ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
முற்றிலும் இயற்கை நம் வாழ்வில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதன் ஆதாரம். Get Flash to see this player. http://www.tamilsforobama.com/TN_Jaya.html
-
- 0 replies
- 899 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்‐கீ‐ மூன் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகளை பார்வையிடுவதற்காக வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பான்‐கீ‐ மூனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஒருநாள் விஜயமாக இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். ஐநா செயலாளருடன், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும், நலன்புரி நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. www.globaltamilnews.net
-
- 3 replies
- 736 views
-
-
தமிழக அரசியல் தலைவர்களின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. அதுவும் "திரிசங்கு சொர்க்கம்" என்ற இக்கட்டில் இரண்டுங்கெட்டான் நிலையில் பரிதவிக்கும் தமிழக முதல்வர் கலைஞரின் அந்தரிப்பு இன்னும் பாவமாக இருக்கின்றது. பதவிச் சுகத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாரச் செருக்கைப் பேணுவதற்காக இதுவரை காலமும் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் முன்னெடுத்த நாடகம், இப்போது அவருக்கு எதிரான முடிவுக்கட்டத்துக்குக் கொண்டுவந்திருப்பது அவருக்குப் பெரும் வேதனை தரக்கூடியதுதான். ஈழத் தமிழர்கள் அழியும்போது அழிக்கப்படும் போது அதைப் பார்த்துக்கொண்டு தாம் நடத்திய அபத்த நாடகத்துக்கு உரிய விலை கொடுக்கும் தண்டனையை எதிர்கொள்ளும் வேளை அவருக்கு நெருங்கிவிட்டது. ஈழத் தமிழர்கள் நீதி, நியாயம், உரிமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஏன் விடுதலைபுலிகள் பயங்கரவாதிகள் என உலக நாட்டால் பட்டியலிடப்பட்டார்கள்? யாராவது ஆதாரத்துடன் சுட்டிகாட்டமுடிந்தால் இங்கு பதிவு செய்யுங்கள், 1,ரஜீவ் கொலைக்கு உண்மையான குற்றவாளிகள் இதுவரையுள்ள சாட்சிகளின் படி கண்டுபிடிக்கபடவில்லை(ஜெயின் கமிசனின் யாரின் தலையீடில்லாத அறிக்கை) 2,இலங்கையில் தென்பகுதியில் நடந்த குண்டுவெடிப்புகள் பொதுமக்களை பாதிக்க கூடியவை அனேகமானவை பாதுகாப்பு புலனாய்வாளர்களாலும் துணை ரானுவக்குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவை யென்றும் அதுசம்பந்தமாக கைது செய்யபட்டவர்கள் விடுதலை செய்யபட்டு வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் அல்லது பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர்.இதற்
-
- 1 reply
- 1.8k views
-
-
பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்ட…
-
- 0 replies
- 761 views
-
-
தென்மராட்சிப் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு போதிய வைத்திய அடிப்படை வசதிகள் இன்மையால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மிக மோசமான நோய்த் தொற்றல்கள் வேகமாக ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாம்கள் அனைத்திலும் இலையான்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு நடமாடும் வைத்திய சேவைகளை வழங்கி வரும் வைத்திய நிபுணர்கள் மேலதிக வைத்திய நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்குமாறு தொடர்ந்தும் அனுப்பி வருகின்றனர். இதனால் 500க்கும் அதிகமான நோயாளர்;கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2000 ஆம் ஆ…
-
- 0 replies
- 382 views
-
-
யாழ்க் குடாநாட்டில் சிறுவர்கள் கப்பத்திற்காக கடத்தப்படுகின்றமையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதாக இன்று விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகளாகிய இவர்கள் ஆயுதந் தாங்கிய ஆயுததாரிகளால் கடத்தப்படுவதாகவும் அப்பாவிப் பொதுமக்கள இந்த ஆயுதந் தாங்கிய நபர்களுக்குப் பயந்து காவற்துறைக்கு செல்லாது கப்பத்தைச் செலுத்தி வருவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது. பெரும்பாலும் பாடசாலை மாணவிகளைக் கடத்திச் செல்லும் ஆயுததாரிகள் திருமலையில் வர்சா மட்டக்களப்பில் தினூசிக்கா ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என குடும்பத்தவர்களை எச்சரித்திருப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழர்கள் எனக் கூறி…
-
- 0 replies
- 572 views
-
-
திருச்சி தென்னூர் அண்ணாநகரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். ராகுல் காந்தி வருகையையொட்டி திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராகுல் காந்திக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் 52 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் லட்சிய தி.மு.க. வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான், இலங்கை தமிழகர் பிரச்சினைக்காக ராகுல் காந்திக்கு கறுப்பு கொடி காட்டுவதாக அறிவித்து இருந்தார். அவரை எதிர்த்து பிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
திருக்கோணமலை மாவட்டம் புல்மோட்டை இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் பாடசாலைகளில் ஒன்றான அரபாத் முஸ்லிம் வித்யாலயத்தில் தங்கியிருக்கும் 15 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட 52 இளைஞர்கள் படையினரால் விசாரிக்கப்பட்டு முகாமில் இருந்து வேறாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றிய விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பெற்றோருடன் இணைக்கப்படுவார்கள் என படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினரது இச் செயல் ஏனைய பாடசாலைகளில் தங்கிருப்போர் மத்தியில் பலத்த கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை வேறாக்கும் செயற்பாடுகளும் விசாரணைகளும் இன்று வெள்ளிக்கிழமை 08.05.2009 காலை தொடக்கம் மதியம் வரை நடைபெற்றள்ளது. புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னியில் இருந்து இடம் பெயர்ந்தோர் பல வ…
-
- 0 replies
- 510 views
-
-
இதய சுத்தியுடனான அரசியல்த் தீர்வுக்கு அரசாங்கம் தயாரானல் உண்மையுடன் ஒத்துழைப்போமென பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். மோதல்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும், மோதல்கள் தொடர்கின்றதென்பதுடன், இந்த மோதல்களுக்கு முடிவுவருவது என்பது பொருத்தமற்றதெனவும் என்.சிறிகாந்தா குறிப்பிட்டார். தற்போதைய மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருப்பதாகக் கூறிய அவர், இந்த மோதல்கள் முடிவுக்குக்கொண்டுவரப்படவே
-
- 0 replies
- 488 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கரிசனை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்பாவி பொதுமக்கள் மீது தாம் காட்டி வரும் அக்கறையை அரசாங்கம் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளது எனவும், தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி என அரசாங்கம் முத்திரை குத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த…
-
- 8 replies
- 1.3k views
-
-
அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நிறுத்தம். திகதி: 08.05.2009 // தமிழீழம் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2009, தாயக உறவுகளின் அவலநிலை காரணமாக 30.05.2009 அன்று நடைபெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். - தமிழர் மேம்பாட்டுப் பேரவை நன்றி - சங்கதி
-
- 1 reply
- 909 views
-
-
மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவசர கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகாரி அன்னா நீஸ்ரற் (Anna Neistat) சிறீலங்காவின் குடிவரவு குடியகல்யவு பிரிவின் கறுப்பு பட்டியலில் இடப்பட்டுள்ளார். அவர் சிறீலங்காவுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு இவ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிறீலங்காவுக்குள் உட்பிரவேசிக்க முற்பட்டதாக கூறியே சிறீலங்காவின் குடிவரவு குடியகல்வு அதிகாரி அபயக்கோன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஆனால் முன்னர் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கருத்து வெளியிடவில்லை என்பதுடன் சிறீலங்காவின் ஊடகங்களும் இவ்வாறான எந்த தகவலையும் வெளியிடவில்லை. வன்னியில் அப்பாவி தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 617 views
-
-
http://voiceagainstgenocide.org/vag/node/75 Sri Lanka attacks Hospital yet again Dear Policy Maker, Sri Lanka has attacked Mullivaikkal make shift hospital, inside the "safe zone" on April 29th massacring the patients. This is not the first time that Sri Lanka has attacked Hospitals. PTK Hospital, Ponnambalam Hospital, Udaiyarkaadu Hospital have all been being bombed in the course of last 3 months. Sri Lankan Government must be the only Government to have got away with directly attacking hospitals. Sri Lanka's Defense Secretary and WAR CRIMINAL, Gotabhaya Rajapakse, in an interview to BBC in March 2009 states "anything outside the safe zone is a …
-
- 0 replies
- 1k views
-
-
அன்பர்களே . எது எப்படியாயினும் சில உண்மைகளை நான் கூற விழைகிறேன். 1. ஈழ ஆதரவு நிலை அம்மா எடுத்து இருக்காவிட்டாலும் அவர்தான் வெற்றி பெற்று இருப்பார் . ஏனெனில் ஏற்கனவே அங்கே பாமக, மதிமுக இரண்டும் உள்ளது மேலும் மின்சார பிரச்னை அதிகமாக பாய்கின்றது 2. நான் பல முறை சொல்லிவிட்டேன் . இன்றும் சொல்கிறேன் . அம்மா என்றுமே புலிகளை ஆதரித்தது இல்லை . இன்றும் ஆதரிக்க வில்லை . அதை தெளிவாக புரிந்துகொள்ளவும். 3. ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பேன் என கூறுகிறார் தவிர புலிகளை ஆதரித்து ஈழம் அமைப்பேன் என கூறவில்லை. 4. நாளை வென்றால் கூட புலிகளை இவர் ஆதரிக்க மாட்டார் . இவரின் கொள்கைப்படி ஈழ எதிர்ப்பு வேறு , புலி எதிர்ப்பு வேறு . இவரின் புலி எதிர்ப்பை ஈழ எதிர்ப்பாக திரித்து விட வ…
-
- 4 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியில் பல வருடங்களுக்கு பின்னர், பௌத்த விகாரையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி வடக்கில் அமைந்துள்ள லும்பினி விகாரையில் இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 58வது படைப்பிரிவினர் இந்த விகாரையை புனரமைத்துள்ளனர். இதனை தவிர கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கில் பல இடங்களில் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் வகையில் படையினர் அலங்காரங்களை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 843 views
-
-
காணொளியில் பார்வையிட தமிழன்ரிவியில் அழுத்தவும்.tamilantv அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்: இயக்குநர் சீமான் பேச்சு திண்டுக்கல்:இலங்கையில் தமிழ் ஈழம் மலர தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அங்கு போர் நிறுத்தம் ஏற்படவும் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்…
-
- 0 replies
- 872 views
-
-
இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறு…
-
- 0 replies
- 918 views
-
-
அவசர சர்வதேச கண்காணிப்பு தேவை; ஐநா மனித உரிமை நிபுணர்கள். ஐநாவின் மனித உரிமை ஆணையாளரிடம் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மோசமான நிலைமை இருப்பதால் உடனடியாக ஆராயவேண்டும் என்று சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் கேட்டுள்ளனர். source Link: "Urgent international scrutiny needed in SL," UN rights experts
-
- 0 replies
- 758 views
-
-
"மத்தியில் வரப் போகும் ஆட்சி மாற்றமே ஈழத் தமிழர்களின் இன்னல்ளை நீக்கும். இது தான் ஒரே வழி. இந்த தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் - புரட்சித் தலைவியின் தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள - அ.தி.மு.க. கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழத் தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்க ஒரே வழி. ஈழத் தமிழ் இனத்தைக் காக்க அதனைச் செய்வீர்களா எம் உறவுகளே?" என்று அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் பட்டினிக் கொடுமையிலும் மருந்து, மாத்திரைகள் தடையினுள்ளும் சாவிற்குள் இருந்து மீள்வதற்கு தவியாய் தவிக்கும் ஈழத் …
-
- 0 replies
- 425 views
-
-
திருநெல்வேலி : தேர்தலுக்கு பிறகு இலங்கை ஆதரவு நிலைப்பாட்டி மாற்றிக்கொண்டால் சட்டசபை தேர்தலில்மண்ணை கவ்வ வைப்போம் என தென்காசியில் இயக்குநர் சீமான் பேசினார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளில் எதிர்பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். தென்காசியில் நடந்த கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சீமான், செல்வமணி, சிவா, சிபி ஆகியோர் பேசினர். சீமான் பேசுகையில், தமிழ் ஈழம்தான் இலங்கை தமிழர்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு. இதனை ஆதரிக்கும் எந்த சக்தியையும் நாங்கள் ஆதரிப்போம். இலங்கை பிரச்னையை கையில் எடுக்க மாநில கட்சிகள் தயங்கிய போது இந்திய கம்யூ.,தான் முதன்முதலில் …
-
- 0 replies
- 1.5k views
-
-
புத்தபெருமானின் பிறப்பு,ஞானம்பெறுதல், இறப்பு முதலானவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையை இம்முறையும் அரச அனுசரணையில் கௌரவத்துடனும் தூய்மையுடனும் கொண்டாடக் கிடைத்துள்ளதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலான பௌத்த போதனைகள் எமக்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் காட்டித்தருகின்றன. எமது அரச கொள்கைகளின் பிரகாரமும் அம் மதத்தை பெரு மதித்தே செயலாற்றப்படுகின்றன.இதற்குக
-
- 1 reply
- 916 views
-
-
தனிஈழம் கோஷத்தை ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கலைஞரும் ஒப்புவிப்பு இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு சடுதியாக அதிகரித்து விட்டிருக்கும் அழுத்தத்தை தடுத்து நிறுத்தும் அரசியல் "பிரமாஸ்திரமாக' "ஈழத்தை' உருவாக்குவதே தனது அடுத்த கூட்டு முயற்சி என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்தவாறு அறிவித்திருக்கிறார். லோக சபைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்களிப்புக்கு இன்னமும் 5 நாட்களே முழுதாக உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர் விவக…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 08 மே 2009, 01:27.24 PM GMT +05:30 ] அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மார்டின், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன், இலங்கை நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் வடக்கு மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.tamilwin.com/view.php?2a36QVb4b...3g2hP0cc3tj0Cde
-
- 0 replies
- 619 views
-