Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்துள்ள பகுதிகள் மீது முழுமையான உச்ச ஆயுத வலுவைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்களை படுகொலை செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு: உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா? நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா? களத்தில…

  2. ”ரா’வின் ராஜதந்திரம்.. ”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை... ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்... நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்... இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்... இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை …

    • 5 replies
    • 2.3k views
  3. மின் அஞ்சலில் வந்த செய்தி Ask EU to lift the ban on the LTTE If you are from a country in the EU... Please inform the EU about the ban on the LTTE and ask them to lift the ban. Here are the steps: Visit this link: http://www.ombudsman.europa.eu/atyourservi...e.faces#Target2 It is for misadministration in the EU. The info section says ... "The European Ombudsman investigates complaints about maladministration in the institutions and bodies of the European Union (EU). The institutions include, among others, the European Commission, the Council of the EU and the European Parliament. The European Medicines Agency and the European Foundation for the Im…

    • 0 replies
    • 963 views
  4. பிரிட்டிஷ் சேனல் 4 ஊடகவியலாளரின் விசா ரத்து; லண்டனுக்கு உடனடியாக அனுப்ப முடிவு சேனல் 4 மூவர் திருமலையில் கைது செய்யப்பட்டனர்.Nick Paton-Walsh ஆசிய நாட்டு தொடர்பாளர் மற்றும் Bessie Du ம் cameraman Matt Jasper (Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்) Source Link: Three London Channel 4 journalists to be deported : Media Freedom in Sri Lanka NICE TWO Words உண்மை சொன்னால் பயங்கரவாதி என்பது உலகிற்கு விளங்கட்டும்

    • 5 replies
    • 1.4k views
  5. பிரதமர் மன்மோகன்சிங், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். பிரதமரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். நன்றி நக்கீரன் அட , மன்மோகன்சிங் இவ்வளவு நல்லவரா ........., ஐம்பது வருட போராட்டத்தை சிக்கல் இல்லாமல் முடித்துவிட்டாரே ...........

  6. தமிழீழம் சாத்தியமா? தமிழ் நாட்டிலிருந்து ஒரு கண்ணீர் மடல் அன்பான ஈழத்து தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தினமும் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளில் நானும் ஒருத்தி. மனம் திறந்து சில விடயங்களை விவாதிக்க வேண்டும் போல் தோணுகிறது தமிழீழம் சம்பந்தமா பல கேள்விகள் இங்கே எழுகின்றன. தமீமீழம் கிடைக்குமா? இத்தனையாயிரம் உயிர்கள் பலியாகிய பின்னாலும் இது தேவையா ? இந்த இரண்டும் தான் நம்மளைப் போன்றவர்களுக்கு எழும் கேள்விகள். முதல் கேள்வியைவிட இரண்டாம் கேள்விக்கு விடை தெளிவாகத் தெரிகிறது. ஆம் நிச்சயம் தேவை. கிடைக்க வேண்டும். சிங்களனை நம்பி ஒரு தமிழன் நிம்மதியாக வாழமுடியாதுங்க. சமீபத்தில நடந்த அந்த துயராமான சம்பவத்தை நீங்கள…

    • 2 replies
    • 929 views
  7. ஈழத்தமிழர்களை இலங்கை கொன்று குவிப்பது துன்புறுத்தல் இல்லையா?:ஜெயலலிதா ஈழத் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் நாளாந்தம் கொன்று குவிப்பது பிரதமர் மன்மோகன் சிங் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது : "இலங்கையில் தொடர்ந்து குண்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை திசை திருப்பி, மக்களை ஏமாற்றி, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கடற்க…

    • 0 replies
    • 586 views
  8. யுத்த சூனிய பிரதேசத்தில், இன்னமும் 180,000 மக்கள் எஞ்சி இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், வன்னிபிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளஇராணுவத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்தினரின் 53,58 ஆம் படைப்பிரிவு தளபதிகளுடனும், 8 வது துரித நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியுடனும், வன்னி பிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நடாத்திய கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை சிறீலங்கா தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்திப்பிரிவும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த காலத்தில் வன்னியில் மோதல்கள் இடம்பெற்றிருந்த போது, சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வல…

    • 2 replies
    • 1.1k views
  9. பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனிநாட்டை ஏற்படுத்துவதற்காக இந்திரா காந்தி இந்தியப் படைகளை அனுப்ப முடிந்தபோது, இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தைப் பிரிக்க ஏன் படைகளை அனுப்ப முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், தனி ஈழத்தை அமைப்பதற்காக இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப முடியாது அதற்கு சட்டம் இடம் தராது என்று கூறியிருந்தது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். சிறிலங்கா அரசுக்கு தாக்குதலுக்கான ஆயுதங்களை வழங்…

  10. இலங்கை பிரச்சினை தொடர்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் இறந்து நேற்றுடன் 100 நாள் முடிந்தது. சிவகாசி பாவடி தோப்பு திடலில் திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதை நினைவு படுத்தும் வகையில் பாரதிராஜா அனைவரையும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி இருக்க கேட்டுக்கொண்டார். அதன்படி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர் அப்போது ஆர்.கே.செல்வமணி, ’’தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொ…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது – வசந்த ராஜா ‐ பீ.பீ.சீ சிங்களசேவையின் முன்னாள் பணிப்பாளர்: தமிழில் GTN: தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம் முன்னொருபோதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழ கோரிக்கையைவிடவும் வலுவான ஓர் கோரிக்கையை நோக்கி தமிழ் சமூகம் நகாந்து கொண்டிருக்கின்றது. தென் தமிழகத்தின் ஆதரவு மற்றும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஆசீர்வா…

    • 0 replies
    • 1.1k views
  12. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விவகார குழு உறுப்பினரும்யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ள மக்களை காப்பாற்ற உடனடியாக உணவு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி கோரி சர்வதேச சமூகத்தினருக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை வேண்டுகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதயில் இடம் பெயர்ந்து வாழும் 165000 வரையான பொது மக்கள் பட்னிச்சாவை எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 பொது மக்கள் பட்டினியால் இறந்துள்ளனர். பட்டினிச் சாவு ஏற்படத் தொடங்கியுள்ள…

    • 0 replies
    • 1.2k views
  13. என் அன்பான உறவுகளே, உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன். 1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "பாலியல் வல்லுறவு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின் மூலையில் வரக் கூடிய கொலை, பாலியல் வல்லுறவு செய்திகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வந்தது அந்த காலக்கட்டத்தில்தான். அது ஈழத்தை முன்னிட்டு. அவைதான் கொலை போன்றே "பாலியல் வல்லுறவு" என்று ஊடகங்களால் விளிக்கப்பட்ட வன் புணர்ச்சியும் கொடூரமானது என்பதை மனதில் பதிய வைத்தன. இப்படியும் கொடூரங்கள் நடக்கக்கூடுமா என அதிர…

    • 0 replies
    • 686 views
  14. இலங்கையில் தமிழர் பகுதிகளில் கனரக ஆயுதங்களை அந்நாட்டுப் படைகள் பயன்படுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் இராணுவத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமையும் இந்த உயிரிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே இந்திய அரசின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த சண்டை விரைவில் முடிவ…

    • 0 replies
    • 588 views
  15. மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தக் கட்டளையிட்ட படைத் தளபதிகள் மீது போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமானதும் தற்காலிகமானதுமான மருத்துவமனைகள் மீது குறைந்தது 30 தடவைகள் சிறீலங்காப் படையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன. மே 2ம் நாள் இடம்பெற்ற தாக்குதல்களில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். இதுவே மருத்துவமனையில் இடம்பெற்ற தாக்குதல்களில் பெரிய தாக்குதல் எனச் சட்டிக்காட்டியுள்ளது. பதிவு

    • 0 replies
    • 480 views
  16. 1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது. நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு ச…

    • 1 reply
    • 1.3k views
  17. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor : தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது. அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்ன…

    • 4 replies
    • 733 views
  18. அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வெள்ளை வானொன்றில் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதிக்க முற்பட்டதையடுத்து அந்த மூவரும் சில மணி நேரத்தினுள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; பாண்டிருப்பு பிரதான வீதியில் தனியார் தொலைத் தொடர்பு நிலையமொன்றுக்கு முன்பாக நேற்றுக்காலை 10.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் அப்பகுதிக்கு வெள்ளைவானொன்றில் வந்தவர்கள் நால்வரையும் இழுத்து வானுக்குள் ஏற்றியபோது அதிலொரு இளைஞனின் தாய் கடத்தல்காரர்களுடன் போராடி தனது மகனை வானுக்குள்ளிருந்து வெளியே இழுத்தெடுத்துவிட்டார். எனினும் அந்த வெள்ளைவான் ஏனைய மூவருடனும் கல்முனைப் பக்க…

  19. பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனிநாட்டை ஏற்படுத்துவதற்காக இந்திரா காந்தி இந்தியப் படைகளை அனுப்ப முடிந்தபோது, இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தைப் பிரிக்க ஏன் படைகளை அனுப்ப முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 322 views
  20. Dear Tamil Diaspora, Please be present and cast your vote to decide our own fate. Time: 10th of May 2009 between 10:00 am - 4:00 pm Venue : Shri Kanagathurkkai Amman Temple,5 Chapel Road,West Ealing,London, W13 9AE. For more information about this event, please browse http://www.vkr1976.org.uk/vkr/vkr1976/ The only solution to the long burning problem is getting the lost Tamil Kingdom back using DIVORCE principles, i.e, TAMIL EELAM. At present the Western world is looking at our struggle favourably. We have to drive it tactfully along with their assistance. Time is of the essence and for that reason this mission of VKR1976 was thrown …

    • 2 replies
    • 956 views
  21. கலைஞர் - பிரதமர் சந்திப்பு:ஈழம் பற்றிய பேச்சுவார்த்தை! பிரதமர் மன்மோகன்சிங், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். பிரதமரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார் . http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8123

  22. மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சீ சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள், அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை தாம் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் தங்களுடன் இணைந்து வாழவே பெரிதும் விரும்புவதாக பா.நடேசன் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுத தாக்குதல் நடத்தப்படாது என அரசாங்கம் பகிரங்…

    • 0 replies
    • 924 views
  23. ஈழத் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் நாளாந்தம் கொன்று குவிப்பது பிரதமர் மன்மோகன் சிங் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "இலங்கையில் தொடர்ந்து குண்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை திசை திருப்பி, மக்களை ஏமாற்றி, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கடற்கரையில் படுத்துக்கொண்டு மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தினார் கருணாந…

  24. இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ‐ ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை: இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பாடகியான மாயா அருள்பிரகாஷம், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பெரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்; இந்த கோரிக்கையை மாயா விடுத்துள்ளார். இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்த…

    • 9 replies
    • 1.4k views
  25. இராணுவப் புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படும் ஆயுதக் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து, மனித உரிமைகள் மத்திய நிலையத்தின் திட்ட முகாமையாளரான ஸ்டீபன் சுந்தரராஜ் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். அவர் ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை காலை நீதிமன்றினால் குற்றமற்றவர் என கூறி விடுவிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமது குடும்பத்துடன் வேறொரு இடத்திற்கு குடியேறுவதற்காக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, கொள்ளுப்பிட்டி காவல்துறையினரிடம் அவர்களது உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸடீபன் சுந்தரராஜ் கடந்த 2001 …

    • 0 replies
    • 542 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.