Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களை நோக்கி ஷூ வீசப்பட்டுள்ளது. இப்பரபரப்புச் சம்பவம், இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேர்தற் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் ஷூ வீசியுள்ளார். ஆயினும், போலீஸார் குறுக்கே பாய்ந்து தடுத்த காரணத்தினால், ஷூ மேடை மீது விழவில்லை. உடனடியாகச் செயற்பட்ட காவற்துறையினர், அந் நபரை மடக்கிப்பிடித்தனர். ஆயினும் பிரதமர் அந்த இளைஞரை விட்டு விடும்படி கூறியதாகத் தெரிய வருகிறது. கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மீதும் ஷூ வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.4tamilmedia.com/www2/index.php/...6-18-12-45.…

    • 2 replies
    • 1.3k views
  2. Started by Ithayavani,

    http://www.independent.co.uk/news/world/as...re-1674611.html

    • 1 reply
    • 942 views
  3. தமிழகத்தின் தேர்தல் களத்தில் என்றுமில்லாதவாறு, இம்முறை ஈழப்பிரச்சனையின் எதிரொலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இது தேர்தல் முடியும் வரை தொடருமா, திசை மாறுமா, என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகளே. ஆனாலும், இத் தேர்தலில் முக்கியமாக அவதானிக்கப்படும் ஒரு விடயம் இப்பிரச்சினையை தேர்தல் முடியும்வரை இழுத்துச் செல்லுமென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் கட்சிகளுக்கிடையிலான பிரச்சாரத்தையும் தாண்டி, ஈழப்பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பரப்புரையை தனி அமைப்புக்கள் பல முன்னின்று நடத்தி வருகின்றன. அந்த வகையில் இதுவரையில் பல இறுவட்டக்கள் , துண்டுப்பிரசுரங்கள் , இப்பரப்புரையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எமக்கும் சில கிடைத்திருந்தன. அந்த வகையில், ஈழத்தின் இனப்…

  4. ஞாயிற்றுக்கிழமை, 26, ஏப்ரல் 2009 (22:8 IST) தனி ஈழம் அமைப்பதாக இருந்தால் வேறு இடம் தேடிக்கொள்ளுங்கள்: இலங்கையில் இடம் கிடையாது: கோதபய ராஜபக்சே இலங்கையில் விடுதலைப்புலிகளுடன், ராணுவம் நடத்தும் போர் பற்றி, அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார். இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைப்பதுதான் நல்லது என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, இலங்கையின் ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் தம்பியுமான கோதபய ராஜபக்சே கூறியதாவது: இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியாது. தனி ஈழம் அமைப்பதாக இருந்தால், அதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கை தீவு அதற்குரிய இடம் அல்ல. விடுதலைப்…

  5. Crouching Tiger SPECIAL REPORT Prabhakaran still has enough grit to continue the fight By Anita Pratap LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint. I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of …

  6. Started by Ithayavani,

    I have got a sms. SL Preseident ordered army 2 use chemical weapon 2 destroy LTTE who have been surrounded in 10 sq km. if army explodes chemical bombs then a massive human genocide occurscausing 15,000 tamils losing their life. Media is not telecasting cos of political issues.Pls forward it to everone so that pressure from every corner arises against SL govt. For the very first in the history of textin, u r going TO SAVE A LIFE. Pls forward

  7. பிரிட்டின் ஸ்வீடன் பிரான்ஸ் வெளி விவகார அமைச்சர்கள் இலங்கை விஜயம் விடுதலை புலிகள் யுத்த நிறுத்தம் அறிவித்த போதும் அரசாங்கம் நிராகரித்தமையால் இந்த திடீர் விஜயம். இவர்கள் புதன் கிழமை இலங்கை சென்றடைவார்கள் பிரிட்டிஷ் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ் நேஷனல் செய்தி வெளியிட்டிருக்கிறது. Courtesy:TamilNational.Com

  8. ரொரன்டோ மத்தியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக சுழல் காற்றுடன் கொட்டும் மழையிலும் பகலிரவாகத் தாயக மக்களின் அவலம் உணர்த்தும் தொடர் போராட்டம்.கனெடிய இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் குழந்தைகள், பெரியோர், மூதாளர் என்று வயது வேறுபாடின்றி மக்கள் போராட்டமாக எழுச்சி பெற்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நேற்றையதினம் பெரும் சுழல் காற்றுடன் கூடிய பெருமழையிலும் நனைந்தபடி தாயகத்திற்காக கொட்டொலி எழுப்பியபடி தொடர்ந்து மக்கள் இக்கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்றைய தினம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் சில.

    • 1 reply
    • 745 views
  9. பிரான்சில் உண்ணாவிரதாம் இருந்த 2 உண்ணாவிரதிகள் பிரான்சின் அவசர சேவைகினரால் மருத்துவமனகில் செர்க்கபட்டுள்ளானர் பெயர் விபரம் navanithan ravirach

  10. [image]http://d.yimg.com/a/p/rids/20090426/i/r3545629737.jpg?x=400[\image] http://news.yahoo.com/nphotos/Sri-Lanka-Un...r3545629737.jpg இவர் ஏன் முகத்தை துணியால் கட்டியுள்ளார்? இவர் வைத்திருக்கும் ஆயுதம் வித்தியாசமானது. எந்த வகையை சார்ந்தது?

  11. Brian senaveratnaவின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 810 views
  12. வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவி சங்கர் குருஜி இலங்கைக்கு கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது வார இதழுக்கு வழங்கிய நேர் கானல் விவரம் பின்வருமாறு: கேள்வி: இலங்கைக்கு வந்ததின் நோக்கம் பற்றிக் குறிப்பிட முடியுமா குருஜி? பதில்: இலங்கையில் தமிழ் மக்கள் அநாதைகளாக உள்ளனர். அதாவது அரசியல் ரீதியாக அநாதையாகிவிட்டார்கள். ஆன்மீக ரீதியிலும் தமிழ் மக்கள் அநாதைகளாகி விடக்கூடாது என்ற ஒரு நோக்கத்துடன் தான் இலங்கைக்கு வந்துள்ளேன். கேள்வி: இலங்கை விஜயத்தின்போது பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். குறி ப்பாக ஜனாதிபதியைச் சந்தித்தீர்களா? முக்கியமாக எந்த விடயம் குறித்துப் பேசினீர்கள்? பதில்: ஜனாதிபதியைச் சந்தித்தேன். போர் காரணமாக ஆயிரக்கணக்க…

  13. இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல் [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 01:49.00 AM GMT +05:30 ] இலங்கைக்கு உதவி புரிவது தொடர்பில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தி, நன்மதிப்பை பெறும் நோக்கிலேயே சீனா, இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீன அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக காணப்படுவதால், சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள சீனா முயல்வதாக இந்தியா கருதுகிறது. எறிகணைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான ஆயுதங்களை, சீன அரசாங்…

    • 9 replies
    • 1.4k views
  14. உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வன்னிக் களம் இன்னும் தமிழர்களின் குருதிக் குழம்பில் கொதித்துக் கிடக்கின்றது. எவருடைய ஆலோசனைகளையும் ,அறிவுறுத்தல்களையும் ஏன் அச்சுறுத்தல்களையும் கூட செவிமடுக்க இலங்கையின் அதிகார பீடம் விரும்பவில்லை. மிகக் கடினமான தமது யுத்த முன்னெடுப்பை உலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ராஜபக்ச சகோதரார்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். மூன்று தசாப்பத கால விடுதலைப ;போர் அதன் இறுதி தறுவாயில் என்று உலகம் பேசிக்கொள்கின்றது. இன்னும் வன்னியில் மிச்சமிருக்கும் தமிழர்களையும் மீட்டுவிட்டால் புலிகளின் கதை முடிந்து விடும் என்பது இலங்கை இராணுவ தளபதியின் எதிர்பார்ப்பு.இப்போது இன்னும் 15000 பேர் மட்டுமே பாதூப்பு வலயத்தில் எஞ்சியுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்…

  15. இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு மிகப்பெரம் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் நடைபெற்று வரும் யுத்தத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இந்திய எதிர்பு நாடுகளின் அதிகரித்த ஈடுபாடு இந்தியாவை தற்போத கவலையடைய வைத்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் போரில் தமிழ் மக்கள் அதிகளவில் உயிரிழக்கும் நிலை இந்தியாவில் பதற்ற நிலையை ஏற்படுத்தம் என்பதோடு அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பலமான அரசாங்கம் ஏற்படுதை தடுக்கும் நோக்கிலேயே சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்ன இந்திய பாராளுமன்ற தேர்தல் நட…

  16. த‌மிழக‌த்‌தி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், சோ‌னியா கா‌ந்‌தி ‌பிரசார‌ம் : த‌ங்கபாலு தகவ‌ல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் தமிழக‌த்‌தி‌ல் மே முத‌ல் வார‌த்‌தி‌ல் பிரசாரம் செய்ய உள்ளனர் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் வரு‌ம் தே‌தி, பேசு‌ம் இட‌ம் ஆ‌கியவை ‌‌‌விரை‌வி‌ல் அ‌றி‌‌விக்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றினா‌ர். மேலு‌ம் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தியும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார் எ‌‌ன்று‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர். தமிழ்நாட்டில் சோனியா கா‌ந்‌தி பிரசாரத்தை தடுக்கப் போவதாக சிலர் மிரட்டி வருகிறார்கள் எ‌ன்று‌ம் அதை காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும் எ‌ன்று‌ம் த‌ங்…

  17. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் மக்களவை தேர்தல் வேட்பாளர் செம்மலையை ஆதரித்து பேசினார். அப்போது, ‘’இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டுவந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர். அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது. தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு. அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்றூ சொல்லிவந்தேன். ஆனால்,…

  18. அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 26.04.2009. ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிப்பு வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதபேரவலத்தினை தடுத்துநிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்துநிறுத்தும் நோக்குடன் ஐநா, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்றுமுதல் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர். இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்துதாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவுசெய்துள்ளோம். சிறீலங்கா அரசு படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களிற்கு முரணான போர்நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன…

  19. மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட 13 தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆலங்குடிப் பகுதியில் வைத்து இவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இக் கைதுச்சம்பவம் நடைபெற்றதாகவும், இக்கைதின்போது இவர்களிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இகைப்ப படம் பிடிக்க முயன்ற பத்திரிகை நிருபர்கள் தடுக்கப்பட்டதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிசாரிடம் என்ன வகையில் கைது செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது, இந்திய சட்ட அமைப்பின், 188, 147, 153(a), 504, 505 பிரிவுகளுக்கமைவாகவே இக் கைது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அறியவருகிறது…

    • 5 replies
    • 1.6k views
  20. "புலிகள் அழிக்கப்படுவத் சரியானதே, ஆனால் தமிழரின் கிளர்ச்சி தொடர வேண்டும்" என எழுதும் இந்திய ஒற்றன் ராமனுக்கு தமித்தேசிய இணையம் அளிக்கும் பதில் India & the Struggle for Tamil Eelam "LTTE is deservedly dying, but long live the Tamil cause" B.Raman Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. 22 April 2009 http://ramanstrategicanalysis.blogspot.com/ "...The remarkable victory of the Sri Lankan Armed Forces against the LTTE was partly due to their improved counter-insurgency and counter-terrorism capabilities made possible by Indian assistance in …

    • 3 replies
    • 1.6k views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள குறுகிய நிலப் பகுதி மீது பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை இன்று நள்ளிரவில் அல்லது நாளை அதிகாலையில் தொடங்குவதற்கான முழு அளவிலான தயாரிப்புக்களை சிறிலங்கா படையின் மேற்கொண்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 403 views
  22. இய‌க்குன‌ர் சீமான் நிபந்தனை ‌பிணை‌யி‌ல் விடுதலை தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சியதாக புது‌ச்சே‌ரி காவ‌ல்துறை‌யின‌ரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இய‌க்குன‌ர் ‌‌‌‌சீமானை நீ‌திம‌ன்ற‌ம் ‌நிப‌ந்தனை ‌‌பிணை‌யி‌ல் ‌விடுதலை ச‌ெ‌ய்து‌ள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இய‌க்குன‌ர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்ததை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் சமீபத்தில் ரத்து செய்தது. ஆயினும், புதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் தொடர்ந்த வழக்குக்காக அவர் புதுச்சேரி சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி வழக்கிலும் ‌விடுதலை ‌பிணை கேட்டு இய‌க்குன‌ர் சீமான் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ‌‌…

    • 2 replies
    • 1.1k views
  23. சிறிலங்கா தேர்தல் திணைக்களம் மேல்மகாண சபைத் தேர்தல் இறுதி முடிவுகளை இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 68 ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 224 views
  24. சிறிலங்கா தேர்தல் திணைக்களம் மேல்மகாண சபைத் தேர்தல் இறுதி முடிவுகளை இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 68 ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 217 views
  25. பிரபல ஊடகவியலாளரும் இரõணுவ ஆய்வாளருமான தர்மரட்ணம் சிவராமின் நினைவு தினம் எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமையாகும். அன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதியுடன் 4வருடங்கள் பூர்த்தியாகும் வேளையிலும் இவரை கொலை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும். தராக்கி என மூவின ஊடகவியலாளர்களாலும் அழைக்கப்பட்ட சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டார். மறுநாள் காலை நாடாளுமன்றத்துக்கு பின்புறமாகவுள்ள தலங்கம வீதியோரத்தில் பாதுகாப்பு வலயப் பகுதியில் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது வாய் சிவப்பு கோடு போட்ட கைக்குட்டை ஒன்றின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.