டார்கள் மாறாக கட்டாயமாக ஒரு தீர்வை திணிப்பார்கள். தமிழ…

  3. தமிழ்த்தேசிய இனம் கௌரவமும் பாதுகாப்பும் கொண்ட அமைதி வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான அரசியல் போராட்டத்தில் வெற்றி அடைவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பணர்வுடனும், உறுதியோடும் தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். கடந்த மார்கழி மற்றும் தை மாத காலகட்டங்களில் போரின்போக்கு அரசபடைகளுக்கு சாதகமான முறையில் தீர்க்கமாக மாறியிருந்ததிலிருந்து இந்த நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நீண்…

  4. கடந்து செல்ல வேண்டிய தருணமும் சொல்ல வேண்டிய செய்தியும்... GTN ற்காக டி.அருள் எழிலன்: சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திரு…

    • 0 replies
    • 2.3k views
  5. வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினம், செட்டிக்குளம் நலன்புரி நிலையித்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல் பகுதிகளில் சிக்குண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் திங்கட்கிழமை அன்று வவுனியா – ஓமந்தை ஊடாக கொழும்புவர முற்பட்டவேளை பாதுகாப்பு தரப்பினரால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவரை செட்டிக்குளம் நலன்புரி முகாமுக்கு அழைத்துச்சென்று விட்டதாக தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உப்பினர் கனகரத்தினத்தை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதாக…

  6. வடபகுதியில் இறுதிக்கட்டப் போர் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை கொன்றது தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 416 views
  7. நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதால் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. இனிமேல் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்பதால் அரசு அதனை நீக்கிவிட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், அவசரகாலச் சட்டம் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது. தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக நாட்டை நிர்வகிக்க முடியாது. நாட்டில் கடத்தல், கப்பம்கோரல், கொலை போன்ற மனித உர…

  8. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களையும் ஆறு மாத காலத்துக்குள் மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 436 views
  9. வன்னியில் சிறிலங்கா படையினர் பாரிய மனிதப் பேரவலத்தினை நடத்திவிட்டு அதனை நாளை வெற்றி விழாவாக கொண்டாடுவதனை கண்டித்து சுவிற்சர்லாந்தில் நாளை துயர நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 463 views
  10. வன்னியில் சிறிலங்கா படையினர் பாரிய மனிதப் பேரவலத்தினை நடத்திவிட்டு அதனை நாளை வெற்றி விழாவாக கொண்டாடுவதனை கண்டித்து நெதர்லாந்தில் நாளை துயர நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  11. இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார். அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல், அன்று இந்திய அரசு…

    • 56 replies
    • 14.4k views
  12. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறப்புப் பிரதிநிதி விஜய் நம்பியார் இன்று வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியையும் உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து பார்வையிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 489 views
  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமளை ஒன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 417 views
  14. வன்னியில் சிறிலங்கா படையினர் மாபெரும் மனிதப் பேரவலத்தினை நடத்திவிட்டு அதனை நாளை வெற்றிவிழாவாக கொண்டாடுவதனை கண்டித்து அவுஸ்திரேலியாவின் நகரங்களான சிட்னி, மெல்பேர்ணிலும் டென்மார்க்கிலும் கனடாவின் கல்கறி நகரிலும் கறுப்பு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  15. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல் டெல்லி: இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்தவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரை முடித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதர்களாக எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் கொழும்பு சென்றுள்ளனர். இன்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளனர். கொழும்பு கிளம்புவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியை நாராயணன் சந்தித்து ஆலோசனை பெற்று சென்றுள்ளார். இந்தியாவின் ரூ. 500 கோடி மறுசீரமைப்பு உதவிகள் குறித்தும் இலங்கை அதிபரிடம் மேனன், நாராயணன் குழு சொல்லவுள்ளது. மேலும், என்ன மாதிரியான உதவிகளை இந்தியாவிடமிரு…

  16. வீரகேசரி நாளேடு - தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து புதிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதிலேயே இலங்கையின் நிலையான அமைதி தங்கியுள்ளது. அதுவே சகல இலங்கையரது உரிமைகளையும் மேம்படுத்துவதுடன் பாதுகாக்கவும் உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம் அனைவரது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதுடன் இடம் பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானவர்களை இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களப் பேச்சாளர் இயான்கெல்லி தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்தும் சண்…

    • 1 reply
    • 862 views
  17. வன்னியில் சிறிலங்கா படையினர் மாபெரும் மனிதப் பேரவலத்தினை நடத்திவிட்டு அதனை நாளை வெற்றிவிழாவாக கொண்டாடுவதனை கண்டித்து நாளையும் நாளை மறுநாளும் பிரான்சில் கறுப்பு நாட்களாக கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 348 views
  18. வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய மாபெரும் மனிதப் பேரவலத்தை நினைவு கூர்ந்து நாளையும் நாளை மறுநாளும் பிரான்சில் கறுப்பு நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 368 views
  19. வன்னிப் போர் முனையில் இருந்து இடம்பெயர்ந்து வுவுனியா வந்து மக்கள் தங்கியுள்ள இடைதங்கல் முகாம்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களால் கடத்தப்பட்டு வருவதாக சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது என பி.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்கள் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் இருந்து இவ்வாறு சிறார்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுவது தொடர்பாக தமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கின்றது. சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் பார்த்துக்கொண்டிருக்கவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் வவுனியா ச…

    • 1 reply
    • 744 views
  20. சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 444 views
  21. தாயகத்தில் சிறிலங்கா படையினரால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவுகூரும் வகையில் இன்று வியாழக்கிழமை (21.05.09) தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  22. மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முகம்…

    • 3 replies
    • 2.2k views
  23. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் நேரடியாக பேச்சுக்களை நடத்தி நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 518 views
  24. சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் குருநாகல் சந்திப் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. புனித பிரதேச சட்டவிரோத கட்டங்களை அகற்றுதல் என்ற திட்டத்தின் பெயரிலேயே இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளன. குருநாகல் சந்தியில் நீண்டகாலமாக சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்த 52 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த விதம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றன

    • 0 replies
    • 1.1k views
  25. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மனிதாபிமான உதவி நிறுவனங்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதால் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நலன்கள் தொடர்பாக பெரும் அச்சம் உருவாகியுள்ளது. முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கான உதவிப் பொருட்களின் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் இந்தத் தடையைத் தொடர்ந்து அகதிகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் உடைகளை விநியோகித்து வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அந்த …

    • 0 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.