ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
"போர் நிறுத்தம் ஒன்றுக்குச் செல்வதற்கு எமக்கு நேரமில்லை. அதனை நாம் இப்போது செய்யப்போவதில்லை" என அறிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, "தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஆயுதப் படைகளிடம் சரணடைய விடுதலைப் புலிகளுக்கு ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன" எனவும் எனவும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 340 views
-
-
சிறிலங்காவுக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணத்தினை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
காலத்தால் செய்தற்கரிய பேருதவியை நீங்கள் நல்குகின்றீர்கள். தமிழ் உலகம் என்றென்றும் உங்களுக்கு நன்றி கூறி நிற்கும். உலகத்தால் காக்க முடியாத எமது மக்களை நீங்கள் காத்து தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் என்றும் வாழ்வீர்கள் என்று கனடிய தமிழ் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கையினை ஆக்கிரமித்து அதன் வழங்களை சூறையாடியமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் 50 பில்லியன் பவுன்சை இலங்கைக்கு வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் டேவிட் மில்லிபான்டுக்கு ஹெல உருமயவினால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையை காலனித்து நாடாக பிரித்தானியா ஆட்சி செய்தமையின் விளைவாகவே தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானதாகவும் எனவே இந்த யுத்தத்தினால் நாடு சந்தித்துள்ள இழப்புகளுக்கு பிரித்தானியா நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. எதிர்வுரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இந்த ஈழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் …
-
- 9 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் கடத்திச்செல்லப்பட்டிருப்பத
-
- 1 reply
- 581 views
-
-
தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நாளை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனைத்தொடர்ந்து அனைத்து மத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய போவதில்லை -- சம்பிக்க ரணவத்த
-
- 0 replies
- 823 views
-
-
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந…
-
- 3 replies
- 4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நியூயோர்க்கில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிற்பாடு பாதுகாப்பு சபையின் தலைவர் குளூட் கெலர் (Claude Heller) இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் உதவவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வை ஆரம்பித்து இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் …
-
- 11 replies
- 2.8k views
-
-
கடந்த இருபத்தி மூன்று நாட்களாக இலண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பரமேஸ்வரன் அவர்கள் அனைத்து தமிழ் மக்களுக்கும் விடுத்த வேண்டுகோள்.
-
- 4 replies
- 1.4k views
-
-
வடபகுதியில் இடம்பெற்று வரும் போரில் சிறிலங்கா இராணுவம் அண்மைக்காலத்தில் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் இரண்டு இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினருக்கான பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றவற்றை இந்தியாவே வழங்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர். "நாங்கள் தொடர்ச்சியான முன்னேற்ற வேகத்தைக் குறைக்கவில்லை. திட்டமிட்ட வகையில் முழுமையான நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் புதிய புதிய உபாயங்களையும் கையாண்டு வருகின்றோம். இதுதான் எமது வெற்றிக்கான காரணம்" என சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. "…
-
- 0 replies
- 782 views
-
-
"அனைத்துலக சூழ்ச்சிக்காரர்கள் இங்கு வருவது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அல்ல. பிரபாகரனைப் பாதுகாப்பதே அவர்களின் பிரதான நோக்கமும் தேவையும் ஆகும்" எனக் குற்றம்சாட்டியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, "எமது மக்களுடைய பிரச்சினைகளை எமது அரசும் இராணுவமும் பார்த்துக்கொள்ளும். இது தொடர்பாக பிரித்தானியா கவலைப்படத் தேவையில்லை" எனக் கடுமையாகச் சாடியுள்ளார். "பிரித்தானிய, பிரான்ஸ் மட்டுமல்ல அனைத்துலகமே திரண்டு வந்தாலும் போர் நிறுத்தம் ஒன்றை நாம் ஏற்படுத்தப்போவதில்லை" என பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய போது விமல் வீரவன்ச தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றுகையில் அவ…
-
- 0 replies
- 521 views
-
-
புலிகளுக்கு எதிரான பரப்புரைகள் அரசாங்கப் பரப்புரைப் பிரிவினால் முன்னெடுப்பு ஸ்ரீலங்கா அரசாங்கம் வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அனைவரையும் படுகொலை செய்வதற்கும் பின்னர் அவர்களை விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் என்று பரப்புரைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்க பரப்புரை பிரிவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தனது உறுப்பினர்களிடம் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யுமாறும் அதனை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டதாக வெளிநாடுகளில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்…
-
- 1 reply
- 1k views
-
-
ரத்தினபுரி திருவிழா: சிங்கள இளைஞர்கள் மிரட்டல்! இது சிங்கள நாடு!" என மிரட்டல்: அச்சுறுத்தலினால் றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா நிறுத்தம் இலங்கையில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களின் அச்சுறுத்தல்களினாலும் மிரட்டல்களினாலும் சுமார் 200 வருட வரலாற்றைக்கொண்ட றக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய ஆண்டுத்திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவை ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை கொண்டாட தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில்தான் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. சிங்கள இளைஞர்கள், ’’இது சிங்கள நாடு. நாம் சொல்வதையே தமிழர்கள் கேட்க வேண்டும்’’ எனக்கூறி …
-
- 1 reply
- 917 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‐ மாற்று தமிழ் அரசியல் கட்சிகள் ‐ அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்த்தர்கள் கொழும்பில் ஒரே மேடையில் ‐ ஒரேதாளில் கையொப்பம்: கொழும்பில் இன்று அதிவிசேட முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜீரிஎன்னின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதாக GTNனிற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாக்கியசோதி சரவணமுத்து சாந்தி சச்சிதானந்தம் உள்ளிட்டவர்களும் இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியஸ்தரான திருமதி ராமலிங்கம் என்பவரும் கலந்து கொண்டதோடு ஈழ மக்கள…
-
- 0 replies
- 1.9k views
-
-
"இந்திய அரசே நியாயந்தானா?" - தோழர் சி.மகேந்திரனின் குரல் இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலையை கண்டித்து இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து நீண்ட நாட்களாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றன. உலக நாடுகளின் வலியுறுத்தல்களையும்,கொதிப்ப
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக ஐ. நாவில் கொண்டுவரவிருந்த தீர்மானம் விவாதிக்கபடவில்லை ஆரம்பத்தகவலின் அடிப்படையில் சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை விவாதிக்க விடாமல் தடுத்துள்ளது
-
- 3 replies
- 2.4k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
யார் இந்த மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ?? அதிர்வின் ரிப்போர்ட் : வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை கவனிப்பதற்காக மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னாள் யாழ்குடா இராணுவத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உதவியாக வவுனியா அரச அதிபர் திருமதி.சார்ள்ஸும் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கள இனவாத அரசின் இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்குடாவில் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி பதவி வகித்த காலத்தில்தான் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான இளம்பெண்கள் படையினரால் பாலியல் வன்புணர்வுக் குட்படுத்தப்பட்டார்கள். ஆயிரக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
இரத்தினபுரி இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவம் முதல் தடவையான நிறுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியான்: இலங்கையில் சிங்களவர்களுக்கு உள்ள உரிமைகளை போலவே தமிழர்களுக்கும் சமவுரிமை உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூறி வருகின்ற நிலையிலேயே இந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் இலங்கையில் தமிழர்கள் சந்தோஷமாக தான் வாழ்த்து வந்தனர். இதற்கான முக்கிய காரணம் என்று கூறும் போது, இலங்கையிலுள்ள தமிழர்களை பாதுகாத்து வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களின் மீது உள்ள அச்சத்தினால் இத்தனை வருடங்களும் இலங்கையிலுள்ள தமிழர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்த்து வந்தனர். அவர்கள் சற்று பின்னகர்ந்து சென்றதினால், முதற்கட்டமாக இறக்குவானை…
-
- 4 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் எடுப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தரையிறக்க முயற்சி கடற்புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 15 'டோறா' பீரங்கிப் படகுகள், 25 வரையான 'அரோ' படகுகள் மற்றும் 'கூகர்' படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிரான பாரிய முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் மேற்கொண்டன. இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் 'டோறா' பீரங்கிப் படகு ஒன்று முற்றாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன்,…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சரணடைந்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், பிரபாகரனும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு, சரணடைய வேண்டும். அவர்களது நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து மேலும் அறியவருகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் ப…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகின்றார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கின்றார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார். ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால்…
-
- 2 replies
- 426 views
-
-
விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 12:36 [iST] கொழும்பு: இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா. இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா. இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அர…
-
- 9 replies
- 1.6k views
-